மேலும் 445 பேர் இன்று(05) குணமடைந்து வீடு திரும்பினர்
கொவிட் 19 தொற்று காரணமாக சிகிச்சைபெற்று வந்த மேலும் 445 பேர் இன்று(05) குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 38,262 ஆக அதிகரித்துள்ளதாக, சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
கருத்துக்களேதுமில்லை