சோகங்களை தீர்க்கும் வருடமாக சோபகிருது வருடம் அமையட்டும்! கலாநிதி ஆறு.திருமுருகன் பிரார்த்தகை
அன்பர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. சோபகிருது வருடம் எங்கள் சோகங்களை தீர்க்கும் வருடமாக அமைய வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போம். - இவ்வாறு தனது புத்தாண்டு பிரார்த்தனை செய்தியில் தெரிவித்துள்ளார் துர்க்காதேவி தேவஸ்தானம் சிவபூமி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவரும் அகில ...
மேலும்..