போதைப்பொருள் பாவனைக்காக சிறுவனைச் சுமந்து யாசகம் பெற்ற பெண்!

நாட்டில் போதைப்பொருள் பாவனை வெகுவாக அதிகரித்துள்ளதுடன், நாளுக்குநாள் போதைப்பொருளுடன் தொடர்புடைய கைதுகளும் இடம்பெற்ற வண்ணம் உள்ளது. இலங்கையில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை கட்டுப்படுத்த முப்படையினருடன் இணைந்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் முயற்சிகளை எடுத்தாலும் இதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியாமல் உள்ளது. குறித்த போதைப்பொருள் ...

மேலும்..

முள்ளிவாய்க்காலில் கிணற்றில் இருந்து துப்பாக்கிகள் மீட்பு

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் தனியார் வீடு ஒன்றில் கிணற்றினை தோண்டும் போது கிணற்றில் இருந்து துப்பாக்கிகள் இனம் காணப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பில் மக்கள் பாதுகாப்பு தரப்பினருக்கு தகவல் வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து நேற்று(18.01.2023) குறித்த பகுதிக்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் துப்பாக்கிகளை மீட்டு முல்லைத்தீவு ...

மேலும்..

யாழ் விடுதியில் இரகசிய கமரா – கையும் மெய்யுமாக சிக்கிய ஊழியர்

யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் அறையினுள் தங்கியிருந்தவர்களை நள்ளிரவு நேரம் இரகசியமாக கமராவில் ஒளிப்பதிவு செய்த விடுதி பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த விடுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு தென்பகுதியை சேர்ந்த இளைஞனும் வவுனியாவை சேர்ந்த இளம் பெண்ணும் அறை ...

மேலும்..

கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினரை களுவாஞ்சிகுடி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கிழக்கு மாகாணத்தில் பெரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினரை மடக்கிப் பிடித்த களுவாஞ்சிகுடி பொலிஸார்.மட்டக்களப்பு, அம்பாறை உள்ளிட்ட கிழக்கு மாகாணத்தில் பெரும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குழுவினரை களுவாஞ்சிகுடி பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளதாக வியாழக்கிழமை(19.01.2023) தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் ...

மேலும்..

ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இரு அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்..

அமைச்சரவை அந்தஸ்த்துள்ள இரு அமைச்சர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முன்னிலையில் இன்று (19) பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. வனஜீவராசிகள் மற்றும் வன வளப் பாதுகாப்பு அமைச்சராக பவித்ரா வன்னியாராச்சியும் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சராக ...

மேலும்..

யாழ் பல்கலைகழகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ..

வேலன்சுவாமிகள் கைதுசெய்யப்பட்டமையை கண்டித்து இன்று யாழ்ப்பாண பல்கலைகழகம் முன்பாக கவனயீர்ப்பொன்று இடம்பெற்றது. யாழ்ப்பாண பல்கலைக்கழக நுழைவாயிலுக்கு முன்பாக கூடிய பல்கலைக்கழக மாணவர்கள் அமைதியாக கவனயீர்ப்பில் ஈடுபட்டனர். ஜனநாயக ரீதியான போராட்டங்களை தடுக்கும் வகையில் இடம்பெறும் கைதுகளை ஏற்றுக் கொள்ள முடியாது என தெரிவித்த மாணவர்கள் ...

மேலும்..

இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று இலங்கைக்கு வருகை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இலங்கை வரும் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி ஷப்ரி ஆகியோரை சந்தித்து, இரு தரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். முன்னதாக, இந்திய வெளிவிவகார ...

மேலும்..

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் ‘கருப்பு எதிர்ப்பு வாரத்தை பிரகடனப்படுத்துகிறது.

புதிய உள்நாட்டு இறைவரிச் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்கள் மற்றும் பல விடயங்கள் தொடர்பாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் திங்கட்கிழமை முதல் ‘கறுப்பு எதிர்ப்பு வாரத்தை’ அறிவித்துள்ளது. வரி திருத்தம் தொடர்பாக ‘கறுப்பு எதிர்ப்பு வாரத்தை’ நடத்துவதற்கு மத்திய குழு ஏகமனதாக ஒப்புக்கொண்டதாக ...

மேலும்..

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக மகசீன் சிறைச்சாலை உட்பட நான்கு விசேட நிலையங்கள்

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக மொத்தம் நான்கு விசேட நிலையங்கள் நிறுவப்படவுள்ளன . சிறைக் கைதிகளுக்கான விசேட நிலையமொன்று கொழும்பு மகசீன் சிறைச்சாலை வளாகத்திலும், இரத்மலானை மற்றும் தங்காலை ஆகிய இடங்களில் விசேட தேவையுடைய சிறுவர்களுக்காக இரண்டு நிலையங்களும்,.மஹரகம அபேக்ஷா வைத்தியசாலையில் சிகிச்சை ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முழு இழப்பீடும், சுயாதீன விசாரணையும் வேண்டும் – ஐ.நா

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலங்கை முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் (OHCHR) வலியுறுத்தியுள்ளது. அடிப்படை உரிமைகளை மீறிய குற்றச்சாட்டில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் காவல்துறைமா ...

மேலும்..

பொரளை சிறுநீரக மோசடி – நீதிமன்றில் வௌியான அதிர்ச்சித் தகவல்!

பொரளை பகுதியில் தனியார் வைத்தியசாலையொன்றை மையமாகக் கொண்டு இடம்பெற்று வந்ததாகக் கூறப்படும் சிறுநீரக சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களையும் எதிர்வரும் 31ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திரா ஜயசூரிய நேற்று (17) ...

மேலும்..

ஆதிவாசி பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவருடன் சந்திப்பு..

இந்நாட்டில் ஆதிவாசிகள் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஆதிவாசிகளின் தலைவர் ஊருவரிகே வன்னில எத்தோ தலைமையிலான ஆதிவாசி பிரதிநிதிகள் குழு நேற்றைய தினம் (17) பாராளுமன்றத்திற்கு சமூகமளித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவைச் சந்தித்தித்தனர். தற்போது ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களினால் பல்வேறு ...

மேலும்..

சமுர்த்தியுடனான சலுகைகள் நீக்கப்படும் – மனுஷ நாணயக்கார

சமுர்த்தி கொடுப்பனவுடன் வழங்கப்படும் ஏனைய சலுகைகளை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், சமுர்த்தி மானியம் தொடர்ந்தும் வழங்கப்படும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வொன்றில் கலந்து ...

மேலும்..

1,000 சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் ஆட்சேர்ப்பு!

சுதந்திர தினத்திற்கு அமைவாக 1,000 புதிய பஸ் சேவைகளுடன் சாரதி மற்றும் நடத்துனர்களை சேவையில் இணைத்துக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப் போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பேராசிரியர் பந்துல குணவர்தன இன்று (18) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வாய்மொழி மூலமான கேள்விக்கு ...

மேலும்..

பழம்பெரும் திரைப்பட இயக்குனர் சுமித்ரா பீரிஸ் காலமானார்

திரைப்பட இயக்குனர் கலாநிதி சுமித்ரா பீரிஸ் தனது 88 ஆவது வயதில் காலமானார். கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..