December 11, 2022 அன்று பிரசுரிக்கப்பட்டவை

பிரித்தானியாவில் வெடிப்புச் சம்பவம்! தரைமட்டமான கட்டிடம் – மூவர் பலி

பிரித்தானியாவின் ஜெர்சி தீவின் தலைநகரான செயின்ட் ஹீலியரில் இன்று(10) இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், பலரைக் காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. எரிவாயு கசிவே வெடிப்புக்கு காரணமென ஜெர்சி முதல்வர் கிறிஸ்டினா மூர் கூறியுள்ளார். மூன்று தளங்கள் கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென வெடிப்புச் சத்தம் எழுந்தது. ...

மேலும்..

“பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை ஒழிப்பதற்காக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானம் ..

பல்கலைக்கழகங்களில் பகிடிவதை தொடர்பில் பொறுப்பான திணைக்களங்கள் மௌனமாக இருப்பது தமக்கு ஆச்சரியமளிப்பதாக சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத்திட்டமும் நாட்டின் எதிர்காலமும் என்ற தலைப்பிலான விசேட மாநாட்டில் உரையாற்றிய போதே மேற்கொண்டவாறு அதிபர் தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், “பல்கலைக்கழகங்களில் பகிடிவதைகளை ஒழிப்பதற்காக கடுமையான சட்டங்களை ...

மேலும்..

கொழும்பு துறைமுகத்தை நோக்கி விரையும் சொகுசு கப்பல் – நீருக்கடியில் ஓய்வறையா…..!

பிரான்ச் கப்பல் நிறுவனமான Compagnie du Ponant நிறுவனத்தினால் இயக்கப்படும் le champlain பயணிகள் சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் 18 அன்று குறித்த கப்பல் 264 பயனிகளுடன் கொழும்பு துறைமுகத்தை வந்தடையவுள்ளது. குறித்த கப்பல் அதன் பிறகு ...

மேலும்..

பேராதனை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர்மற்றும் அவரது மகன் தாக்குதல்!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் மற்றும் அவரது மகன் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. பேராசிரியர் மற்றும் அவரது மகன் ஆகிய இருவரும் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.     பேராதனை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தரும், புவியியல் துறையின் ...

மேலும்..

கப்பம் பெறுவதற்காககடத்திச் சென்ற சந்தேகநபர் காத்தான்குடி பகுதியில் கைது..

கப்பம் பெறுவதற்காக ஒருவரை கடத்திச் சென்ற சந்தேகநபர் காத்தான்குடி பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். நபர் ஒருவரை கடத்திச் சென்று ஒரு கோடி ரூபா கப்பம் கோரியமை தொடர்பில் காத்தான்குடி காவல்துறைக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் ...

மேலும்..

கோட்டாபயவால் நாட்டிற்கு ஏற்பட்ட பல பில்லியன் நட்டம் – பட்டியலிட்ட உறுப்பினர்!

சிறிலங்காவின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச எடுத்த தவறான தீர்மானத்தினால் நாட்டின் வருமானத்தில் 600 தொடக்கம் 700 பில்லியன் வரை இழக்க நேரிட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தள்ளார். இது ...

மேலும்..

நாளை பாடசாலைகள் திறக்கப்படுமா ?

நாளை (12) பாடசாலைகளை திறப்பது தொடர்பில் இதுவரையில் தீர்மானிக்கப்படவில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் ஏனைய நிறுவனங்களுடன் கலந்துரையாடி இன்று (11) பாடசாலைகளை திறப்பது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அதன் செயலாளர் நிஹால் ரணசிங்க தெரிவித்துள்ளார். நிலவும் காலநிலை காரணமாக ...

மேலும்..

தீவனப் பற்றாக்குறை; இலங்கை பொலிஸ்துறை ஏழு மாதங்களில் ஏழு குதிரைகளை இழந்துள்ளது

இலங்கை பொலிஸ் மவுண்டட் பிரிவு தீவனப் பற்றாக்குறையால் ஏழு குதிரைகளை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஒரு குதிரை தீவனப் பற்றாக்குறையினால் ஏற்பட்ட உள் காயங்களினால் உயிரிழந்துள்ளதுடன், மற்றைய குதிரைகள் போசாக்கின்மை காரணமாக பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் ...

மேலும்..

இது மட்டும் நடந்திட்டா நிர்வாணமாக செல்வேன் – பிரபல அழகி பரபரப்பு பேச்சு

உலக கோப்பை கால்பந்து போட்டியில் குரோஷியா அணி வெற்றி பெற்றால் நிர்வாணமாக செல்வேன் பிரபல கத்தார் அழகி தெரிவித்துள்ளார். மிஸ் குரேஷியா என அழைக்கப்படுபவர் இவானா நுார். இவருக்கு வயது 30. உலக கோப்பையில் குரோஷியா அணி மற்றும் ரசிகர்களை குரோஷியக் கொடியின் ...

