June 4, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

சரியான தகவலை அதிகாரிகள் வழங்காதமையினால் மக்கள் பிரச்சினையை தீர்ப்பது கடினமாக உள்ளது! அமைச்சர் பிரசண்ண ரணதுங்க வருத்தம்

சில அரச அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் அதே அறிக்கையை மீண்டும் சில மாதங்களின் பின்னும் சமர்ப்பிக்கிறார்கள் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்;. இந்த விடயம் தொடர்பில் எவ்வித புரிதலும் இல்லாத ...

மேலும்..

கஜேந்திரகுமார் உயிருக்கு ஆபத்தா? அறிக்கை கோரும் அமைச்சர் டிரான்!

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் விதத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான்அலஸ் உத்தரவிட்டுள்ளார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தாக்கப்பட்டார் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ள அமைச்சர் இந்த சம்பவம் தொடர்பில் அறிக்கையொன்றை ...

மேலும்..

மக்கள் பிரதிநிதிகளுக்கே இந்தநிலை என்றால் தமிழ் மக்களின் நிலையை எண்ணிப்பாருங்கள்! சந்திரகுமார்

யாழ்ப்பாணம் வடமராட்சியில்  இடம்பெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்  கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான தாக்குதல் சம்பவம்  நாட்டில் தமிழ் மக்கள் எப்படி நடத்தப்படுகின்றார்கள் என்பதனை தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான ...

மேலும்..

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் சட்டவரைவு தொடர்பாக சுமந்திரன் அதிருப்தி

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய சட்டவரைவு இறுதிக்கட்டப்போரின்போது இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விளைவாகத் தமது அன்புக்குரியவர்களை இழந்த சிறுபான்மையின தமிழ்மக்களுக்கான தீர்வு குறித்த குறைந்தபட்ச எதிர்பார்க்கைகளைப் பூர்த்திசெய்வதற்குத் தவறியிருப்பதாகத் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இறுதிக்கட்டப்போரின்போது ...

மேலும்..

அரசுக்கு எதிராக அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபடுவர்! மக்கள் அல்லர் என்கிறார் பிரசன்ன ரணதுங்க

அரசாங்கத்துக்கு எதிராக நாட்டு மக்கள் எவரும் போராட்டத்தில் ஈடுபடமாட்டார்கள். அரசியல்வாதிகள் மாத்திரமே போராட்டத்தில் ஈடுபடுவார்கள். பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அரசாங்கத்துக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவார்கள் என வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். கம்பஹா பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் ...

மேலும்..

வைகாசி சடங்கில்  நேர்த்திகடன் செவ்வாய் காலை திருக்குளிர்ச்சி!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் கண்ணகித்தாயின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் போது பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தி பயபக்தியுடன் நேர்கடன் செலுத்தி வருகின்றனர். காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயவருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி பாடும் முக்கிய சடங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெறும். எட்டாம் சடங்கு எதிர்வரும் 12 ஆம் ...

மேலும்..

சர்வதேச புகைத்தல், மது எதிர்ப்பு தினநிகழ்வு சாய்ந்தமருதில் நடந்தது!

நூருல் ஹூதா உமர் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்கள வேலைத்திட்டத்தின் ஒரு பகுதியாக 'புகைத்தலிலிருந்து மீண்டதோர் நாடு - மகிழ்ச்சி நிறைந்த புதியதோர் கிராமம்' என்ற தொனிப்பொருளில் மே மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஜூன் மாதம் 14 ஆம் திகதி வரையான காலப்பகுதியை புகைத்தல் மற்றும் போதைக்கு ...

மேலும்..

வைகாசி சடங்கில்  நேர்த்திகடன் செவ்வாய் காலை திருக்குளிர்ச்சி!

(வி.ரி.சகாதேவராஜா) கிழக்கில் கண்ணகித்தாயின் வைகாசி திருக்குளிர்த்தி சடங்கின் போது பக்தர்கள் கற்பூரச்சட்டி ஏந்தி பயபக்தியுடன் நேர்கடன் செலுத்தி வருகின்றனர். காரைதீவு ஸ்ரீகண்ணகை அம்மன் ஆலயவருடாந்த வைகாசித் திங்கள் திருக்குளிர்த்தி பாடும் முக்கிய சடங்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை இடம் பெறும். எட்டாம் சடங்கு எதிர்வரும் 12 ஆம் ...

மேலும்..

