சிறுபோக நெற்செய்கைக்கு இலவச உர விநியோகம்

நெற்பயிர்ச் செய்கைக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகின்ற உரமான (Triple Super Phosphate (TSP)) ஐ எதிர்வரும் சிறுபோக பயிர்செய்கைக்கு அனைத்து விவசாயிகளுக்கும் இலவசமாக பகிர்ந்தளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். பெரும்போகத்தின்போது நெற்செய்கையாளர்களுக்கு உரம் விநியோகிக்கப்படவிருந்த போதிலும், ரஷ்யா மற்றும் உக்ரைன் ...

மேலும்..

இந்தியாவின் அழுத்தம் தொடர்சியாக இலங்கை அரசாங்கத்தின் மீது இருக்கும்- இ.கதிர்

இ.கதிர்_ ஜனநாயக போராளிகள் அமைப்பு செயலாளர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். முதலிலே அடிப்படை தீர்வினை பெற்றுக்கொண்டு தொடர்ச்சியாக நீண்டகால நிரந்தர தீர்வினை பெற்றுக் கொள்வதே சிறந்தது என்பதனை இந்தியா வெளிவிவகார அமைச்சர் ஜெயங்கர் தெரிவித்ததாகவும் இந்தியாவின் அழுத்தம் தொடர்சியாக இலங்கை அரசாங்கத்தின் ...

மேலும்..

‘”தேசியத் தலைவர் உருவாக்கிய கூட்டமைப்பை உடைத்த வரலாற்று துரோகியாகி விட்டீர்கள்” சம்மந்தனிற்கு கடிதம் அனுப்பிய கே.வி. தவராசா!

2009ம் ஆண்டு யுத்தம் மெனிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசிய அரசியலைச் சிதைக்க சில விசமிகள் கூட்டமைப்புக்குள் உள்நுழைந்தார்கள். திட்டமிட்டு பிரிவினையைத் தூண்டி அதை உங்களை வைத்தே அமுல்படுத்தினார்கள். இப்போது ஒப்பாரும் மிக்காருமில்லாத் தலைவரால் உருவாக்கப்பட்ட கூட்டமைப்பையே சின்னாபின்னமாக்கி வரலாற்றுத் துரோகத்திற்கு பாத்திரவாளியாகி விட்டீர்கள் ...

மேலும்..

உயர்தரப் பரீட்சை எழுதும் மரண தண்டனை கைதி

மரண தண்டனை பெற்ற கைதி ஒருவர் இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சை எழுதவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கைதி சிறைவாசத்தின் போது "அனுஷய ஆசவ" என்ற நாவலையும் எழுதியுள்ளார். இவருடன் வெலிக்கடை சிறையில் உள்ள நால்வர் 2022/23 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை ...

மேலும்..

அரச உத்தியோகத்தர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை இன்றுடன் நிறைவடைகிறது. உள்ளுராட்சி மன்றத் தேர்தல் மார்ச் மாதம் 9ஆம் திகதி நடைபெறும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இதற்கமைவாக இந்தத் தர்தலில் தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களைப் பொறுப்பேற்கும் நடவடிக்கை ...

மேலும்..

பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை!

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். இதேவேளை, தேர்தல் சட்டங்களை மீறுவது தொடர்பான முறைப்பாடுகளை தொலைபேசி/ தொலைநகல்/ வைபர் மற்றும் வாட்ஸ்அப் மூலமாகவும், ...

மேலும்..

புதையல் பொருட்களை விற்பனை செய்ய முற்பட்ட மூவர் கைது

புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் தொல்பொருட்களை வைத்திருந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை மத்திய ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம், களுத்துறை பிரதேசத்தில் உள்ள ஹோட்டலின் வாகன தரிப்பிடத்திற்கு அருகில் நேற்று (22) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது ...

மேலும்..

மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக 1200 ருபாவாக குறைக்கவுள்ளோம்

எதிர்வரும் காலங்களில் சம்மாந்துறை பிரதேச சபையை எமது அணி கைப்பற்றியதுடன் மாட்டு இறைச்சியின் விலையை உடனடியாக 1200 ருபாவாக குறைக்கவுள்ளோம்.தமிழ் பேசும் மக்கள் அரசியல் அனாதைகளாக தற்போது இருக்கின்ற நிலையில் அதனை நிவர்த்தி செய்ய நாம்   பல்வேறு திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம் என ...

மேலும்..

குத்துவிளக்கு சின்னத்திற்கான தேர்தல் அல்ல இது தமிழ் மக்களுக்கான தேர்தல்- சுரேந்திரன் குருசாமி

ஒற்றுமையை வலியுறுத்தி வருகின்ற மக்களும் பொது அமைப்புக்களும் சர்வதேசமும் இந்தத் தேர்தலிலே தனித்து நிற்பவர்களுக்கு வாக்களிக்கப் போகிறார்களா? அல்லது ஒற்றுமையாக இருப்பவர்ளுக்கு வாக்களித்து ஒற்றுமை என்ற மக்கள் கோரிக்கையைப் பலப்படுத்த போகிறார்களா? என்பதை இந்தத் தேர்தலின் முடிவுகள் தான் தீர்மானிக்கும் என ...

மேலும்..

காணும் பொங்கல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு!

காணும் பொங்கல் நிகழ்வில் முதல்வர் ஆனல்ட் பிரதம விருந்தினராக பங்கேற்பு யாழ்ப்பாணம் மாநகரசபையின் ஏற்பாட்டில் காணும் பொங்கல் நிகழ்வு (21/01/2023) அன்று  யாழ்ப்பாணம் பண்ணை கடற்கரை பூங்கா திடலில் இடம்பெற்றது. மாநகர ஆணையாளர் திரு.இ.த.ஜெயசீலன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் பிரதம ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 23 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! அதிர்ஷ்டகரமான நாள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். தந்தை வழி உறவினர்களால் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. ...

மேலும்..

தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் – ஜெயசிறில்

மக்கள் எமக்கு தந்த அங்கீகாரத்திற்கு ஏற்ப நாங்கள் சேவைகளை செய்துள்ளோம். போலிகளை கண்டு ஏமாறாது மக்கள்  தமிழ் தேசியத்தை பாதுகாக்கக்கூடிய வாக்காளனாக மாற வேண்டும் என அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் ...

மேலும்..

டபிள்யூ.பி. ஆரியதாச மற்றும் அரலிய எரந்திம இருவரும் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைப்பு !

தங்காலை மாநகர சபையின் தலைவர் டபிள்யூ.பி. ஆரியதாச மற்றும் மாநகர சபை உறுப்பினர் அரலிய எரந்திம ஆகியோர் நேற்று  ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டனர். இருவரும் எதிர்வரும்  தேர்தலில் தங்காலை மாநகர சபைக்கு போட்டியிடுவதற்கான வேட்புமனுவையும் வழங்கினர். இதனைத் தெரிவிக்கும் வகையில் ...

மேலும்..

62 ஓட்டங்களில் சுருண்ட டேவிட் வார்னர் அணி!

பிக்பாஷ் லீக்கின் நேற்றைய போட்டியில், டேவிட் வார்னரின் சிட்னி தண்டர்ஸ் அணி 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டி மழையால் தடைப்பட்டதால், இன்னிங்சிற்கு 19 ஓவர்கள் என்று குறைக்கப்பட்டது. முதலில் ஆடிய சிட்னி சிக்ஸர் ...

மேலும்..

இந்தியாவிடம் படுமோசமாக தோல்வியுற்ற நியூசிலாந்து!

ராய்ப்பூரில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்தை எளிதில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா. நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்த ...

மேலும்..