September 4, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

காரைதீவில் இருந்து மண்டூர் பதிக்கான பாதயாத்திரை…

காரைதீவில் இருந்து மண்டூர் பதிக்கான பாதயாத்திரை கடந்த 2022.09.03 ஆம் திகதி சனிக்கிழமை மாவடி கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து அதிகாலை ஆரம்பமாகி .4000 இற்க்கும் அதிகமான பக்த அடியார்களுடன் இப் புண்ணிய யாத்திரையானது இடம்பெற்றமை குறிப்பிட தக்கது ...

மேலும்..

இலவச ஆங்கில பாட நெறியை கற்கும் மாணவர்களுடனான கலந்துரையாடல்.

இளைஞர் யுவதிகளிடையே ஆங்கில மொழி புலமையை விருத்தி செய்வதற்காக இந்து பொளத்த கலாச்சார பேரவையினால் இலவச ஆங்கில வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கில மொழி அறிவை வளர்த்துக் கொள்வதற்கும் வெளிநாடுகளில் தொழில் வாய்ப்புகளை பெறுவதற்கு ஏதுவாக இலவச ஆங்கில பாடநெறி யாழ் மாவட்டத்திலுள்ள சகல ...

மேலும்..

உயர்தர பரீட்சையில் தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவன் த. துவாரகேஷ் அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு தமிழ் சி.என்.என் இணையக்குழுவினரின் ஏற்பாட்டில்….

TAMILCNN.LK இணையக்குழுவினரின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு பிறப்பிடமாக கொண்ட 2021 க.பொ.த உயர்தர பரீட்சையில் உயிரியல் விஞ்ஞான தேசிய மட்டத்தில் முதலாம் இடத்தைப்பெற்ற மாணவன் தமிழ்வண்ணன் துவாராகேஷ் அவர்களை கௌரவப்படுத்தலும் மற்றும் பாராட்டும் நிகழ்வு இன்று (04.09.2022) காலை சாதனை மாணவனின் இல்லத்தில் ...

மேலும்..