போதைப்பொருள் பாவனைக்காக சிறுவனைச் சுமந்து யாசகம் பெற்ற பெண்!
நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளதுடன், நாளுக்குநாள் போதைப்பொருளுடன் தொடர்புடைய கைதுகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. இலங்கையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை கட்டுப்படுத்த முப்படையினருடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முயற்சிகளை எடுத்தாலும் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. குறித்த போதைப்பொருள் ...
மேலும்..


















