தொழில் நிமித்தம் கம்பஹா சென்ற யாழ். குடும்பஸ்தரை காணவில்லை!
தொழில் நிமித்தனம் கம்பஹா சென்ற தனது கணவருடன் இதுவரை எவ்வித தொடர்பும் இல்லையென அவரது மனைவி பொலிஸில் முறைப்பாடளித்துள்ளார். கடந்த ஒக்ரோபர் மாதம் 28 ஆம் திகதி அன்று கம்பஹா மாவட்டத்திற்கு வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு சென்ற வத்திராயன் வடக்கைச் சேர்ந்த கணேசலிங்கம் ...
மேலும்..





