மேலும்..

ரீ ரிலீஸான பாபா முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து கடந்த 2002ஆம் ஆண்டு வெளிவந்த படம் பாபா. இப்படத்தின் கதை, திரைக்கதை, எழுதி தயாரித்தும் இருந்தார் ரஜினிகாந்த்.   இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மனிஷா கொரியாலா, நம்பியார், கவுண்டமணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அன்றைய காலகட்டத்தில் படுதோல்வியடைந்த இப்படத்தை மீண்டும் தற்போது ரீ ...

மேலும்..

20 ஆயிரம் கோடி ரூபாவுக்கு நகைகளை அடகு வைத்துள்ள மக்கள்

நிலவும் பொருளாதார கஷ்டங்கள் காரணமாக மாற்று வழிகள் எதுவும் இல்லாத நிலையில், இலங்கை மக்கள் ஒரு வருடத்திற்குள் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரண்ஙகளை அடகு வைத்து பணத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. நாட்டின் முன்னணி வங்கிகள் மற்றும் ...

மேலும்..

31ஆம் திகதியின் பின்னர் அரச துறையில் ஏற்படவுள்ள நெருக்கடி! விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

60 வயதை கடந்த அரச உத்தியோகத்தர்களில் பெரும்பாலானோர் டிசம்பர் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ள போதிலும் அரச சேவைக்கு பாரிய பாதிப்பு ஏற்படாது என பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. டிசம்பர் 31ம் திகதிக்கு பிறகு 60 வயதை ...

மேலும்..

அவசரமான தேர்தல் நடத்தப்பட்டால் வெற்றி பெறக்கூடிய கட்சி

அவசரமான தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் கிடைக்கக்கூடிய தேர்தல் முடிவுகள் தொடர்பாக நடத்தப்பட்ட மிகவும் இரகசியமான கருத்து கணிப்பு முடிவுகள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர்களுக்கு கிடைத்துள்ளதாக தெரியவருகிறது.     இதனடிப்படையில் அவசரமாக தேர்தல் ஒன்று நடத்தப்படுமாயின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி 51 ...

மேலும்..

சர்வதேசத்தில் இலங்கையின் தலையெழுத்தை மாற்றப்போகும் பனைக்கள்

இலங்கையிலிருந்து 25,000 பனை மரக்கள் போத்தல்கள் அடங்கிய கொள்கலன் ஒன்று பிரான்சுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்திச்சபை தெரிவித்துள்ளது. நாட்டில் இருந்து பனை மரக்கள் போத்தல்கள் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும்,இந்த ஏற்றுமதி மூலம் சுமார் 45,000 டொலர்களை சம்பாதித்துள்ளதாகவும் ...

மேலும்..

இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆபத்து – 370 வகையான ஐஸ் போதைப்பொருட்கள் புழக்கத்தில்

வெளிநாட்டில் உள்ள சுமார் 25 பெரும் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் விநியோக வலையமைப்பை நடத்தி வருவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல்காரர்கள் டுபாய், பாகிஸ்தான், இந்தியா, இத்தாலி, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ளதாக ...

மேலும்..

மகிந்த பிறப்பித்த அதிரடி உத்தரவு

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளானவர்களுக்கு வேட்புமனுக்களை வழங்க வேண்டாம் என முன்னாள் அதிபரும் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மகிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுனவிற்கு அறிவித்துள்ளமை கட்சி உறுப்பினர்களுக்கு பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட ...

மேலும்..

பாலியல் தேடுதல் இலங்கை முதலிடம்…

கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு அறிக்கையின்படி, கூகுள் தேடல் மென்பொருளில் பாலியல் தேடலில் இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது. அந்த குறியீட்டில், இரண்டாவது இடத்தில் வியட்நாமும், மூன்றாவது இடத்தில் வங்கதேசமும் இடம்பெற்றுள்ளன. அந்த அறிக்கையின்படி, இலங்கையில் பாலுறவு தேடுதலில் அதிக ஆர்வம் வட மாகாணத்தில் ...

மேலும்..

யானை – மனித மோதலுக்கு நிரந்தர தீர்வு; அடுத்த ஆண்டு அரசு ரூ. 1,200 மில்லியன் ஒதுக்கீடு

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கமைய அடுத்த வருடம் 1200 மில்லியன் ரூபா செலவில் யானை மனித மோதலுக்கான நிரந்தர தீர்வு நடைமுறைப்படுத்தப்படும் என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர அண்மையில் குருநாகலில் நடைபெற்ற விவசாயிகள் ...

மேலும்..

மின்சார நுகர்வு 12 சதவீதத்தால் வீழ்ச்சி

இந்த வருடம் நாட்டின் மின்சார நுகர்வு 12 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது ஹட்டன் பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். அடுத்த வருடம் வறட்சி ஏற்படும் என இலங்கை ...

மேலும்..