August 16, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

நுணாவில் ஐஓசி இன் சேவை நேரம் நீடிப்பு!

  சாவகச்சேரி நுணாவில் ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையம் நாளை(17) முதல் காலை 6.00 மணி முதல் இரவு 10:00 மணி வரை திறந்திருக்கும் என எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் அறிவித்துள்ளார். வழமை போன்று க்யூ ஆர் கோட் அடிப்படையில் பெற்றோல் மற்றும் ...

மேலும்..

கச்சா எண்ணெய் குறைவு, திருத்தங்கள் இல்லை

எரிபொருள் விலை அப்படியே உள்ளது உலகசந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், விலை சூத்திரத்தின்படி எரிபொருளின் விலையில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என அரசு முடிவு செய்துள்ளது. எதிர்பார்த்தபடி நேற்று (15) நள்ளிரவு எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. தற்போதுள்ள அதிக விலையிலேயே ...

மேலும்..

சாரதி அனுமதிப் பத்திரம் உட்பட அனைத்துக் கட்டணங்களும் உயர்கின்றன ?

வெளிநாட்டு வேலைவாய்ப்பிற்காக சாரதி அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் எதிர்வரும் காலங்களில் ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து கட்டணங்களையும் திருத்துவதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அனுமதி கோரியுள்ளது. திணைக்களம் அதன் அனைத்து சேவைகளுக்கான கட்டணங்களைத் திருத்துவதற்கு அமைச்சரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது, ...

மேலும்..

சட்டத்தரணிகளான பொலிஸ் அதிகாரிகள்

பொலிஸ் அதிகாரிகள் ஏழு பேர் அண்மையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. இவர்களில் ஒரு உதவிக் பொலிஸ் கண்காணிப்பாளர், ஒரு தலைமைக் பொலிஸ் கண்காணிப்பாளர், மூன்று பொலிஸ் ஆய்வாளர்கள், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு பெண் ...

மேலும்..

அரசு செலவினங்களை கட்டுப்படுத்துமாறு ஆலோசனை

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு, மேலும் அரசு செலவினங்களை கட்டுப்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இது தொடர்பான விசேட சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. செலவினங்களை கட்டுப்படுத்துவது தொடர்பாக திறைசேரி வழங்கிய அறிவுறுத்தல்களை கண்டிப்பாக பின்பற்றுமாறு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ளது. அதன்படி, அரச அலுவலகங்களுக்கு புதிய ...

மேலும்..

கோழி இறைச்சி, முட்டையின் விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று ஆராயப்படுகிறது

கோழி உற்பத்தியாளர்கள் இன்று நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். உள்ளூர் சந்தையில் முட்டை மற்றும் கோழியிறைச்சியின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில் அது தொடர்பில் ஆராயும் வகையிலேயே அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். விலை அதிகரிப்பு தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையை வழங்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ...

மேலும்..

மத்தியமுகாம்- சவளக்கடை பிரதேசத விளையாட்டு கழகங்களுக்கு உதைப்பந்தாட்ட பாதணிகள் வழங்கல்

(நூருல் ஹுதா உமர், சர்ஜுன் லாபீர்) அம்பாறை மாவட்ட மத்தியமுகாம்- சவளக்கடை பிரதேசத்தில் உள்ள அமீர் அலி விளையாட்டுக் கழகம் மற்றும் சவளக்கடை றூல் பிரக்கஸ் உதைபந்தாட்ட அக்கடமிகளுக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸின் நிதி ஒதுக்கீட்டின் கீழ்  உதைப்பந்தாட்ட ...

மேலும்..

இன உறவுக்கு பாலமாக விளங்கும் முன்னாள் அமைச்சர் பஷீரை கிழக்கின் ஆளுனராக நியமமிக்க வேண்டும் – இலங்கை மக்கள் தேசிய கட்சி கோரிக்கை. 

நூருள் ஹுதா உமர் கிழக்கு மாகாண ஆளுனராக முன்னாள் அமைச்சர்  பஷீர் சேகு தாவூத்தை நியமனம் செய்ய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை இலங்கை மக்கள் தேசிய கட்சி கோரி உள்ளது. இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என். விஷ்ணுகாந்தன் ...

மேலும்..