May 7, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

இலங்கை முஸ்லிம்களின் தேசியப் பங்களிப்பு  நூல் அறிமுக விழா மட்டக்களப்பில் நடந்தது!

நூருள் ஹூதா உமர் பன்னூலாசிரியர் கலாநிதி ரவூப் ஸெய்ன் எழுதிய 'இலங்கை முஸ்லிம்களின் தேசிய பங்களிப்பு' எனும் நூலின் அறிமுக விழாவும் விசேட உரையும் கடந்த சனிக்கிழமை மாளிகைக்காடு பாவா ரோயலி வரவேற்பு மண்டபத்தில் மட்டக்களப்பு தேசிய கல்வியற் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளர் ...

மேலும்..