கொக்காவிலுக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் வாகன விபத்தில் கரடி உயிரிழப்பு!!

கொக்காவிலுக்கும் மாங்குளத்துக்கும் இடைப்பட்ட பகுதியில் 17.01.2023 அன்று இரவு 10.00 மணிக்கும் 12.00 மணிக்கும் இடையில் இடம்பெற்ற வாகன விபத்தில் இந்தக் கரடி உயிரிழந்துள்ளது. இந்த பகுதியில் விலங்குகள் நடமாடுவதாக தெருவில் பதாதைகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் அதிவேகமாக ...

மேலும்..

தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவலுக்கு கிளிநொச்சியில் மகத்தான வரவேற்பு!

ஈழ எழுத்தாளர் தீபச்செல்வனின் பயங்கரவாதி நாவல் வெளியீடு அரங்கு நிறைந்த மக்களின் மகத்தான வரவேற்புடன் வெகு சிறப்பாக நடைபெற்றது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கலன்று கரைச்சிப் பிரதேச சபையின் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் யாழ் பல்பலைக்கழக ஊடகத்துறை பேராசிரியர் கலாநிதி சி. ரகுராம் ...

மேலும்..

கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்கான வேட்புமனு கையளிப்பு.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால், கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபைகளின், உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்கள் -2023 இற்கான வேட்புமனுக்கள் நேற்றையதினம் கையளிக்கப்பட்டுள்ளன. கரைச்சிப் பிரதேச சபைக்காக, முதன்மை வேட்பாளர் திரு.அருணாசலம் வேழமாலிகிதன் உட்பட வட்டார ரீதியாக 21 ...

மேலும்..

பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு கையளிப்பு.!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால், கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைக்கான வேட்புமனு நேற்றையதினம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முதன்மை வேட்பாளரான, பூநகரி பிரதேச சபையின் தற்போதைய தவிசாளர் திரு.சிவகுமாரன் ஸ்ரீரஞ்சன் உட்பட, வட்டார ரீதியாக 11 பேர் மற்றும் பொது வேட்பாளர்களாக 10 ...

மேலும்..

பிளவடைந்த தமிழ்க் கட்சிகளை ஒன்றாகச் சந்தித்த ஜெய்சங்கர்!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பு, கொழும்பிலுள்ள இந்தியன் இல்லத்தில் நடைபெற்றது. நேற்று நண்பகல் நடைபெற்ற இந்தப் பேச்சில், அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம், மாகாண ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 21 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆனாலும், தேவை யான பணம் கையில் இருப்பதால், சமாளித்துவிடுவீர்கள். கணவன் - மனைவிக்கிடையே அந்நி யோன்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து எதிர்பார்த்த செய்தி கிடைக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டா கும். புதிய ...

மேலும்..

திருவிழா போல களைகட்டிய ஆனந்த அம்பானி- ராதிகா மெர்ச்சன்ட் நிச்சயதார்த்த விழா

ஆனந்த அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகிய இருவரும் சில வருடங்களாக நண்பர்களாக இருந்து வந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்றுள்ளது. ராதிகா மெர்ச்சன்ட் ஒரு மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ஆவார். ஆனந்த் ...

மேலும்..

அதிகமாக கொட்டாவி விட்டால் ஆபத்தா? இந்த நோய்க்கான அறிகுறியாம்!

கொட்டாவி வருவதெல்லாம் இயற்கையான விடயம் இதிலென்ன ஆபத்து வரப்போகின்றதென பலர் நினைப்பதுண்டு. ஆனால் கொட்டாவியால் பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதை எம்மில் எத்தனைப் பேருக்கு தெரியும். கொட்டாவியால் ஏற்படும் பிரச்சினை என்னென்ன என்பதை தெளிவாக இப்பதிவில் பார்க்கலாம். கொட்டாவி விடும் போது, தன்னியல்பாக வாயை ...

மேலும்..

சாவகச்சேரி, பருத்தித்துறை, நகரசபைகளுக்கான வேட்புமனுவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தாக்கல் செய்தது.

யாழ்ப்பாணத்தில் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 17 சபைகளுக்கு கட்டுப்பணம் செலுத்தியபோதும் இரண்டு சபைகளுக்கான வேட்புமனுக்கள் மாத்திரமே இன்று மதியம் தாக்கல் செய்யப்பட்டது. பருத்தித்துறை நகர சபை மற்றும் சாவகச்சேரி நகர சபை ஆகிய சபைகளுக்கான வேட்புமனுவை அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ...

மேலும்..

பிக்பாஸ் 6க்கான 15 எபிசோடுகளை தொகுத்து வழங்க கமல்ஹாசனுக்கு இத்தனை கோடி சம்பளமா?

கடந்த வருடம் அக்டோபர் மாதம் 9ம் தேதி படு பிரம்மாண்டமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சி 100 நாட்களை எட்டிவிட்டது. வரும் நாட்களில் நிகழ்ச்சியின் இறுதி நிகழ்ச்சி நடக்க இருக்கிறது, அந்த நாளுக்காக தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். அசீம் அல்லது விக்ரமன் இவர்களில் ஒருவர் ...

மேலும்..

வாரிசு ரஷ்மிகாவுக்கு டப்பிங் பேசியது இவரா? பிரபல நடிகரின் மகள் தான்

வாரிசு படம் கடந்த பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகி பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் ஈட்டி வருகிறது. விஜய், சரத்குமார், ஜெயசுதா, ஷாம், பிரகாஷ்ராஜ், பிரபு என பல நடிகர்கள் படத்தில் நடித்து இருந்தனர். விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து இருந்தார். இது ...

மேலும்..

உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்த பரிந்துரைகளை வழங்க விசேட குழு

இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு உரிய பரிந்துரைகளை வழங்குவதற்காக பாராளுமன்ற விசேட குழுவிற்கு உறுப்பினர்களை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று நியமித்துள்ளார். அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தலைமையிலான இந்த குழுவில் 10 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் ரஞ்சித் பண்டார, பேராசிரியர் ...

மேலும்..

இலங்கை வங்கிக்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி. பெரேரா இன்று தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். இன்று(20) காலை 9.00 மணிக்கு வங்கியின் தலைமை அலுவலக வளாகமான 29ஆவது மாடியில் வங்கியின் பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா, கூட்டுத்தாபன மற்றும் நிர்வாக ...

மேலும்..

ஜெய்சங்கர் – இ.தொ.கா உறுப்பினர்கள் சந்திப்பு!

இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கும் இலங்கை தொழிலாளர் காங்கிரசிற்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இச்சந்திப்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமச்சின் ஊடாக நிர்மாணிக்க இருக்கும் பத்தாயிரம் இந்திய வீட்டுத்திட்டத்தை விரைவுப்படுத்த மாற்று பொறிமுறை ஒன்று முன்னெடுக்க வேண்டும் என தோட்ட உட்கட்டமைப்பு ...

மேலும்..

காதலனை கொலை செய்த பெண் – போதைப்பொருளுடன் விசேட அதிரடிப்படையினரால் கைது

அஹங்கம, மிதிகம பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கி இளைஞன் ஒருவரை கொன்ற சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் காவல்துறை விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் தொலைபேசி அழைப்பொன்றை மேற்கொண்டு இளைஞனை மிதிகம பிரதேசத்திற்கு அழைத்து வந்து ...

மேலும்..