April 13, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சோகங்களை தீர்க்கும் வருடமாக சோபகிருது வருடம் அமையட்டும்! கலாநிதி ஆறு.திருமுருகன் பிரார்த்தகை

அன்பர்கள் அனைவருக்கும் சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்கள் உரித்தாகுக. சோபகிருது வருடம் எங்கள் சோகங்களை தீர்க்கும் வருடமாக அமைய வேண்டும் என அனைவரும் பிரார்த்திப்போம். - இவ்வாறு தனது புத்தாண்டு பிரார்த்தனை செய்தியில் தெரிவித்துள்ளார் துர்க்காதேவி தேவஸ்தானம் சிவபூமி அறக்கட்டளை ஆகியவற்றின் தலைவரும் அகில ...

மேலும்..

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் நோக்கங்களிற்காக ஏலத்தில் விடப்பட்ட விவகாரம் – ஐ. நா. விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. இது தொடர்பில் ...

மேலும்..

திருத்தப்பணிகள் இடம்பெறும் குமுதினிப் படகை பார்வையிட்டார் சிறிதரன்

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் குமுதினி படகினை பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சென்று  பார்வையிட்டுள்ளார். நெடுந்தீவுக்கான பயணிகள் போக்கு வரத்துச் சேவையில் ஈடுபட்டு வந்த குமுதினிப் படகு பழுதடைந்த நிலையில் கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக  மாவிலித்துறையில் தரித்திருந்ததுடன் ...

மேலும்..

நுவரெலியா நகரில் 4 மாடிகளுக்கு மேல் கட்டடங்களை நிர்மாணிக்கத் தடை!

நுவரெலியா நகரில் நான்கு மாடிகளுக்கு மேல் கட்டடங்களை நிர்மாணிப்பதை தடை செய்யும் அமைச்சரவை பத்திரத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். உயரமான கட்டிடங்கள் நிர்மாணிக்கப்படுவதால் நகரத்தின் அழகு கெட்டுவிடும் என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அமைச்சரவை பத்திரத்தை உடனடியாக சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதியின் ...

மேலும்..

கன்டர் ரக வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து இரு கடைகளை மோதி விபத்து : யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் இன்று (13) அதிகாலை வேகக்கட்டுப்பாட்டை இழந்த கன்டர் ரக வாகனம் இரண்டு கடைகளை மோதித் தள்ளியது. யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை நோக்கி அதிகாலை இறைச்சி கோழிகளை ஏற்றியவாறு பயணித்த வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென காற்று போனதால் வாகனம் கட்டுப்பாட்டை ...

மேலும்..

இலங்கை தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் செயற்படும் – வொஷிங்டனில் உறுதியளித்தார் இராஜாங்க அமைச்சர்

பொருளாதார நெருக்கடியின் போது இலங்கைக்கு ஆதரவளிக்க முன்வந்தமைக்காக சர்வதேச நாணய நித்தியத்திற்கு நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க நன்றி தெரிவித்துள்ளார். கடன் நிலைத்தன்மையை அடைவதற்கும் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கும் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை தொடர்ந்து அமுல்படுத்துவோம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். வொஷிங்டனில் சர்வதேச நாணய ...

மேலும்..

பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு வலியுறுத்து!

பண்டிகைக் காலங்களில் பட்டாசு வெடிக்கும் போது ஏற்படும் விபத்துகள் குறித்து அவதானமாக செயற்படுமாறு மருத்துவர்கள் பொதுமக்களிடம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர். புத்தாண்டு காலப்பகுதியில் பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் விபத்துகள் அதிகரிக்கலாம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சிறுவர்கள் பட்டாசு வெடித்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிக்கும் போது ...

மேலும்..

துருக்கியில் நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் நன்கொடை!

அண்மையில் துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை அரசாங்கத்தினால் 4.6 தொன் ஆடைகள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான துருக்கி தூதுவர் ரக்கிபே டெமெட் செகெர்சியோக்லுவிடம் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி குறித்த நன்கொடையை கையளித்துள்ளார். அத்துடன் இரு நாடுகளுக்கும் இடையிலான ஆழமான உறவுகளை எடுத்துரைத்த ...

மேலும்..

அக்கராயன் கரும்புத்தோட்ட காணிகள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தலைமையில் தீர்மானங்கள்!

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் இருக்கின்ற கரும்பு தோட்டக் காணிகளை பிரதேச மக்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயன்படும் வகையில்  பயன்படுத்துவதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே ...

மேலும்..

அக்கராயனில் 5 மாத கர்ப்பிணியான காதல் மனைவியை சுட்ட கணவர்! 

