November 13, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லொறியில் திருட்டு

கம்பஹா - ஜாஎல வீதியில் வெள்ளத்தால் சூழ்ந்துள்ள அகரவிட்ட பகுதியில் வெள்ளத்தில் சிக்கி கவிழ்ந்த லொறி ஒன்றில் இருந்து இரும்புகள் மற்றும் ஒக்சிஜன் சிலிண்டர்கள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த லொறியானது பதுளை பிரதேசத்தில் இருந்து ஜாஎல நோக்கி இரும்புகள் மற்றும்  ஒக்சிஜன் ...

மேலும்..

சம்பள அதிகரிப்பு மாத்திரம் போதாது பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும் – ரோஹித அபேகுணவர்தன

அரச உத்தியோகத்தர்கள் மாத்திரமின்றி ஏனைய மக்களும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். எனவே பொருட்களின் விலைகளும் குறைக்கப்பட வேண்டும். இந்த வரவு - செலவு திட்டம் மக்களுக்கு சிறப்பானதாக அமைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்திப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். பொதுஜன பெரமுன அலுவலகத்தில் ...

மேலும்..

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான 3 மனுக்கள் ஜனவரி 31ஆம் திகதி விசாரணைக்கு!

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மூன்று மனுக்களை ஜனவரி 31ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (13) உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் ஆசா தம்மிக்க கணேபொல ...

மேலும்..

வடமாகாண ஆளுநருக்கும் ஜப்பான் தூதுவருக்கும் இடையே விஷேட சந்திப்பு!

வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகோஷி ஆகியோருக்கு இடையில் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள ஜப்பான் தூதுவரின் இல்லத்தில் விசேட சந்திப்பொன்று நிகழ்ந்துள்ளது. இச்சந்திப்பில் வட மாகாணம் தொடர்பான பல்வேறு விடயங்கள்  குறித்து கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஜப்பான் அரசின் ...

மேலும்..

யாழில் சர்வதேச கணக்கியல் நாள் நிகழ்வுகள் முடின்னெடுப்பு!

”சர்வதேச கணக்கியல் நாள்” நிகழ்வுகள் கடந்த 10 ஆம் திகதி காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தில் நடைபெற்றன. இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA SriLanka) அனுசரணையுடன் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் கணக்கியல் துறையினால் ...

மேலும்..

அம்பாந்தோட்டைத் துறைமுகத்துக்கு இலாபமீட்ட பல வேலைத்திட்டங்கள்! அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கவனம்

அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இலாபம் ஈட்டும் வகையில் பல வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 15 வீதத்தை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு சொந்தமாக வைத்திருக்கும் போதிலும், இதுவரை ...

மேலும்..

சர்வதேச விளையாட்டு நீதிமன்றை நாட தயார் விளையாட்டுதுறை அமைச்சர் கூறுகிறார்

கிரிக்கெட் சபையில் இடம்பெற்ற ஊழல்கள் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளிப்பதாகவும் விளையாட்டுத் துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை கிரிக்கட் இடைக்கால குழுவிற்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்புக்கு ...

மேலும்..

ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான இடைக்கால தடையை நீக்க சகல நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்! பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

சர்வதேச கிரிக்கட் பேரவையால் கிரிக்கெட் மீதான தடையை நீக்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரும், நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் விதிக்கப்பட்டுள்ள கிரிக்கட் மீதான தடையை நீக்குவதற்கு சர்வதேச கிரிக்கட் ...

மேலும்..

உலக கிண்ணப் போட்டிகளில்   அழுத்தம் பிரயோகிக்கவில்லை! இலங்கை அணித்தலைவர் கருத்து

உலக கிண்ணப்போட்டிகளில் மிகமோசமாக விளையாடியமைக்காக இலங்கை அணி பொதுமக்களிடம்  மன்னிப்பு கோரியுள்ளது இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபையில்  இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் அணித்தலைவர் குசல் மென்டிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவளை 2023 உலக கிண்ணப்போட்டிகளில்  எந்த தரப்பும் அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை எனவும்  அவர் தெரிவித்தார். மேலும் ஐசிசி ...

மேலும்..

கொழும்பில் பிரபல பாடகியின் வீட்டுக்குள் நுழைந்த மர்மநபர்

கொழும்பின் புறநகர் பகுதியான மாலபே பகுதியில் உள்ள பிரபல பாடகி நிரோஷா விராஜினியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் மர்ம நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர் கடுவெல நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் சந்தேகநபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல ...

மேலும்..

வரவு – செலவு திட்டம் ஊடாக ‘டிஜிகொன்’ பொருளாதார எண்ணக்கரு முன்மொழிவுகளை ஜனாதிபதி முன்வைப்பார் டிஜிற்றல் பொருளாதார அதிகாரி சச்சிந்ர சமரரத்ன நம்பிக்கை

2030 ஆம் ஆண்டாகும் போது டிஜிற்றல் பொருளாதாரத்தின் ஊடாக 15 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை அடையும் நோக்கில் நடைமுறைப்படுத்தப்படும் டிஜிகொன் பொருளாதார யோசனையை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்வைப்பார் என இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் ...

மேலும்..

கிளிநொச்சியில் கடும் மழை : மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்று மாலை பெய்த கடும் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். கிளிநொச்சி நகர் பகுதிகளில் உள்ள பிரதான வீதிகள் மற்றும் உள்ளூர் வீதிகளில் மழை நீர் குறுக்கறுத்து பாய்ந்து ஓடுவதால் வீதியில் பயணிப்போர் கடும் சிரமத்திற்கு மத்தியில் ...

மேலும்..