இன்றைய ராசிபலன் 26 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும் நாளாக இருக்கும். துணிச்சலாக முடிவெடுப்பீர்கள். அதனால் நன்மையே ஏற்படும். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் நீங்கும். சகோதரர்கள் மூலம் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. பிள்ளைகள் ஆலோசனை கேட்டு வருவார்கள். பிற்பகலுக்கு மேல் உடல் ...

மேலும்..

பேருந்தில் சிக்குண்டு பரிதாபமாக உயிரிழந்த சிறுமி

அநுராதபுரம் – பரசங்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கம்பிரிகஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 6 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தில் பயணித்த குறித்த சிறுமி, முன்பக்க கதவின் ஊடாக கீழே இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து ...

மேலும்..

வடகொரியாவில் அதிபர் கிம் விடுத்த அதிரடி உத்தரவு!

வடகொரியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் தலைநகர் பியோங்யாங்கில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த 2019இல் பரவ தொடங்க கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஒரு வழி செய்துவிட்டது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் ஒருபுறம் என்றால், அதனால் ஏற்பட்ட பொருளாதார ...

மேலும்..

ஆப்கானிஸ்தானில் கடும் குளிரால் 124 போ் பலி!

ஆப்கானிஸ்தானில் கடந்த 2 வாரங்களாக நிலவி வரும் மிகக் கடுமையான குளிருக்கு இதுவரை 124 போ் பலியானதாக அந்த நாட்டு பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் கடும் குளிரான காலநிலை காரணமாக சுமார் 70,000 விலங்குகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   ஆப்கானிஸ்தான் பெண்கள் ...

மேலும்..

பிப்.15ல் கல்யாணமா – உண்மை உடைத்த அமீர்-பாவனி!

பாவனி ஹைதராபாத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி அந்த கணவர் குறுகிய காலத்திலேயே தற்கொலை செய்து கொண்டு இறந்து விட்டார். பின்னர் தனியாக இருந்த பாவனிக்கு சின்னத்தம்பி என்னும் சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.   அந்த சீரியல் மூலமாக அவர் மிகப் ...

மேலும்..

13 வருடமாக இவரை காதலித்து வருகிறாரா கீர்த்தி சுரேஷ்- காதலர் யார் தெரியுமா?

தென்னிந்திய பிரபல நடிகைகளில் ஒருவராக இருப்பவர் கீர்த்தி சுரேஷ. இவர் 2015 -ம் ஆண்டு வெளியான 'இது என்ன மாயம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதன் பின் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பல வெற்றி படங்களை கொடுத்தார். இவர் ...

மேலும்..

பிக் பாஸ் பரிசு தொகையில் பாதியை தூக்கி கொடுத்த அஸீம்! யாருக்குனு பாருங்க

பிக் பாஸ் 6ம் சீசன் பைனல் கடந்த ஞாயிறு அன்று ஒளிபரப்பானது. அதன் கடைசி இரண்டு பைனலிஸ்ட் ஆக விக்ரமன் மற்றும் அஸீம் ஆகியோர் வந்தனர். இறுதியில் அஸீம் ஜெயித்ததாக கமல் அறிவித்தார். மேடையிலேயே அஸீம் அதிக சந்தோஷத்தில் கொண்டாடினர். அவருக்கு 50 ...

மேலும்..

வரிகளை நீக்கினால், IMF உதவி கிடைக்காது – அமைச்சர் பந்துல குணவர்தன

அரசாங்கம் விதித்துள்ள புதிய வரிகள் நீக்கப்பட்டாலோ அல்லது குறைக்கப்பட்டாலோ சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகள் கிடைக்காது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன நேற்று (ஜன. 24) தெரிவித்தார். மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரி அறவிடப்படும் ...

மேலும்..

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் – கஜேந்திரகுமார்

மக்களால் நிராகரிக்கப்பட்ட மொட்டுடன் யானை கூட்டு சேருவது வேடிக்கையான விடயம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். இன்று யாழ்ப்பாண அலுவலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போது இவ்வாறு தெரிவித்தார். வடக்கில் உள்ள நிலைமை போல் தான் ...

மேலும்..

வெளிவிவகார அமைச்சர் -இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் செயலாளர் சந்திப்பு

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சவூதி அரேபியாவில் இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC) செயலாளர் நாயகம் ஹிஸைன் பிரஹிம் தாஹாவை சந்தித்துள்ளார். நேற்று (24) ஜித்தாவில் உள்ள OICஇன் தலைமைச் செயலகத்தில் வெளியுறவு அமைச்சர் அலி சப்ரி மற்றும் அவரது தூதுக்குழுவினர் ...

மேலும்..

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடும் வெற்றியும் பெறும்- சுமந்திரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வேட்பு மனு நிராகரிப்பு தொடர்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யவுள்ளோம் அதில் வெற்றி பெறுவோம் கரைதுறைப்பற்று பிரதேச சபை தேர்தலில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி போட்டியிடும் ...

மேலும்..

மத்திய வங்கி ஆளுநரின் எதிர்ப்பார்ப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட கடன் வசதியை பெற்றுக் கொள்வதற்காக அனைத்து கடன் வழங்குனர்களிடம் இருந்தும் நிதி உத்தரவாதத்தை மிகக்குறுகிய காலத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்ப்பார்ப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இன்று (25) இடம்பெற்ற ...

மேலும்..

தேர்தலை பிற்போடும் புதிய முயற்சி- சஜித் பிரேமதாஸ

பல மாதங்களாக இந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மற்றும் அரசாங்கத்துடன் தொடர்புடைய தரப்புகளால் உள்ளூராட்சி மன்றத் தேர்தலைத் தடுக்கவும், சீர்குலைக்கவும் பெரும் சதியில் ஈடுபட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் ஹபுஹின்ன ஊடாக அமைச்சரவை மேற்கொண்டதாக பொய்யான தீர்மானங்கள்,மோசடித் ...

மேலும்..

25 நடைபாதை திட்டப்பணிகள் நிறைவு!

கடந்த ஆண்டில் 25 நடைபாதை திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளன என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் இந்த பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டில், 30 நடைபாதைகளை நிறுவுவதற்கான இடங்கள் கண்டறியப்பட்டன, அவற்றில் 25 பணிகள் ...

மேலும்..

அஜித் நிவாட் கப்ரால் விடுதலை!

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு எதிராக வணக்கத்திற்குரிய தினியாவல பாலித தேரர் தாக்கல் செய்த தனிப்பட்ட வழக்கை அவர் திரும்பபெற்றுள்ளார். இதனையடுத்து, சந்தேகநபரான அஜித் நிவார்ட் கப்ராலை வழக்கில் இருந்து விடுவிக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே இன்று ...

மேலும்..