சரியான தகவலை அதிகாரிகள் வழங்காதமையினால் மக்கள் பிரச்சினையை தீர்ப்பது கடினமாக உள்ளது! அமைச்சர் பிரசண்ண ரணதுங்க வருத்தம்
சில அரச அதிகாரிகள் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுவிற்கும் அதே அறிக்கையை மீண்டும் சில மாதங்களின் பின்னும் சமர்ப்பிக்கிறார்கள் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்;. இந்த விடயம் தொடர்பில் எவ்வித புரிதலும் இல்லாத ...
மேலும்..