அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 16வது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும்
அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கத்தின் 16வது வருடாந்த மாநாடும் பொதுக் கூட்டமும் ஞாயிற்றுக்கிழமை (29) தலைவர் யூ.எல்எம். பைஸர் தலைமையில் மாளிகைக்காடு வாவா றோயலி வரவேற்பு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி ...
மேலும்..


















