November 30, 2023 அன்று பிரசுரிக்கப்பட்டவை

தமிழர் பிரதேசத்தில் விளையாட்டில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி!

பழனித்துரை தர்மகுமாரன், தலைவர் - உடற்கல்வி டிப்ளோமா ஆசிரியர் சங்கம். தமிழர் பிரதேசத்தில் விளையாட்டுச் செயற்பாடும் அதன் திறன் சார்ந்த ஆற்றலும் பொலிவிழந்து கொண்டிருக்கையில் உதயமானதே உடற்கல்வி டிப்ளோமா கற்கைநெறி. இக் கற்கைநெறியானது ஆரம்பித்து 25 வருடங்களை பூர்த்தி செய்யும் நிலையில் நித்திலம் போற்ற ...

மேலும்..

உடுவில் மகளிர் கல்லூரி தேசியத்தில் சாதித்தது!

200 ஆவது ஆண்டில் தடம்பதிக்கும் உடுவில் மகளிர் கல்லூரி தனது சாதனைப் பயணத்தில் நீண்டகாலத்தின் பின் அகில இலங்கை தேசிய மட்டப்போட்டியில் தனி நடனத்தில் அபிசனா கோபிநாத் முதலிடம் பல்லிய குழுப்போட்டியில் முதலாமிடம் தனிவயலின் போட்டியில் கேதுசா யுவராஜ், அபிசனா கோபிநாத் ...

மேலும்..

இந்து சமய அறநெறிப் பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான தேசிய மேன்மை விருது-2023(

மாவட்ட மட்ட பரிசளிப்பு விழா -2023 “இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ஆக்கத்திறன் விருது-2023(2019)” “நிகழ்வானது இந்து சமய அறநெறிப் பாடசாலைகள், ஆசிரியர்களுக்கான தேசிய மேன்மை விருது-2023(2019) “

மேலும்..

அகிலத்திருநாயகிக்கு யாழில் கௌரவம்!

பிலிப்பைன்ஸில் நடைபெற்ற `National Masters & Seniors Athletics` போட்டியில் இலங்கையையின் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த 72 வயதான அகிலத்திருநாயகி  2 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்திருந்தார். இந்நிலையில் அகிலத்திருநாயகியை கௌரவிக்கும் நிகழ்வு  இன்று யாழ்ப்பாணத்தில்  இடம்பெற்றது. யாழ்.சிறைச்சாலையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ...

மேலும்..

கடலட்டைகளைப் பிடித்த 12 பேர் கைது!

மன்னார், சிலாவத்துறை கடற்பரப்பில் சட்டவிரோதமாக கடலட்டைகளைப் பிடித்த 12 பேரைக் கடற்படையினர் நேற்றையை தினம் (29) கைது செய்துள்ளனர். இக் கைது நடவடிக்கையின் போது குறித்த நபர்களிடமிருந்து 04 டிங்கி படகுகள், சுமார் 1670 கடலட்டைகள் மற்றும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கைது ...

மேலும்..

ஸ்கொட்லாந்து நாட்டில் கொண்டாடப்பட்ட மாவீரர் நினைவு நாள்

தமிழினத்தவருக்காக தங்களின் உயிரைத் தியாகம் செய்த மாவீரர்களின் நினைவு நாள் ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி தமிழர் தாயகமெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. அந்தவகையில் ஸ்கொட்லாந்து நாட்டில் மாவீரர் தின நிகழ்வுகள் மிகவும் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றுள்ளது. மேலும் இலங்கையில் மட்டுமன்றி இலங்கை தமிழர்கள் பரந்து ...

மேலும்..

தேசபந்து தென்னகோன் நியமனம் : பேராயர் கடும் விசனம் !

பதில் பொலிஸ்மா அதிபராக தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டமை ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களை அவமதிக்கும் செயல் என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை குற்றம் சாட்டியுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் எவற்றையும் கருத்திற்கொள்ளாமல் அவருக்கு நியமனம் வழங்கியமையின் ஊடாக மக்களின் பாதுகாப்பின் ...

மேலும்..

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும்!

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என வேண்டி, ‘பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர்‘ இன்று(30) பருத்தித்துறையிலிலிருந்து  நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின்  பாதுகாப்புடன் ஆரம்பமான இந்த நடை பயணம் சுமார் 450 கிலோமீற்றர்  தொலைவிலுள்ள தெய்வேந்திர முனையில் நிறைவடையவுள்ளமை ...

மேலும்..

வெலிகந்த – சிங்கபுர பகுதியில் விபத்து-30 பேர் காயம்!

வெலிகந்த – சிங்கபுர பகுதியில் இன்று பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் அரிசி ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது இதேவேளை காயமடைந்தவர்கள் வெலிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு அவர்களில் சிலர் பொலன்னறுவை வைத்தியசாலைக்கு ...

மேலும்..

வெப்ப வலய நாடுகளுக்கு கடுமையான நெருக்கடி : அமைச்சர் கெஹலிய!

வெப்ப வலய நாடுகள் கடுமையான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “சுற்றுச்சூழல் நிகழ்ச்சி நிரல் தற்போது மாறி வருகின்றது. இன்று உலகிலுள்ள ஒவ்வொரு ...

மேலும்..

நுவரெலியாவில் தபால் நிலையத்துக்கு முன்பாகப் போராட்டம்!

பல கோரிக்கைகளை முன்வைத்து  நுவரெலியா தபால் நிலையத்தின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பினர், தபால் நிலையத்துக்கு முன்பாக இன்று (30)போராட்டத்தில் ஈடுபட்டனர். மதிய உணவு இடைவேளையின்போதே தபால் நிலையத்தைமூடி, இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ”நுவரெலியா, கண்டி, காலி மற்றும் தியதலாவை ஆகிய நகரங்களில் உள்ள புராதன பெறுமதிக்க ...

மேலும்..

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈட்டிய மேலதிக நிதி ஜனாதிபதியிடம் வழங்கி வைப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 7 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 4 பில்லியன் ரூபாய்க்கான காசோலை நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது. நாட்டின் ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிசங்க பொதுக் கூட்டம்!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்க பொதுச்சபைக் கூட்டம் எதிர்வரும் 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவின் கேட்போர் கூடத்தில் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் வைத்தியசாலையின் அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு முக்கிய ...

மேலும்..