பாராளுமன்றம் சென்ற மற்றுமோர் ஊடகவியலாளருக்கு கொரோனா !
பாராளுமன்றத்ற்திக்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் செய்திகளை சேகரிக்கச் சென்ற மற்றுமொரு நாடாளுமன்ற செய்தியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. என தெரியவருகிறது
ஏற்கனவே நாடாளுமன்றத்திற்கு சென்ற மூன்று ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டைமை குறிப்பிடத்தக்கது
கருத்துக்களேதுமில்லை