August 15, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

அம்பாறை சிங்கள மக்களினது மனங்களை வென்ற ரெலோ சர்வதேச அமைப்பின் நமக்காக நாம் திட்டம்

ரெலோ சர்வதேச அமைப்பின் நமக்காக நாம் வேலை திட்டம் அம்பாறையில் வாழ்கின்ற சிங்கள மக்களின் மனங்களை வென்று உள்ளது. அம்பாறையில் மிக பின் தங்கிய வீரகெட திஸ்ஸபுர பிரதேச மக்கள் நமக்காக நாம் வேலை திட்டத்தின் பயனாளிகளாக சேர்க்கப்பட்டு உள்ளனர். கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின் சிந்தனையில் வீரகெட திஸ்ஸபுர ...

மேலும்..

கல்முனை பிராந்திய மீனவர்கள்…

=========================== (சர்ஜுன் லாபீர்)அம்பாறை மாவட்ட மீனவர்கள் தற்போதைய சூழ்நிலையில் எதிர்கொள்ளும் எரிபொருள் பிரச்சினை சம்மந்தமான கலந்துரையாடல் ஒன்று இன்று(15) கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. குறிப்பாக கல்முனை பிராந்திய மீனவர்கள் எதிர்நோக்கும் டீசல் மற்றும் மண்ணெண்ணை பிரச்சினை ...

மேலும்..