October 24, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இன்றைய ராசிபலன் (25/10/2022)

    'தினம் தினம் திருநாளே!' தினப்பலன் அக்டோபர் 25-ம் தேதிக்கான மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பலன்களைச் சிறப்புக் குறிப்புடன் கணித்துத் தந்திருக்கிறார் 'ஜோதிடஶ்ரீ' முருகப்ரியன்.   27 நட்சத்திரங்களுக்கும் அந்த நட்சத்திரம் இடம் பெற்றிருக்கும் ராசியின் அடிப்படையில் சிறப்புப் பலன் சொல்லப்பட்டிருக்கிறது.   மேஷ ...

மேலும்..

வடக்கு கிழக்கு இளம் சமுதாயம் தொடர்பில் அரசின் திட்டம் -அம்பலப்படுத்திய சிறீதரன்!!

வடக்கு கிழக்கிலுள்ள இளம் சமுதாயத்திடம் இனிவரும் காலங்களில் இனம், நிலம், சமூகம் பற்றிய சிந்தனைகளை இல்லாமல் செய்து அவர்களை வெறும் கோதுகளாக்குகின்ற செயலையே அரசாங்கம் திட்டமிட்டு செய்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குற்றஞ்சாட்டினார். அதிகரித்து வரும் போதைபொருள் பாவனை தொடர்பில் கருத்துரைக்கும் போதே ...

மேலும்..

தமிழ் தேசியத்தை 13 வருடங்களாக கொன்று குவித்த பேய்களே கூட்டமைப்பினர்! ( காணொளி இணைப்பு )

காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகளுக்கான தீர்வின்றி எமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தீபாவளி திருநாளான இன்று, தமது பிள்ளைகளும் உறவுகளும் ...

மேலும்..

நாளை சூரிய கிரகணம்..! பார்வையிடும் நேரம் அறிவிப்பு!!

இலங்கையின் பல பகுதிகளிலும் நாளைய தினம் (24) சூரிய கிரகணத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா, வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு, மற்றும் ஆசியாவின் மேற்கு பகுதிகளிலும் இந்த சூரிய கிரகணத்தை பார்வைிட முடியும் என கூறப்படுகிறது. சந்திரன் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ...

மேலும்..

நாளைய மின்வெட்டு விபரங்கள் வெளியீடு!!

நாளை (25) செவ்வாய்க்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. இதன்படி, 2 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு அமைய, இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, ...

மேலும்..

ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான வெளியான மகிழ்ச்சி தகவல்!!

ஜேர்மனியில் குடியுரிமைக்காக காத்திருப்போருக்கான புதிய தகவலை அந்நாட்டு அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ஐரோப்பிய ஒன்றியத்தாரல்லாதவர்கள் ஜேர்மன் குடியுரிமை பெறும்போது இரட்டைக் குடியுரிமை வைத்துக்கொள்ள அனுமதியளிக்கப்பட உள்ளது. அத்துடன், வெளிநாட்டவர்கள் ஜேர்மனியில் குடியுரிமை கோரவேண்டுமானால், அவர்கள் ஐந்து ஆண்டுகள் ஜேர்மனியில் வாழ்ந்திருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்தது.   புதிய ...

மேலும்..

சந்திரிக்கா கொலை முயற்சி உட்பட 8 தமிழ் கைதிகளுக்கு விடுதலை!!

 08 தமிழ் கைதிகளுக்கு அதிபரால் பொதுமன்னிப்பு அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின்படி, இலங்கை நீதிமன்றத்தினால் தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது தொடர்பில் அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம், சிறையிலுள்ள 08 தமிழ் கைதிகளுக்கு அதிபரால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அதிபருடன் பல தமிழ் நாடாளுமன்ற ...

மேலும்..

தீபாவளிப் பண்டிகை..! அதிபர் செயலகத்தில் பறக்கவிடப்பட்ட நந்திக் கொடிகள்..

இந்துக்களின் புனித பண்டிகையில் ஒன்றான தீபாவளிப் பண்டிகையை கொண்டாடும் வகையில் அதிபர் செயலகத்தின் முன் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளது. அதேவேளை, அதிபர் செயலக வளாகத்தில் நந்திக் கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன், மின் விளக்குகளினாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன. அண்மையில் நடைபெற்ற இந்துக்களின் பூஜை வழிபாடுகளில் ஒன்றான நவராத்திரி விழா, ...

மேலும்..

நவம்பரில் லிட்ரோ எரிவாயு விலை மேலும் குறையும் சாத்தியம்!

நவம்பரில் எரிவாயு விலை மேலும் குறைக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக லிட்ரோ கேஸ் லங்கா இன்று (24) தெரிவித்துள்ளது. லிட்ரோ கேஸ் லங்காவின் தலைவர் முதித பீரிஸ் கூறுகையில், “லிட்ரோ கேஸ் செப்டம்பரில் திறைசேரிக்கு 6.5 பில்லியன் ரூபாவை திருப்பிச் செலுத்தியுள்ளது. ஒக்டோபரில் 7.5 பில்லியன் ...

மேலும்..

ஆசியாவின் 50 சுவையான தெரு உணவுகளில் இலங்கை அச்சாறும் அப்பமும் உள்ளன- சிஎன்என் அறிக்கை!

உள்ளூர் வாசனைத்திரவியங்கள், மிளகாய், மஞ்சள், சீனி மற்றும் உப்பு ஆகியவற்றால் தயாரிக்கப்படும், இலங்கை அச்சாறு சிறந்த தெரு உணவாகும். இது பிராந்தியத்துக்கு பிராந்தியம் மற்றும் பருவத்துக்கு பருவம் சுவை மாறுபடும். வெரலுவாகவோ, விளாம்பழமாகவோ அன்னாசிப்பழமாகவோ, மாம்பழமாகவோ அல்லது அம்பரெல்லாவாகவோ இருக்கலாம் என்று சிஎன்என் ...

மேலும்..

பிரித்தானிய பிரதமராக ரிஷி சுண்ணக் போட்டி இன்றி தெரிவாகியுள்ளார் !

பிரித்தானியாவின் புது பிரதமராக போட்டி இல்லாமல், ரிஷி சுண்ணக் தெரிவாகியுள்ளார். 194 MP க்களின் ஆதரவு அவருக்கு உள்ளது. தீபாவளி தினத்தில் , இந்து மதத்தை சேர்ந்த ரிஷி சுண்ணக் பிரதமராக தெரிவாகியுள்ளார். இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ரிஷி சுண்ணக் இந்து ...

மேலும்..