எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் புதிய ஆண்டின் விடியலாக பொங்கல் திருநாள் அமையும்.-அங்கஜன் எம்.பி.
சாவகச்சேரி நிருபர் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்கள் அனைத்தையும் நிறைவேற்றும் புதிய ஆண்டின் விடியலாக இத் தைப் பொங்கல் திருநாள் அமையும் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்-பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியிலேயே ...
மேலும்..


















