பதுளை மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 நிராகரிப்பு

(க.கிஷாந்தன்) உள்ளுராட்சிசபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்திலுள்ள சபைகளுக்காக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களால் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் 11 நிராகரிக்கப்பட்டுள்ளன. இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஐக்கிய தேசியக்கட்சி உட்பட 8 அரசியல் கட்சிகளினதும், 3 சுயேட்சைக்குழுக்களினதும் வேட்பு மனுக்களே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளன. பதுளை மாவட்ட தேர்தல் ...

மேலும்..

இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்கும் நேரம்- ஜீவன் தொண்டமான்

(க.கிஷாந்தன்)   " இது அரசியல் செய்யும் நேரம் அல்ல. நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு, நாட்டு மக்கள் நிம்மதியாக வாழக்கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும். அதனை ஜனாதிபதி செய்து வருகின்றார். எனவே, மக்கள் நலன்கருதி அதற்கு நாம் முழு ஒத்துழைப்பையும் வழங்கி ...

மேலும்..

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – நுவரெலியா மாவட்டத்தில் வேட்புமனுக்களை பிரதான அரசியல் கட்சிகள் தாக்கல் செய்தன.

(க.கிஷாந்தன்)   உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள 12 சபைகளுக்கும் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை பிரதான அரசியல் கட்சிகள்  (21.01.2023) தாக்கல் செய்தன. ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி, ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியனவும், மேலும் சில சுயேட்சைக்குழுக்களுமே இவ்வாறு வேட்பு மனுக்களை ...

மேலும்..

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இ.தொ.கா நுவரெலியாவில் ஆறு சபைகள் சேவல் சின்னத்தில் – மேலும் ஆறு சபைகள் யானையுடன் கூட்டணி

(க.கிஷாந்தன்)   உள்ளூராட்சி சபைத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் ஆறு சபைகளுக்கு தனித்து சேவல் சின்னத்திலும், 6 சபைகளுக்கு கூட்டணியாக யானை சின்னத்திலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் களமிறங்கவுள்ளது. இவற்றுக்கான வேட்புமனுக்கள் இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானின் வழிகாட்டலின் கீழ்  (21.01.2023) தாக்கல் செய்யப்பட்டன. இதன்படி ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 24 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரியங்கள் அனுகூலமாகும். சகோதரர்கள் வழியில் செலவுகள் ஏற் பட்டாலும், அதனால் மகிழ்ச்சியே உண்டாகும். உறவினர்கள் வருகையால் வீட்டில் சிறுசிறு பிரச்னைகள் ஏற்படக் கூடும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. தாயிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.  உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். ...

மேலும்..

தேசிய வாசிப்பு மாதத்தினை முன்னிட்டு அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஸ்ணா கல்லூரி நூலகத்தினால் பரிசளிப்பு நிகழ்வு…

தேசிய வாசிப்பு மாதம் ஓக்டோபர் 2022 "அறிவார்ந்த சமூகத்திற்கான வாசிப்பு" எனும் தொணிப்பொருளின் கீழ் அக்கரைப்பற்று கமு/திகோ/ஸ்ரீ இராமகிருஷ்ணா கல்லூரி தேசிய பாடசாலையினால் பல போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது அந்த வகையில் அதன் இறுதி பரிசளிப்பு நிகழ்வானது 20/01/2023 வெள்ளிக்கிழமை காலை 10. ...

மேலும்..

தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனே!! – ரெலோவுக்குச் சி.வி.கே. பதிலடி

"ஊடக அறிக்கை மூலம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் பதவி வறிதாக்கப்பட்டுள்ளது எனக் கூற முடியாது. சம்பந்தனே கூட்டமைப்பின் தலைவராகத் தற்போதும் பதவி வவிக்கின்றார்." - இவ்வாறு வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சிரேஷ்ட ...

மேலும்..

சட்டவிரோதமான பண்டிப்பண்ணை மற்றும் கோழிப்பண்ணையினை அகற்றக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

மக்கள் குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமான முறையில் அமையப்பெற்று நடைபெற்று வந்த பண்டிப்பண்ணை மற்றும் கோழிப்பண்ணையினை அகற்றக் கோரி இன்று காலை 10 மணியளவில் மறவன்புலோ தனங்கிழப்பு மக்கள் கூட்டாக ஒன்று இணைந்து ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடத்தி இருந்தனர். தனங்கிழப்பு மற்றும் மறவன் புலவு கிராமத்து ...

மேலும்..

சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல்!

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் ஏற்பாடு செய்யப்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் மற்றும் பிரதேச வைத்திய அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று  பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம் றிபாஸ்  தலைமையில் நடைபெற்றது.   இவ்வருடம் “உன்னத தரத்தை நோக்கிய வீறுநடை என்ற மகுட வாசகத்தை ...

மேலும்..

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் சம்பளம் வழங்கப்படும் திகதி அறிவிப்பு !

அரச ஊழியர்களின் ஜனவரி மாத சம்பளத்திற்கான திகதிகள் குறித்த அறிவிப்பை இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வெளியிட்டுள்ளார். இதன்படி, ஊழியர்களுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் 25ஆம் திகதி வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகாரிகளுக்கான சம்பளம் எதிர்வரும் ஜனவரி மாதம் ...

மேலும்..

அடுத்த மாதம் எரிவாயு விலை அதிகரிக்கும்?

சர்வதேச சந்தையின் தற்போதைய விலைகளுடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்திற்குள் 12.5 கிலோ கிராம் உள்நாட்டு எரிவாயு சிலிண்டரின் விலை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயுவின் விலை 500 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும்..

நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் விஷேட கூட்டம்

இன்று திங்கட்கிழமை நுவரெலியா மாவட்ட செயலாளர் நந்தன கலபொட தலைமையில் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் விஷேட கூட்டமொன்று நடத்தப்பட்டது. ரதெல்ல குறுக்கு வீதியை கனரக வாகனங்கள் பயன்படுத்த விதிக்கப்பட்ட தடை நிலைமை தொடர்பில் ஆராய்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது தொடர்பில் தீர்மானங்களை ...

மேலும்..

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் இந்த வாரம்!

2022 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் ஜனவரி 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச்.ஜே.எம்.சி. அமித் ஜயசுந்தர தெரிவித்தார். பரீட்சைக்கான விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் தற்போது இடம்பெற்று வருவதாக ...

மேலும்..

எரிசக்தி அமைச்சரை பதவி நீக்குமாறு ஜனாதிபதிக்கு பரிந்துரை!

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தொடர்பில் சரியான புரிதல் கொண்ட அமைச்சர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்று மாலை இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் ...

மேலும்..

களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் ஆரம்பம்

களனிதிஸ்ஸ அனல்மின் உற்பத்தி நிலைய நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இன்று காலை 08.00 மணியளவில் மீண்டும் அனல்மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். போதியளவு நெப்தா இல்லாததால் களனிதிஸ்ஸ அனல்மின் நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் நேற்று நள்ளிரவு முதல் ...

மேலும்..