May 8, 2024 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிஜி நாட்டின் உயர் நீதிமன்ற நீதியரசராக இலங்கையர்

பிஜி நாட்டின் உயர் நீதிமன்ற பதில் நீதியரசராக அம்பாறை மாவட்டம் இறக்காமத்தைச் பிறப்பிடமாக கொண்ட மொஹமட் அஸ்ஹர் உமரு லெப்பே(Mohammed Azhar Umaru Lebbe) பதவியேற்றுள்ளார். பிஜியின் நீதித்துறை மாநில மாளிகையில் அவர் நேற்று (08.05.2024) பதவியேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிஜி குடியரசுத் மற்றும் நிதி ...

மேலும்..

மாகாண மட்டங்களில் வைத்தியசாலை தொழிற்சங்க நடவடிக்கை

தமது கோரிக்கைகளுக்கு வழங்கப்பட்ட இணக்கப்பாடுகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் இன்று  முதல் மாகாண மட்டத்தில் வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. அதற்கமைய இன்று காலை 8.00 மணி தொடக்கம் நண்பகல் 12.00 மணி வரை வடமத்திய மாகாணத்தில் உள்ள ...

மேலும்..

இன்றைய நாள் எப்படி – 09 மே 2024

09/05/2024 வியாழக்கிழமை 1)மேஷம்:- சிலருக்கு பதவி உயர்வு, சம்பளம் உயர்வு கிடைக்கக்கூடும். சொந்தத் தொழில் ஏற்றம் தருவதாக அமையும். புதிய வாடிக்கையாளர்களின் வருகையால் பொருளாதாரம் உயர்வு காணப்படும். 2)ரிஷபம் :- சக ஊழியர்களை அனுசரித்து செல்லுங்கள். சொந்த தொழில் வேலைப்பளு அதிகரிக்கலாம். புதிய நபர்களின் அறிமுகம் பலன் ...

மேலும்..

பாஸ்மதி அரிசிக்கு மாற்றீடான அரிசி வகை கண்டுபிடிப்பு

பாஸ்மதி அரிசிக்கு மாற்றீடாக 2 மாற்று நெல் வகைகளை பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவகம் கண்டறிந்துள்ளது. ஏ.ரி 306 மற்றும் ஏ.ரி 309 ஆகிய இந்த நெல் வகைகள் பாஸ்மதி அரிசியைப் போன்று நீளமானவை என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது ...

மேலும்..

ஐ.பி.எல் போட்டியில் யாழ்ப்பாண வீரர் வியாஸ்காந்த்

ஐ.பி.எல் போட்டிகளில் இன்று லக்னோ அணிக்கெதிரான தீர்க்கமான போட்டியில் யாழ்ப்பாண வீரர் விஜயகாந் வியாஸ்காந்த் அறிமுகமாகியுள்ளார் .

மேலும்..

பசு கொள்ளையர்களுக்கு அபராதம் விதித்த நீதிமன்றம் – உதவிய இளைஞர்களுக்கு பாராட்டு

புங்குடுதீவில் மோட்டார்சைக்கிளில் பசுவொன்றினை இறைச்சியாக்கும் நோக்கில் கடத்திச்சென்ற இருநபர்கள் நேற்றைய தினம் ஊர்காவற்துறை பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர் . தலா 25000 ரூபாய் அபராதத்துடன் கடுமையான எச்சரிக்கையோடு இரு நபர்களும் விடுவிக்கப்பட்டதோடு இக்குற்றச்செயலை காணொளியாக எடுத்து பொலிசாருக்கு ...

மேலும்..

அவசரமாக அழைக்கப்பட்ட அரச அதிகாரிகள்

குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் பிரதானி மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் அரசாங்க நிதி தொடர்பான குழுவில் முன்னிலையாகுமாறு அழைக்கப்பட்டுள்ளனர். குறித்த குழுவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தனது X கணக்கில் குறிப்பொன்றை இட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார். சமூகத்தில் ...

மேலும்..