டெங்கு பரவல் தாக்கத்தை தடுபக்கக் கலந்துரையாடல்! காரைதீவில் நடந்தது

நூருல் ஹூதா உமர் காரைதீவு பிரதேசத்தில் டெங்கு அபாயத்தை தடுத்தல் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லல் எனும் கருப்பொருளிலான அவசர கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்தக் கலந்துரையாடலில் காரைதீவு உதவிப் பிரதேச செயலாளர் ...

மேலும்..

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல் முயற்சிகள் மிலேச்சத்தனமானவை! செல்வம் எம்.பி. காட்டம்

கஜேந்திரகுமார் எம்.பி. மீதான புலனாய்வாளர்களின் தாக்குதல் முயற்சி தமிழ் மக்களுக்கு விடப்படும் அடுத்தகட்ட அச்சுறுத்தல் என்பதோடு மிலேச்சத்தனமானதுமாகும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசிய ...

மேலும்..

தரம் – 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு கொமர்சல்வங்கியால் கௌரவம்! முல்லைத்தீவில் நடந்தது

சண்முகம்  தவசீலன் 2021 ஆம் ஆண்டு தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற முல்லைத்தீவு மாவட்ட மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு  கொமர்ஷல் வங்கி, முள்ளியவளை கிளையினரால் முள்ளியவளை மாஞ்சோலை பகுதியில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி  மண்டபத்தில் கடந்த வெள்ளிக்கிழமை சிறப்பாக ...

மேலும்..

பாலின வன்முறைகளைக் கையாள்வதற்கு சுகாதார மருத்துவமாதுக்களுக்கு பயிற்சி

நூருல் ஹூதா உமர் பாலின அடிப்படையிலான வன்முறையின் அழுத்தமான பிரச்சினையை நிவர்த்தி செய்யும் முயற்சியாக, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் பொது சுகாதார மருத்துவ மாதுக்களுக்கான விரிவான பயிற்சித் திட்டம் அண்மையில் நடத்தப்பட்டது. சமூகத்தில் பாலின அடிப்படையிலான வன்முறையின் வழக்குகளுக்கு திறம்பட பதிலளிப்பதற்குத் தேவையான அறிவு மற்றும் ...

மேலும்..

இலங்கையில் சக்திவள துறைக்குள் பிரவேசித்துள்ளது சீன அரசாங்கம்!

இலங்கையின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடனான 51 பில்லியன் டொலர்களுக்கும் அதிகாமான தொகையில் சீனாவுக்கு 12 சதவீதம் நிலுவை காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான், இலங்கையில் சக்திவளத்துறைக்குள் சீனா பிரவேசித்திருக்கின்றது. இந்த நிலைமை, இலங்கை ஒட்டுமொத்தமாக சீனாவின் பிடிக்குள் சென்றுவிடும் என்ற அச்சமான சூழலைத் தோற்றுவித்திருக்கின்றது. ...

மேலும்..

கிழக்கு மாகாண கல்வியியற்கல்லூரி ஆசிரிய நியமனம் கல்வியமைச்சரை சந்திக்கிறார்கள் கிழக்கு எம்.பிக்கள்!

நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாண கல்வியியற் கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளுக்கான நியமனம் கிழக்கு மாகாணத்துக்கு வெளியே வழங்கப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து அந்த ஆசிரியர் நியமனத்தில் உள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வைக் காணும் நோக்கில் கடந்த புதன்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை ...

மேலும்..

இலங்கையிலிருந்து முதல் ஹஜ் குழு புறப்பட்டுள்ளது!

நூருல் ஹூதா உமர் இலங்கையின் ஹஜ் முகவர் நிலையமான சாய்ந்தமருது முல்தஸம் ஹஜ் ட்ரவல்ஸின் 63 யாத்ரிகர்களை உள்ளடக்கிய இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழு நேற்று (ஞாயிற்றுக்கிழமை)  காலை, பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புனித மக்கா மாநகர் நோக்கி ...

மேலும்..

பர்தா விவகாரம் குறித்து பரீட்சை மண்டப அதிகாரிகள் மாணவிகளுக்கு முறையாகத் தெளிவுபடுத்த வேண்டும்! இம்ரான் எம்.பி. கோரிக்கை

ஹூஸ்பர் க.பொத. சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தா தொடர்பிலான விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க  தயாராக இருக்கிறார்கள். எனினும், பரீட்சை மண்டப அதிகாரிகள் மாணவிகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அவர்களை முறையாகத் தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ...

மேலும்..