கிளிநொச்சி அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரித்தாஸ் குடியிருப்பு பகுதியில் தனது ஐந்து மாத கர்ப்பிணியான  காதலித்து திருமணம் செய்த மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு அவரது கணவன் காயப்படுத்தியுள்ளார். இந்தச் சம்பவம் 11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன் ...

மேலும்..

இலங்கை – இந்திய பயணிகள் படகுச்சேவை: துறைமுக உட்கட்டமைப்பை விரிவுபடுத்துதல்! காங்கேசன்துறையில் கடற்படை தீவிரம்

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் பயணிகள் படகு போக்குவரத்து சேவைக்காக கடற்படையினரின் பங்களிப்புடன் காங்கேசன்துறை துறைமுகத்தின் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் இந்தியாவுக்கிடையில் யாழ்ப்பாணம், காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து இந்தியாவின் பாண்டிச்சேரி வரை பயணிகள் படகுச் சேவையை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தால் ...

மேலும்..

ரயிலில் மோதுண்டு ஒருவர் பரிதாப பலி!

ரயிலில் மோதி 45 வயதுடைய நபரொருவர் பலியாகியுள்ளார் என சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர். சந்திவெளி - ஜீவபுரம் பகுதியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான கந்தசாமி வரதராசா எனும் 45 வயதுடைய நபரே ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளார். கடற்தொழிலில் ஈடுபடும் இவர் மது போதைக்கு ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை 2025 வரை ஒத்திவைக்கும் நிலை!  ரேஹண ஹெட்டியாராட்சி தெரிவிப்பு

நீதிமன்ற உத்தரவு ஒன்றை தவிர 2025 வரை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுவது தொடர்பாக நிச்சயமில்லாத நிலை இருந்து வருகிறது. தேர்தலை நடத்துவதற்கான எந்த முயற்சியையும் அரசாங்கம் எடுப்பதாகத் தெரியவில்லை என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். உள்ளூராட்சி மன்ற ...

மேலும்..

வறுமையில் உள்ள மக்களுக்கு ஜூனில் நலன்புரி கொடுப்பனவு!   சாகல ரத்நாயக்க நம்பிக்கை தெரிவிப்பு

வறுமையிலுள்ள மக்கள் மற்றும் மிகவும் பாதிக்கப்படக்கூடிய தரப்பினர்களின் பாதுகாப்பு தொடர்பாக அரசாங்கம் அக்கறை கொண்டுள்ளது. அதற்கமைய இவ்வாறான தரப்பினருக்கான நலன்புரி உதவித்தொகை செலுத்தும் முறைக்கான விதிமுறைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றதன் பின்னர் ஜூன் முதலாம் திகதி முதல் பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படும் ...

மேலும்..

உறுதியான தீர்மானங்களை அறிவித்தால் தேர்தலை ஓரிருமாதத்துக்குள் நடத்தலாம்!  நிமல் புஞ்சிஹேவா கூறுகிறார்

நிதி நெருக்கடியால் நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி தேர்தல் ஆகியவற்றை நடத்த முடியாது என்ற நிலை தோற்றம் பெற்றால் ஜனநாயகம் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்ளும். அது தவறான தீர்மானங்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாக அமையும். நிதி விடுவிப்பு தொடர்பாக அரசாங்கம் உறுதியான தீர்மானத்தை அறிவித்தால் உள்ளூராட்சி ...

மேலும்..

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில் மனித உரிமை மீறல்கள் உள்ளனவா? இல்லையா? என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும்!  நீதி அமைச்சர் விஜயதாஸ கூறுகிறார்

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்தில் மனித உரிமைகளை மீறும் வகையிலான ஏற்பாடுகள் காணப்படுகின்றனவா இல்லையா என்பதை நீதிமன்றமே தீர்மானிக்கும். சட்ட மூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் அது தொடர்பாகத் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் மீதான பரிசீலனைகளின் அடிப்படையில் திருத்தங்களை செய்ய வேண்டியேற்படின் ...

மேலும்..

நாணய நிதிய இந்திய கலந்துரையாடல்களில் 90 வீதம் இலங்கைக்கான ஒத்துழைப்புகளே!  வலியுறுத்தப்பட்டன என்கிறார் அலி சப்ரி

சர்வதேச நாணய நிதியத்துடனான இந்திய கலந்துரையாடல்களில் 90 வீதமானவை இலங்கைக்கான ஒத்துழைப்புகளையே வலியுறுத்தி இருந்தன. பொருளாதார நெருக்கடிகளின் மீட்சியின் பெரும் பகுதிக்கு காரணமாக இருந்த டெல்லியின் அவசர உதவிகளை மறந்துவிட இயலாது என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். இந்திய உயர்ஸ்தானிகராலயம் ...

மேலும்..