தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை: யாழ். வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலை

தரம் ஐந்து புலமைப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். கல்வி வலயம் தேசிய மட்டத்தில் முதல் நிலையைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இவ் வருடம் தரம் 5 பொதுப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களின் தொகை -329,668 இதில் வெட்டுப் புள்ளிக்கு மேல் பெற்ற ...

மேலும்..

இரு அமைச்சுக்களின் செயலாளர்கள் மாற்றம்

சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளராக சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். ஜனவரி 20 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. மூன்று மாத காலத்திற்கு இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக உரிய வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, நீர் ...

மேலும்..

மின்வெட்டுக்கு முகங்கொடுத்தால் உடனே அறிவிக்கவும்

உயர்தரப் பரீட்சை நடைபெறும் 2023 ஜனவரி 26 ஆம் திகதி முதல் 2023 பெப்ரவரி 17 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவால் மின்வெட்டுக்கான ஒப்புதல் வழங்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க ...

மேலும்..

CEB கோரிக்கையை மறுத்த PUCSL

இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்க மறுத்துள்ளது. இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் 331,000 மாணவர்களின் உரிமைகள் நடைபெறும் மின்வெட்டு மூலம் மீறப்படுவதாக அதன் தலைவர் ஜனக ரத்நாயக்க ஏற்கனவே சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

பட்டதாரிகளுக்கு அரசாங்க வேலை வாய்ப்பு

தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு, போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. தற்போது அரச சேவையில் இருக்கும் பட்டதாரிகளே இதற்கு விண்ணப்பிக்க முடியும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 2023 ஆம் ...

மேலும்..

பாகிஸ்தான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து தருவேன்-கலாநிதி.நாபீர்

பாறுக் ஷிஹான் கண்டி  வன்னி தலைமை போன்றல்லாது  மாவட்ட தலைமையாக தான்   வருவதற்கு  சகலருக்கும் மிக இனிப்பான மாம்பழங்களை   பாகிஸ்தான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்து தருவேன் என  நாபீர் பௌண்டேஸன் தலைவரும் ஈ.சி.எம். குறூப் நிறுவன தவிசாளருமான கலாநிதி.நாபீர் குறிப்பிட்டார். சாய்ந்தமருது பிரதேச  ...

மேலும்..

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை செயற்பாடுகளை மேம்படுத்த நடவடிக்கை

பாறுக் ஷிஹான்  சாய்ந்தமருது பிரதேச  வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி மருந்து பொதி செய்யும் உறைகள்  அன்பளிப்புச் செய்யும் நிகழ்வு (27/01/2023) நடைபெற்றது. வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க  நாபீர் பௌண்டேஸன் தலைவரும் ஈ.சி.எம். குறூப் நிறுவன தவிசாளருமான கலாநிதி.நாபீர்  குறித்த  அன்பளிப்பை வழங்கி வைத்தார். சாய்ந்தமருது ...

மேலும்..

அரசின் அசாதாரண வரிச் சுமையை கண்டித்து மாபெரும் ஆர்ப்பாட்டம்

பாறுக் ஷிஹான் அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளத்திற்கான வரி விதிப்பு சம்மந்தமாக தொழில் வல்லுனர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு ( 26/01/2023) அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்றினை கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு முன்பாக நடாத்தியது. "அநீதியான அரசின் தன்னிச்சையான மக்களுக்கு பாதகமான வரிக்கொள்கையை கண்டிப்போம்" ...

மேலும்..

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவர்களை வாழ்த்திய வலயக்கல்விப் பணிப்பாளர்.

(அகமட் எஸ். முகைடீன்) தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த சம்மாந்துறை தாறுல் உலூம் வித்தியாலய மாணவர்களை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் கலாநிதி. உமர் மௌலானா  வியாழக்கிழமை (26/01/2023) குறித்த பாடசாலைக்கு நேரில் சென்று வாழ்த்தினார். இம்முறை வெளியாகியுள்ள தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை ...

மேலும்..

20கிராம் கஞ்சாவுடன் கைதானவருக்கு விளக்கமறியல்.

சாவகச்சேரி தென்மராட்சி-கெற்பேலிப் பகுதியில் 20.3கிராம் கஞ்சாவுடன் கைதான நபரை எதிர்வரும் மூன்றாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க சாவகச்சேரி நீதவான் திரு.யூட்சன் உத்தரவிட்டுள்ளார். 21/01 சனிக்கிழமை பிற்பகல் சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலின் அடிப்படையில் 45வயதான நபர் ஒருவர் 20கிராம் 300மில்லிக்கிராம் ...

மேலும்..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் சாவகச்சேரி தொகுதிக் கிளையின் வேட்பாளர் அறிமுக கூட்டம்!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் (ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி) யாழ்.சாவகச்சேரி தொகுதிக் கிளையின் வேட்பாளர் அறிமுக கூட்டம் நேற்று இடம்பெற்றது. நேற்று பிற்பகல் 5 மணிக்கு யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. கூட்டத்தில் தமிழ் ஈழ ...

மேலும்..

13ஐ ஒழிக்கவேண்டும் அல்லது நடைமுறைப்படுத்த வேண்டும்! நான் அதைச் செய்வேன் என்கின்றார் ஜனாதிபதி

"அரசமைப்பில் உள்ள 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் அல்லது அதனை இல்லாது ஒழிக்கவேண்டும். அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்றால் அதனை நீக்கவேண்டும்." - இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க. அவரால் நேற்று மாலை கூட்டப்பட்ட சர்வகட்சிக் கூட்டத்தில் அவர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 28 ஜனவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பாராத செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் மகிழ்ச்சி ஏற்படும். சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை நல்லபடி முடியும். அலுவலகப் பணிகளை குறித்த நேரத்துக்குள் முடித்துவிடுவீர்கள். வியாபாரத்தில் ...

மேலும்..

குப்புறப்படுக்கும் ஆண்களா நீங்க! அப்போது மிஸ் பண்ணாம படிங்க

பொதுவாகதூங்கம் போது சில படிமுறைகள் கடைப்பிடிக்காவிட்டால் அது அடுத்த நாளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் காலையில் உடல் சோர்வு, உடம்பு வலி, தலைவலி மற்றும் கண்ணில் கருவளையம் என பல பிரச்சினைகளை ஏற்படுகிறது. மேலும் தூக்கம் என்பது மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள். மனிதர்களின் உடல் ...

மேலும்..

யாஷிகா ஆனந்த் உச்சகட்ட கவர்ச்சி போட்டோ! அந்த உடையுடன் மட்டும் கொடுத்த போஸ்

நடிகை யாஷிகா ஆனந்த் தமிழ் சினிமாவில் இருட்டு அறை படம் மூலமாக பாப்புலர் ஆனார். அதற்கு முன்பே அவர் பல படங்களில் சின்ன சின்ன ரோல்களில் நடித்து இருந்தாலும், இருட்டு அறை படம் பெரிய அளவில் பாப்புலர் ஆக்கியது. அதன் பின் பிக் ...

மேலும்..