May 7, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

ஸ்கொட்லாந்து மகளிர் அணியை வெற்றிகொண்ட இலங்கை மகளிர் அணி

ஸ்கொட்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை மகளிர் அணி 68 ஓட்டங்களால் வெற்றி பெற்று ICC T20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாணய சுழற்சியில் வென்ற ஸ்காட்லாந்து மகளிர் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு  செய்தது.அதன்படி, இலங்கை மகளிர் ...

மேலும்..

இன்றைய நாள் எப்படி – 08 மே 2024

08/05/2024 புதன்கிழமை  1)மேஷம்:- அவசியமான காரியங்களை அதிக முயற்சியோடு செயற்பட்டு வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. 2)ரிஷபம் :- உங்கள் முயற்சிகளில் முன்னேற்றம் தென்பட்டாலும் தடை தாமதங்கள் ஏற்படுவதை தவிர்க்க இயலாது. உத்தியோகத்தர்கள் தங்கள் பதிவேடுகளை பாதுகாப்பாக வைத்து கொள்வது அவசியம். 3)மிதுனம்:- தடைகள் ...

மேலும்..

விமான நிலைய பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் கோரிக்கை

அண்மையில் விசா பிரச்சினை குறித்து விமான நிலையத்தில் கருத்துத் தெரிவித்த சந்தரு குமாரசிங்கவை பொலிஸுக்கு  அழைத்து அது குறித்து வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இது பொலிஸ் இராஜ்ஜியமல்ல, இது ஏகாதிபத்திய நாடல்ல, இது ஜனநாயக நாடு. பேச்சுச் சுதந்திரம் அவருக்கு இருப்பதால் அவருக்கு ...

மேலும்..

பாராளுமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்ட சட்டமூலம்

2024 ஆம் ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி வரை பரேட் சட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்காக வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை வசூலிப்பதற்கான விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் திருத்தமின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இதில் திருத்தங்களைச் சமர்ப்பித்த ...

மேலும்..

சிறைக்கைதிகளைச் சந்தித்த யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

கடந்த பெப்ரவரி மாதம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு கொழும்பில் வைத்துக் கைது செய்யப்பட்ட  முன்னாள் போராளியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான செல்வநாயகம் ஆனந்தவர்ணன் (அரவிந்தன்) மற்றும் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீதிமன்றில் முற்படுத்தப்படாமல் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் ...

மேலும்..

கற்பிட்டியில் ஹஜ் பெருநாள் ரேஸ் மூன்றாம் பெருநாள் அன்று கே.ஆர்.சீ அறிவிப்பு

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) கற்பிட்டியில் எதிர் வரும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு கே.ஆர்.சீ அமைப்பின் ஒழுங்கமைப்பில் கற்பிட்டி மக்களினால் பிரமாண்டமான முறையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மோட்டர் குரோஸ் ரேஸ் ஹஜ் பெருநாள் மூன்றாம் நாள் ( மூன்றாம் பெருநாள் தினம்) கற்பிட்டி தேத்தாவாடி ...

மேலும்..

காதலிக்காக காணாமல்போன இளைஞனின் சடலம் மீட்பு

தனது காதலியைச் சந்திக்கச் சென்ற நிலையில் காணாமல்போன குளியாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்தில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த இளைஞனின் சடலம் மாதம்பே பிரதேசத்திலுள்ள வனப்பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் ...

மேலும்..

நிராகரிக்கப்பட்டது நீதியமைச்சரின் மனு

நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணையின்றி நிராகரித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக செயற்படுவதைத் தடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் தமக்கு பிறப்பித்த தடை உத்தரவின் செயற்பாட்டை இடைநிறுத்துமாறு கோரி விஜயதாச ராஜபக்ஷ ...

மேலும்..

யாழில் வெப்ப பாரிசவாத இறப்புக்கள் அதிகரிப்பு – வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா

வடக்கில் அதிகரித்துள்ள வெப்பநிலை காரணமாக நாள்பட்ட நோய் உள்ள முதியவர்களுக்கு வெப்பப் பாரிச வாதம் ஏற்படக்கூடிய சாத்திய கூறுகள் அதிகம் காணப்படுவதாக யாழ்ப்பாண வைத்திய சாலையின் பொது வைத்திய நிபுணர் த.பேரானந்தராஜா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் யாழ் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்ற ...

மேலும்..

முன்னாள் அமைச்சரின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம் பௌசியின் மகன் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் நௌசர் பௌசி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். வாகன விபத்தொன்று தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது நபரொருவரை தாக்கிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.    

மேலும்..

 பிரபல பூட்சிற்றிக்கு தண்டபணம் விதிப்பு 

திருநெல்வேலி பிரபல பூட்சிற்றியில் திகதி காலாவதியான பொருட்கள், உரிய முறையில் சுட்டுத்துண்டு இடப்படாத பொருட்கள், வண்டுகள் மொய்த்து பழுதடைந்த பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பூட்சிற்றி உரிமையாளருக்கு 150,000/= தண்டபணம் விதிக்கப்பட்டுள்ளது. பொது சுகாதார பரிசோதகர் பா. சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார ...

மேலும்..

காணாமல்போன சிறுவன் கண்டவர்கள் தகவல் தருமாறு பெற்றோர் உருக்கம்.

சாமிமலை சின்ன சோலங்கந்தை தோட்டத்தில் வசிக்கும் அழகர்சாமி புண்ணியமூர்த்தி தம்பதிகளின் மகன் (வயது 15) சதூர்ஷன் தனது வீட்டில் இருந்து மஸ்கெலியா நகருக்கு கடந்த 28 ம் திகதி முடி வெட்ட செல்வதாகக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இன்னும் ...

மேலும்..

நகர அபிவிருத்தி அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர்

நகர அபிவிருத்தி அதிகார சபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள 11 வேலைத்திட்டங்களின் பணிகளை நிறைவு செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். குறித்த திட்டங்களின் கீழ், நகர மையத்தில் நிறுவப்பட்டுள்ள சட்டவிரோதமான கட்டிடங்களை அகற்றுதல், புதிய நடைபாதைகளை ...

மேலும்..

சர்வதேச ரீதியில் பிரபல்யமடைந்த பூ விற்கும் இலங்கை இளைஞன்

TikTok, Facebook உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் குறுகிய காலத்தில் மிகவும் பிரபல்யமடைந்த திலிப் மதுசங்கவே சர்வதேச ரீதியிலும் பிரபல்யம் அடைந்துள்ளார். நுவரெலியா - கண்டி பிரதான வீதியின் கொண்டகல பிரதேசத்தில் பூங்கொத்துகளை விற்று வருகிற குறித்த இளைஞன் அண்மையில் இலங்கை வந்த சீன சுற்றுலாப் ...

மேலும்..

தலைமறைவாகியிருந்த மன்னா ரமேஷ் நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார்

டுபாயில் கைது செய்யப்பட்ட பாதாளஉலக குழு தலைவனாகக் கருதப்படும் 'மன்னா ரமேஷ்' எனப்படும் ரமேஷ் பிரியஜனக நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசேட பொலிஸ் குழுவொன்று சந்தேக நபரை இன்று காலை டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வந்ததாக பொலிஸ் ...

மேலும்..

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விஷேட அழைப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ  இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் ...

மேலும்..

வித்தியா மேன்முறையீட்டு வழக்கில் இருந்து விலகிய நீதியரசர்

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிவலோகநாதன் வித்தியா என்ற பாடசாலை மாணவி கடத்தப்பட்டு  கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்ட ஸ்வீஸ் குமார் உள்ளிட்ட 5 பிரதிவாதிகள் தாக்கல் ...

மேலும்..