கற்பிட்டி ஜன்னல் அஸாபிர் பாலர் பாடசாலையின் சிறுவர் சந்தை

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ்) கற்பிட்டி ஜன்னத்துல் அஸாபிர் இஸ்லாமிய பாலர் பாடசாலையின் வருடாந்த சிறுவர் சந்தை இவ் வருடமும் பாடசாலையின் அதிபர் எம்.ஜே.என் பாஹிமா தலைமையில் இன்று(08) பாடசாலை வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந் நிகழ்வில் புத்தளம் மாவட்ட உளவளத்துணை உத்தியோகத்தரும் கற்பிட்டி பிரதேச ...

மேலும்..

பல லட்ச செலவில் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பிரமாண்ட நுழைவாயில் 

புங்குடுதீவு பத்தாம் வட்டாரத்தினைச் சேர்ந்த அமரர் . சின்னத்துரை வசந்தலெட்சுமி ஞாபகார்த்தமாக அவரது குடும்பத்தினரால் புங்குடுதீவு மத்திய கல்லூரியில் பிரமாண்டமான நுழைவாயில் உருவாக்கப்பட்டதோடு நடைபாதையும் புனரமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் நுழைவாயில் திறந்துவைக்கப்பட்டுள்ளதோடு சின்னத்துரை குடும்பத்தின் அனுசரணையில் பாடசாலையிலும் , அதன் மைதானத்திலும் பயன்தரு மரக்கன்றுகளும் ...

மேலும்..

ஹிருணிகாவிற்கு விடுக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு

நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டினை எதிர்வரும் ஜூன் மாதம் 14ஆம் திகதி அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை இரு வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு ஹிருணிகா ...

மேலும்..

நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்திய இராணுவ தளபதி

தமக்கு எதிராக சமூக ஊடகங்களில் அவதூறான காணொளிகளைப் பகிர்ந்தமைக்காக இலங்கை இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே ,தனிநபர் ஒருவருக்கும் இரு அமெரிக்க நிறுவனங்களுக்கும் எதிராக கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார். நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டத்தின் விதிகளின் ...

மேலும்..

செயற்கை கால்,கைகள் தயாரிக்கும் திட்டம் இலங்கையில் ஆரம்பம்

இந்தியாவின் உதவியுடன் செயற்கை கால் மற்றும் கைகளைத் தயாரிக்கும் திட்டம் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவமும் இந்திய உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து இந்த திட்டத்தை ஆரம்பித்துள்ளன. இது தொடர்பான செயலமர்வு அண்மையில் ராகமையிலுள்ள இராணுவ புனர்வாழ்வு நிலையத்தில் ஆரம்பமானது.இந்த செயலமர்வு இம்மாதம் 23ஆம் திகதி நிறைவடையவுள்ளது. இதற்காக ...

மேலும்..

நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி போராட்டம்

நில ஆக்கிரமிப்பை நிறுத்தக் கோரி கொக்குதொடுவாய், கொக்கிளாய், கருநாட்டுக்கேணி பிரதேச மக்களினால் இன்று காலை 10 மணியளவில் வட மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது ” மகாவலி எனும் பெயரில் தமிழர்களின் பூர்வீக காணிகளை ...

மேலும்..

இளையவர்களுக்கு அட்வைஸ் கொடுத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்

முள்ளிவாய்க்கால், மாவீரர் தினம் உட்பட எமது நினைவேந்தல்களை இளையவர்கள் சிந்திக்கும்படியாக கடத்த வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் , எங்களுடைய உரிமைப் போராட்டம் தொடர்கிறது. ...

மேலும்..

கஞ்சா புகழ் அமைச்சரின் பதவி பறிப்பு – வெற்றிடத்திற்கு முன்மொழியப்பட்ட நபர்

இலங்கையில் கஞ்சா பயிரிடுவதற்கு சட்டபூர்வ அனுமதி வழங்கவேண்டுமென்றும் , விபச்சாரத்தினை சட்டபூர்வமான தொழிலாக அனுமதிக்கவேண்டுமென்றும் மதுபான விற்பனை நிலையங்களை 24 மணிநேரமும் திறப்பதற்கு அனுமதிக்கவேண்டுமென்றும் நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவந்த இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுவதற்கு ...

மேலும்..