கட்சிகளின் கூட்டத்தில் இருந்து வெளியேறிய காரணத்தை கூறினார் -விக்னேஸ்வரன்

தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல  பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம் க.வி.விக்னேஸ்வரன் ...

மேலும்..

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜே. ஸ்ரீரங்கா தெரிவு.

இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜே.ஸ்ரீரங்கா 27 வாக்குகளையும் ஜகத் ரோஹன 24 வாக்குகளையும் பெற்றனர். இதன்படி ஜே.ரங்கா அதிக வாக்குகளைப் பெற்று தலைவராக தெரிவாகியுள்ளார். இதேவேளை முன்னாள் தலைவர் யூ.எல். ஜஸ்வர் புதிய தலைவர் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக 5 கட்சிகள் தங்களைப் பிரகடனம் யாழில் இன்று புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்து..

  தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.), தமிழ்த் தேசியக் கட்சி மற்றும் ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகிய 5 தமிழ்க் கட்சிகளும் இணைந்து புதிய கூட்டணிக்கான ...

மேலும்..

நீயா நானா புகழ் கோபிநாத் கனடாவில் கௌரவிப்பு..

தற்போது கனடாவிற்கான தனது நட்புப் பயணத்தை மேற்கொண்டு ரொறன்ரோ வந்துள்ள நீயா நானா புகழ் கோபிநாத் அவர்களை வரவேற்று ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் டக்போர்ட் அவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இங்கே காணப்படுவது அவரது அலுவலகம் அனுப்பி வைத்த ஒரு வாழ்த்து மடலாகும் நேற்று ...

மேலும்..

மக்களின் விருப்பத்திற்கேற்றவாறே வேட்பாளர்கள் தெரிவு மேற்கொள்ளப்படும் பா.உ த.கலையரசன் தெரிவிப்பு…

(சுமன்) அம்பாறை மாவட்டத்தில் ஏழு உள்ளுராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை இலங்கைத் தமிழ் அரசக் கட்சி செலுத்தியுள்ளது. தமிழரசுக் கட்சி சார்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் இக்கட்டுப் பணத்தை அம்பாறை மாவட்ட செயலகத்தில் செலுத்தியுள்ளார். இதன்போது அவர் ...

மேலும்..

விக்னேஷ்வரன்,மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர்!!

விக்னேஷ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் அணியினர் இடை நடுவில் இன்றைய கூட்டத்திலிருந்து வெளியேறியுள்ளனர். சின்னம் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் மணிவண்ணன் தரப்பு வெளியேறி உள்ளதாக தெரிய வருகிறது. ஆனாலும் இது தொடர்பில் மணிவண்ணன் ...

மேலும்..

2004ல் ஆனந்த சங்கரி போன்று இன்று சம்பந்தன் சுமந்திரன் செய்திருக்கின்றார்கள் – கோ.கருணாகரம் ஜனா

2004ம் ஆண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து சூரியன் சின்னத்தையும் கட்சியையும் ஆனந்தசங்கரி ஐயா எவ்வாறு தூக்கிச் சென்றாரோ அதேபோல் இன்று சுமார் 18 வருடங்களுக்குப் பின்னர் வீட்டுச் சின்னத்தையும் தமிழரசுக் கட்சியையும் ஆனந்த சங்கரி ஐயா பாணியில் சம்பந்தன் ஐயா ...

மேலும்..

தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 07 கனடாவில் வசிக்கும் சமூக சேவையாளர்கள் திரு.ரூபன், குகன்,சிறி,நவா,திவா,ராம்,கருணாகரன்,கரு அக்கா. அவர்களின் நிதிப் பங்களிப்புடன் இன்று(12/01/2023 ) தையிட்டி, தெல்லிப்பளை,அளவெட்டி வசிக்கும் 3 கிராமசேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கபட்டன. ...

மேலும்..

திரு மோகன் அவர்களின் நிதிப் பங்களிப்பில் 50 குடும்பகளுக்கு பொங்கல் பொதிகள் வழங்கி வைப்பு..

“அனைவரையும் பொங்கவைப்போம்” 07 நிகழ்ச்சி திட்டத்தின் தொடர்ச்சியாக சமூக சேவையாளர் திரு மோகன்  அவர்களின் நிதிப் பங்களிப்புடன் இன்று(12/01/2023 ) உக்குளாங்குளம்,பண்டாரிக்குளம் மற்றும் பாவக்குளம் வவுனியாவில் வசிக்கும் 3 கிராமசேவகர் பிரிவில் இருந்து தெரிவு செய்யப்பட்ட 50 குடும்பத்தினருக்கு பொங்கல் பொதிகள் வழங்கி ...

மேலும்..

தென்னிலங்கை கட்சிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர்களை கட்சியில் இணைக்க முயல்கிறார்கள் – சூரியபிரதீபா தெரிவிப்பு.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தன்னிச்சையாக மத்திய குழுவின் அனுமதியின்றி கடந்த காலத்தில் தென்னிலங்கை கட்சிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்த இருவரை கட்சியில் இணைக்க முயல்கிறார் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் இலங்கையில் இல்லாத சமயத்தில் தலைவருக்கோ அல்லது ...

மேலும்..

முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே காலமானார்‼️

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் களுத்துறை மாவட்ட தலைவரும் முன்னாள் வடக்கு மாகாண ஆளுநரும் அமைச்சருமான ரெஜினோல்ட் குரே தனது 75 ஆவது வயதில் காலமாகியுள்ளார். நேற்றிரவு வாத்துவையில் உள்ள ஹோட்டல் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தல் மற்றும் வேட்பாளர்களை தெரிவு செய்வது தொடர்பில் ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் கலந்துரையாடல்..

தமிழ்த் தேசியக் கட்சிகள் உள்ளிட்ட தரப்புகள் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கூட்டணியொன்றை அமைக்கும் நோக்கில் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் இன்று வெள்ளிக்கிழமை (13) காலை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டு வருகின்றனர். க.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் கூட்டணி, செல்வம் அடைக்கலநாதன் தலைமையிலான ரெலோ, ...

மேலும்..

நெருப்போடு விளையாடாதீர்கள் – உலக நாடுகளை எச்சரிக்கும் சீனா

தைவான் சீனாவின் சிறப்பு பிராந்தியம் என சீனா சொல்லிவரும் நிலையில், தைவானோ தன்னை தனிநாடு என்று கூறி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளும் தைவான் தனி நாடாக அங்கீகரித்துள்ள நிலையில் தைவானை அச்சுறுத்தும் விதமாக சீனா தொடர்ந்து போர் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் ...

மேலும்..

எழுத்துமூல உறுதியுடன் முடிவிற்கு வந்த உண்ணாவிரத போராட்டம் (படங்கள்)

தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அனைத்து கட்சிகளையும், அமைப்புகளையும், தனிநபர்களையும் ஓரணியில் திரள வலியுறுத்தி, முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பில் முன்னாள் போராளியொருவரால் கடந்த நான்கு நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்த சாகும்வரை உண்ணாவிரத போராட்டம் அரசியல் கட்சி தலைவர்களின் எழுத்துமூல உறுதிமொழியை அடுத்து ...

மேலும்..

ஓய்வூதியக் கொடுப்பனவு குறித்த அறிவிப்பு

ஜனவரி மாதத்திற்கான ஓய்வூதியக் கொடுப்பனவு நேற்று உரிய வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிரிவர்தன தெரிவித்துள்ளார். திறைசேரியின் நிதி நிலைமை காரணமாக வங்கியில் பணத்தை வைப்பீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை ஓய்வூதியக் ...

மேலும்..