பிளாஸ்ரிக் மயமாகிறது மனித உடல் விழித்துக் கொள்ளாதுவிடில் விபரீதம்! சூழல் தின அறிக்கையில் பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை

எங்கு பார்த்தாலும் பிளாஸ்ரிக் மயமாகிவரும் உலகில் மனித உடலும் பிளாஸ்ரிக் மயமாகிக் கொண்டிருக்கிறது. காற்றிலும் நீரிலும் நிரம்பியுள்ள பிளாஸ்ரிக் நுண்துகள்கள் சுவாசத்தின் மூலமும் உணவின் மூலமும் மனித உடலினுள் நுழைந்து நுரையீரலிலும் உள் இழையங்களிலும் தேங்கி வருகிறது. இவ்வாறு வாரமொன்றுக்கு 5 கிராமளவுப் ...

மேலும்..

கல்லடி சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீமிதிப்பு!

(பழுவூரான்) கல்லடி சித்திரவேலாயுத சுவாமி ஆலய தீமிதிப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை இடம்பெற்றது. இத்தீமிதிப்பில் அடியவர்கள் தமது நேர்த்திக் கடனை நிறைவேற்றும் பொருட்டு தீமிதிப்பில் ஈடுபட்டிருந்தனர். அத்தோடு கல்லடிப் பிரதேசத்தை அண்டிய பகுதிகளிலிருந்து பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் கலந்து கொண்டனர். ஆலய உற்சவக் கிரியைகள் யாவும் ...

மேலும்..

முஸ்லிம் மாணவிகள் பர்தா தொடர்பிலான விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க தயாராக இருக்கிறார்கள்.

க.பொத. சா.த பரீட்சைக்கு தோற்றும் முஸ்லிம் மாணவிகள் பர்தா தொடர்பிலான விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு நடக்க தயாராக இருக்கிறார்கள். எனினும், பரீட்சை மண்டப அதிகாரிகள் மாணவிகளின் மனநிலையை புரிந்துகொண்டு அவர்களை முறையாக தெளிவுபடுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஐக்கிய ...

மேலும்..

20 அடி பள்ள ஆழத்தில் விழுந்த நபர்

சேலம், ஏற்பாடு மலைச்சாலையில் நன்றாக குடித்து மதுபோதையில் இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது மது போதையில் வண்டி ஓட்டிக்கொண்டு வரும் போது நிலைத்தடுமாறி 20 அடி ஆழ பள்ளத்தில் தவறி விழுந்தார். செவ்வாய்க்கிழமை இரவு 10 மணி அளவில் அவர் விழுந்தநிலையில், மேலே வர முடியாமல் காலை வரை தவித்துள்ளார். இந்நிலையில், அப்பகுதி வழியாக ...

மேலும்..

பலி எண்ணிக்கை அதிகரிப்பு 1000க்கும் மேற்பட்டோர் காயம்

இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் 280க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர், 1000க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை 6.45 மணிக்கு நடந்தது. விபத்து இடம்பெற்ற வேளையில் இருந்து தற்போது வரை மீட்புப்பணிகள் ஆரம்பித்து பல உடல்களை ...

மேலும்..

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்! மகிந்தவிற்கு தெரியாதாம்..

கஜேந்திரகுமார் மீதான தாக்குதல்!

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மீதான பொலிஸாரினதும் அரச புலனாய்வுப் பிரிவினதும் தாக்குதல் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்த்தன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ...

மேலும்..

மாவனல்லை பள்ளிவாயிலில் முன்மாதிரி கௌரவிப்பு நிகழ்வு

மாவனல்லை ஹிங்குளோயா மஸ்ஜிதுல் ஹூதா பள்ளிவாயலில் சுமார் 35 வருடங்கள் நிர்வாக சபையில் சேவையாற்றி பள்ளிவாயலிற்கும் ஊருக்கும் பல சேவைகளைச் செய்த டாக்கடர் .ஹமீட்  ஏ அஸீஸ் அவர்களை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கும் நிகழ்வு ஜூம்ஆ தொழுகையின் பின்னர் பள்ளிவாயிலில் நடைபெற்றது. இவரோடு ...

மேலும்..

33 வருடங்களின் பின்னர் பொத்துவில் கனகர்கிராம மக்கள் குடியேற்ற ஏற்பாடு கலையரசன் எம்.பி. சமுகம்

( வி.ரி. சகாதேவராஜா) 1990 களில் இடம்பெயர்ந்த பொத்துவில் அறுபதாம் கட்டை கனகர் கிராம மக்கள் 33 வருடங்களின் பின் மீள்குடியேற வசதியாக காடுமண்டி கிடந்த அந்தப் பிரதேசம் இரண்டாம் கட்டமாக நேற்று (சனிக்கிழமை) துப்புரவாக்கல் பணி இடம்பெற்றது. அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ...

மேலும்..