April 29, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாயவினால் நிறுத்த முடியாது… (பாராளுமன்ற உறுப்பினர் – இரா.சாணக்கியன்)

(சுமன்) இலங்கையில் ஒரு நாடு ஒரு சட்டம் இல்லை. ஒரு நாடு நூறு சட்டங்கள். அதிலும் கிழக்கு வடக்கைப் பொருத்தமட்டில் ஒரு நாடு ஓராயிரம் சட்டங்கள். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஆர்ப்பாட்ட அலையை சிறு சிறு விளையாட்டுகளைக் காட்டி கோட்டபாய அவர்களினால் நிறுத்த ...

மேலும்..

எரிபொருள் விநியோகத்தை சீராக்க நடவடிக்கை எடுங்கள்-அங்கஜன் எம்.பி அரசாங்க அதிபருக்கு கடிதம்.

சாவகச்சேரி நிருபர் யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெறுகின்ற முறைகேடுகளை இல்லாதொழிக்க அரசாங்க அதிபர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.இது தொடர்பாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபருக்கு அனுப்பிய ...

மேலும்..

வரணியில் 100பயனாளிகளுக்கு வாழ்வாதார உதவி வழங்கி வைக்கப்பட்டது.

சாவகச்சேரி நிருபர் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட வரணி வடக்கு பனை சார் உற்பத்திக் கிராம பயனாளிகள் 100பேருக்கு 27/04 புதன்கிழமை பிற்பகல் வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன. தென்மராட்சிப் பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் சர்வேஸ்வரன் தலைமையில் வரணி வடக்கில் இடம்பெற்ற ...

மேலும்..

தன்னிலைப் பாதுகாப்புக்கு முன்னிலை வழங்கும் ஜனாதிபதியும் பிரதமரும்

--ஹஸ்பர்_ நாட்டு மக்கள் முகம் கொடுக்கும் பஞ்சம், பசி, பட்டினி, தட்டுப்பாடு, விலையேற்றம்,மின்வெட்டு, வரிசைகள் போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய ஜனாதிபதியும் பிரதமரும் தமது பதவிகளை தக்க வைக்கும் தன்னிலை பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்குவது மிக வேதனையானது என கிண்ணியா நகரசபை ...

மேலும்..

இராஜாங்க  அமைச்சர் வியாழேந்திரனின் பெயருக்கும், அவரது   பதவிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தி,  உயிர் அச்சுறுத்தல் ஏற்படுத்தியவர்களுக்கு  எதிராக சட்ட நடவடிக்கை!!

கடந்த 25 ஆம் திகதி  இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டுக்கு முன்பாக  பிள்ளையாரடி பிரதான வீதி பகுதியில் முன்னெடுக்கப்பட்ட  ஆர்ப்பாட்டத்தின் போது  இராஜாங்க  அமைச்சரின் பெயருக்கும், அவரது அமைச்சு  பதவிக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வார்த்தை பிரயோகங்களை  உபயோகிக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் ஒன்று ...

மேலும்..

அண்ணனின் ஆட்சியிலும் நீதி இல்லை, தம்பியின் ஆட்சியிலும் நீதியை எதிர்பார்க்க முடியாது… (பாராளுமன்ற உறுப்பினர் – கோ.கருணாகரம் ஜனா)

(சுமன்) அண்ணனின் ஆட்சியிலும் நீதி இல்லை, தம்பியின் ஆட்சியிலும் நீதியை எதிர்பார்க்க முடியாது. நீதி இல்லாத நாட்டில் தற்போது நிதியும் இல்லை. ஆனால், இல்லாத நீதிக்கும், நிதிக்கும் ஒரு அமைச்சர் மட்டும் இருக்கின்றார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழீழ ...

மேலும்..

நாடு முழுவதும் கிளர்ந்தெழுந்தாலும் வடக்கு கிழக்கை அடக்குவதில் அரசாங்கம் குறியாக இருக்கின்றது… (பாராளுமன்ற உறப்பினர் எம்.ஏ.சுமந்திரன்)

(சுமன்) நாடு முழுவதும் கிளந்தெழுந்திருக்கின்ற போதும் கூட எங்களது வடக்கு கிழக்கு தமிழ் பிரதேசங்களிலே எந்தவித சத்தங்களும் கேட்கக் கூடாது என்ற வகையிலே அரசாங்கம் செயற்படுகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இன்றைய தினம் மட்டக்களப்பு ...

மேலும்..

த.தே.கூ மட்டு, அம்பாறை மாவட்ட எம்.பிகளின் மே தின அறைகூவல்…

எதிர்வரும் மே 01ம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களை உள்ளடக்கியதாக மட்டக்களப்பு கல்லடி மீனிசை சிறுவர் பூங்கா வெளியில் மே தின நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன. இந்நிகழ்விற்கு அனைத்து மக்களையும் அழைக்கும் விதத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு, ...

மேலும்..