கல்வி அமைச்சிலும் ஒருவருக்கு கொரோனா-மூடப்பட்டது கட்டிடம்

கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து கல்வியமைச்சின் இசுறுபாய கட்டிடம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

இதனையடுத்து தொற்று உறுதியாகிய ஊழியர் நெருக்கமாகப் பழகிய பலரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அமைச்சின் வளாகமும் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.