மாரடைப்பு காரணமாக அசாத் சாலி வைத்தியசாலையில் அனுமதி

முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மாரடைப்பு காரணமாக அவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும் அவர் கவலைக்கிடமான நிலையில் இல்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக அசாத் சாலி கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துக்களேதுமில்லை

உங்கள் கருத்தை சொல்லுங்கள்

You must be logged in to post a comment.