தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் கோருவது அரசியல் விரோத செயல்- சஜித் பிரேமதாஸ
இன்று அரசியலமைப்பு பேரவை கூடியதாகவும், தேர்தல் நடைபெறும் வேளையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் கோருவது அரசியல் விரோத செயல் என தான் தெரிவித்ததாகவும், ஏனைய ஆணைக்குழுக்களுக்கு இவ்வாறான விண்ணப்பங்கள் கோரப்பட்டாலும்,தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அவ்வாறான விண்ணப்பங்கள் விடுக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் ...
மேலும்..


















