ஊரடங்கு உத்தரவை மீறிய 150 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலயத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில், 150 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதிகள் மற்றும் முடக்க நிலையில் உள்ள பகுதிகளில் இருந்து, அநாவசியமாக வெளியேற வேண்டாம் எனவும் பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
கருத்துக்களேதுமில்லை