கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு;உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்வு .

 கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில்  சிகிச்சை பெற்று வந்த    நபரொருவர்    உயிரிழந்துள்ளார்.

கொட்டாஞ்சேனை பகுதியை சேர்ந்த 78 வயதுடைய ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்மூலம் கொரோனா தொற்று காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.