பிரித்தானியாவில் வெடிப்புச் சம்பவம்! தரைமட்டமான கட்டிடம் – மூவர் பலி
பிரித்தானியாவின் ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று(10) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எரிவாயு கசிவே வெடிப்புக்கு காரணமென ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் கூறியுள்ளார். மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென வெடிப்புச் சத்தம் எழுந்தது. ...
மேலும்..