எரிபொருள் கோட்டா குறித்த புதிய அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எரிபொருள் கோட்டாவை அதிகரிக்குமாறு கோரிக்கைகள் கிடைத்துள்ள போதிலும், அதற்கான அனுமதியை வழங்க முடியாது என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையை கருத்திற் கொண்டு கோட்டாவை அதிகரிப்பது நடைமுறையில் சாத்தியமற்றது என அதன் தலைவர் ...

மேலும்..

அமைச்சு பதவியில் இருந்து மஹிந்த அமரவீர இராஜினாமா

வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சர் பதவியில் இருந்து விலக அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். எவ்வாறாயினும் அவர் விவசாய அமைச்சராக தொடர்ந்தும் செயற்படுவார் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும்..

அம்பாறை டி.எஸ். சேனநாயக்க டென்னிஸ் மைதானம் திறந்து வைப்பு..

அம்பாறை டி.எஸ்.சேனநாயக்கா பாடசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் விளையாட்டு திடல் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. புதன்கிழமை(18) ஆரம்பமான இந்நிகழ்வானது அதிதிகள் வரவேற்கப்பட்டதுடன் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட டெனிஸ் திடல் பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது.அத்துடன் கண்காட்சி போட்டி ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டு அதிதிகளாக கலந்து ...

மேலும்..

அரகலயவை ஒடுக்கிய பாணியில் ரணிலுக்கு எதிராகப் போராடியவர்களை கைது செய்யும் படலம் யாழில் ஆரம்பம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய தைப்பொங்கல் விழாவுக்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் - நல்லூருக்கு வந்தபோது அதனை எதிர்த்துப் போராட்டம் நடத்திய குற்றச்சாட்டில் வேலன் சுவாமிகள் நேற்று மாலை கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும் பலரை கைது செய்வதற்கு பொலிஸாருக்கு ...

மேலும்..

தவத்திரு வேலன் சுவாமிகள் பிணையில் விடுதலை!!

தவத்திரு வேலன் சுவாமிகள் சற்றுமுன்னர் யாழ்ப்பாண நீதிமன்றத்தினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். பொலிசாரினால் நேற்றைய தினம் கைது செய்யப்பட்ட தவத்திரு வேலன் சுவாமிகள் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டார். வேலன் சுவாமி சார்பில் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.எ சுமந்திரன், சட்டத்தரணி வி.மணிவண்ணன் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 19 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் அவசரம் வேண்டாம். புதிய முயற்சிகளையும் வீண் அலைச்சலையும் தவிர்ப்பது மிக அவசியம். குடும்ப உறுப்பினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகளுக்காக செலவு செய்யவேண்டியிருக்கும். எதிர்பாராத செலவுகளால் சிலருக் குக் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ...

மேலும்..

ஹெலிகொப்டர் விபத்தில் அமைச்சர் உட்பட 16 பேர் பலி!

உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானதில் அந்நாட்டு உள்துறை அமைச்சர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் செய்தி வெளியிட்டுள்ளன. தலைநகர் கீவ் நகருக்கு அருகில் உள்ள ப்ரோவரி நகரில் உள்ள ஆரம்ப பாடசாலை மற்றும் ...

மேலும்..

முக்கிய இடங்களில் கடும் நஷ்டத்தை சந்தித்துள்ள விஜய்யின் வாரிசு- என்ன இப்படி ஆனது?

தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி மற்றும் தில் ராஜு தயாரிப்பில் உருவாகிய படம் தான் வாரிசு. விஜய் நடிக்க தமிழ் மற்றும் தெலுங்கில் பெரிய எதிர்ப்பார்ப்பில் தயாரான இப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி ரிலீஸ் ஆகி இருந்தது. ரூ. 60 கோடி பட்ஜெட்டில் ...

மேலும்..

தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கிறார்- ஜனனி

தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் உருவான திரைப்படம் “வாரிசு” திரைப்படம். இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரியளவு வரவேற்பை பெற்றுள்ளதுடன் சுமார் 150 கோடிக்கும் மேல் வசூலித்து ...

மேலும்..

மைதானத்தில் சரிந்து விழுந்து மரணித்த இளைஞர்: ஜல்லிக்கட்டில் சோகம்

உலக புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மாட்டுப்பொங்கல் தினத்தை முன்னிட்டு நேற்று நடந்தது. இந்த போட்டியில் அரவிந்த்ராஜ் என்ற இளைஞர் பங்கேற்றார். பாலமேடு பகுதியைச் சேர்ந்த அவர் கடந்த ஐந்து வருடங்களாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று காளைகளுடன் களமாடியவர். ராஜேந்திரன் - தெய்வானை தம்பதியின் மகனான அரவிந்தராஜ், கடந்த ...

மேலும்..

7 நாள் முடிவில் அஜித்தின் துணிவு படம் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

துணிவாக அஜித் நடித்துள்ள இந்த புதிய திரைப்படம் மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துவிட்டது. சமூகத்திற்கு தேவையான வங்கி பற்றியய சில விஷயங்களை படத்தில் அழகாக பேசியுள்ளனர். எனவே படமும் வசூலில் தாறுமாறு கலெக்ஷன் செய்து வருகிறது.முதல் நாளில் இருந்தே தமிழகத்தின் வசூலில் ...

மேலும்..

உலகின் மிகப்பெரிய இரத்தின கல் மீண்டும் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டது

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய நீல இரத்தின கல் விற்பனை செய்யப்படாமல் மீண்டும் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் விராஜ் டி சில்வா தெரிவித்துள்ளார். 2021 ஆம் ஆண்டு இரத்தினபுரி பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்ட 500 கிலோவுக்கும் ...

மேலும்..

யாழ் மாநகர முதல்வராக இமானுவேல் ஆனோல்ட்!

யாழ் மாநகர சபையில் நாளை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று இடம்பெற்ற ...

மேலும்..

விகாரைக்கு அருகில் விபசார விடுதி -மூன்று இளம் பெண்கள் கைது

கண்டி அஸ்கிரிய விகாரைக்கு அருகில் விபசாரத்தில் தொடர்புடையதாக கூறப்படும் மூன்று இளம் யுவதிகளை காவல்துறையினர் கைதுசெய்துள்ளதுடன் விடுதியையும் முற்றுகையிட்டுள்ளனர். கண்டி, தம்மசித்தி மாவத்தையில் அஸ்கிரிய மகா விகாரைக்கு அருகில் அமைந்துள்ள பாரிய வீடொன்றில் விபசார நிலையம் நடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கண்டி ...

மேலும்..

ஆண்களுக்கு மசாஜ் செய்ய பெண்களுக்குத் தடையா?- ஆயுர்வேத ஆணையாளர்

பெண்கள் ஆண்களுக்கு மசாஜ் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அண்மையில் நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தி முற்றிலும் பொய்யானது என ஆயுர்வேத ஆணையாளர் மருத்துவர் எம்.டி.ஜே.அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

மேலும்..