வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியா செல்கிறார்!!

சவூதி அரேபியாவின் வெளிவிவகார அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹான் அல் சௌதின் அழைப்பின் பேரில் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இம்மாதம் 23 முதல் 27 ஆம் திகதி வரை சவுதி அரேபியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அமைச்சர் பர்ஹான் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி பல்வேறு முயற்சி -அனுரகுமார

  உள்ளூராட்சி மன்ற தேர்தலை தாமதப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்பட்டால் மின்வெட்டு, மருந்து தட்டுப்பாடு போன்ற பல்வேறு ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை காலப்பகுதியிலும் மின்வெட்டு?

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் தினமும் மின்வெட்டு மேற்கொள்ளப்பட வேண்டுமென இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளது. மின்சார உற்பத்திக்கான அதிக செலவு மற்றும் போதிய நிதி இல்லாத காரணத்தினால் ...

மேலும்..

இலங்கை தமிழரசு கட்சி உள்ளடங்கலாக 6 வேட்பு மனு நிராகரிப்பு!!

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் இறுதி தினம் இன்று (21) என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் அங்கிகரிக்ப்பட்ட பல கட்சிகள் சுயேட்சைக் குழுக்கள் தங்கள் வேட்பு மனுக்களை ...

மேலும்..

யாழில் குடும்பத் தலைவர் துரத்தித் துரத்தி வெட்டிக் கொலை

யாழ்ப்பாணம் கோப்பாய் மத்தியில் குடும்பத்தலைவர் ஒருவர் துரத்தி துரத்தி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கோப்பாய் இராசபாதை வீதியில் மோட்டார் சைக்கிள் திருத்தகம் (கராஜ்) நடத்தும் உரிமையாளரே இவ்வாறு வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்றிரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலிஸார் ...

மேலும்..

ராஜகிரிய பகுதியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

வெலிக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ராஜகிரிய புத்கமுவ வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று(21) பிற்பகல் பழைய பொருட்களை சேகரிக்கும் கடை ஒன்றின் மீது சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அங்கிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் அந்த கடையில் பணியாற்றியவர் ...

மேலும்..

நாளை ஆரம்பமாகவுள்ள A/L பரீட்சை குறித்த அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நடத்துவது தொடர்பான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் தற்போது திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகள் இன்று (22) இடம்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். 2022 - 2023 ஆம் ஆண்டுக்கான ...

மேலும்..

சாவகச்சேரிப் பொலிஸாரால் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது.

சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மீசாலை கிழக்குப் பகுதியில் 19/01 வியாழக்கிழமை பிற்பகல் கேரளக் கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மஹேந்திரா பிக்கப் ரக வாகனத்தில் கஞ்சாவினை கொண்டு சென்ற சமயம் சாவகச்சேரிப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி பொலிஸ் நிலைய ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 22 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் உறவினர் களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிக்கவும். பிள்ளை களால் மகிழ்ச்சி உண்டாகும். கணவன் - மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற் பட்டு நீங்கும். நண்பர்களால் காரிய ...

மேலும்..

ரிஷாட் பதுர்தினால்  தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு  வாபஸ் பெறப்பட்டது .

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தினால் பாரளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸ்ஸநாயகே எதிராக தாக்கல் செய்த மானநஷ்ட வழக்கு  வாபஸ் பெறப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதுர்தினால் பாரளுமன்ற உறுப்பினர் எஸ் பி திஸ்ஸநாயக்காவுக்கும் கிரு தொலைக்காட்சிக்கு எதிராக  100 கோடி (1,000,000,000/-) ரூபா  நஷ்ட ஈடு கேட்டு 2020.07.17 திகதி தாக்கல் செய்த  மனு கொழும்பு ...

மேலும்..

யாழ்ப்பாணம் மாநகரசபையின் முதல்வராக ஆர்னோல்ட் பதவியேற்பு!

யாழ்ப்பாணம் மாநகரசபையின் புதிய முதல்வராக கௌரவ இம்மானுவல் ஆனல்ட் இன்று (2023.01.21) பதிவியேற்றார். நேற்று(20) நள்ளிரவு வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் திரு செ.பிரணவநாதன் அவர்களின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட 2315/62 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைவாக இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ...

மேலும்..

8,000 புதிய ஆசிரியர்களாக நியமிக்க தீர்மானம் – கல்வி அமைச்சு

விஞ்ஞான பீடத்தில் டிப்ளோமா கற்கைநெறியை முடித்த 8,000 பேரை ஆசிரியர்களாக நியமிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. நாடளாவிய ரீதியில் குறித்த துறைக்கு வெற்றிடங்கள் காணப்படும் பாடசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது. விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களுடன் தொடர்புடைய பல பாடசாலைகளில் ...

மேலும்..

இரவு 7 மணிக்குப் பின் மின் வெட்டு இல்லை?

உயர்தரப் பரீட்சை நடைபெறும் காலப்பகுதியில் இரவு 7 மணிக்குப் பின்னர் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பரீட்சை திணைக்களம் விடுத்த கோரிக்கைக்கு அமைய, மின்சார சபையின் தேவைகளையும் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அதன் ...

மேலும்..

வீட்டில் நிர்வாணமாக இருந்த சடலம்

கல்கிஸ்ஸை, தெலவல, பொச்சிவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் பஸ் சாரதி எனவும் அவர் வேறு ஒருவருடன் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். கடந்த வியாழன் பிற்பகல் இறந்தவருடன் வீட்டில் தங்கியிருந்த மற்றவர் சம்பந்தப்பட்ட நபர் ...

மேலும்..

ஒரு பெண்ணுக்காக இரு நபர்கள் துப்பாக்கிச்சூடு

ஹொரண, கும்புக பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை கொலை செய்ய முயன்ற நபர் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 16 ஆம் திகதி குறித்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் ஹொரண, வவுலுகல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே கைது ...

மேலும்..