தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் கோருவது அரசியல் விரோத செயல்- சஜித் பிரேமதாஸ

இன்று அரசியலமைப்பு பேரவை கூடியதாகவும், தேர்தல் நடைபெறும் வேளையில் தேர்தல் ஆணைக்குழுவிற்கு விண்ணப்பம் கோருவது அரசியல் விரோத செயல் என தான் தெரிவித்ததாகவும், ஏனைய ஆணைக்குழுக்களுக்கு இவ்வாறான விண்ணப்பங்கள் கோரப்பட்டாலும்,தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அவ்வாறான விண்ணப்பங்கள் விடுக்கப்படுவதை அங்கீகரிக்க முடியாது எனவும் எதிர்க்கட்சித் ...

மேலும்..

மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கை

Online முறை மூலம் இலங்கை மின்சார சபைக்கு பணம் செலுத்துவது மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்சார சபை வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் Online முறையில் கட்டணங்களை செலுத்த முடியாமல் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்து. அதனடிப்படையில் எதிர்காலத்தில் இலகுவான ...

மேலும்..

13 ஆவது திருத்தச்சட்டம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும்- பழனி திகாம்பரம்

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தனிப்பட்ட ரீதியில் மாற்றுக்கட்சிகளை விமர்சிக்காமல், வேலைத்திட்டங்களை முன்வைத்து பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறு கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளேன் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்தார். அட்டனில் இன்று (30) நடைபெற்ற ...

மேலும்..

இன்றும் நாளையும் மின்வெட்டு இல்லை

இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார். அதிக மழையுடன் நீர் பிடிப்பு பிரதேசங்களில் நீர் மின் நிலையங்களில் மின் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

மேலும்..

மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர், மின்சார சபையின் தலைவர் மற்றும் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆகியோரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது

மேலும்..

நற்பிட்டிமுனை இரண்டு கட்டங்களாக இலங்கை தமிழரசுக்கட்சி தேர்தல் பிரசாரம்.

 இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி எதிர்வரும் 2023 ஆம் ஆண்டிற்கான உள்ளுராட்சி தேர்தல் தொடர்பில் மக்களுக்கு விழிப்பூட்டல் அரசியல் கருத்தரங்குகளை நடாத்தி வருகின்றது. இதற்கமைய கல்முனை மாநகர சபைக்குட்பட்ட    நற்பிட்டிமுனை வட்டார  பகுதியில்  கட்சி  மற்றும்  வேட்பாளர்கள் தெரிவு தொடர்பில்  மக்களுக்கு ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட தமிழ் சி.என்.என் ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் புகையிரத விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட தமிழ் சி.என்.என் ஊடகவியலாளரான எஸ்.என் நிபோஜன் கொழும்பில் இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி அகால மரணம் அடைந்துள்ளார். கொழும்பு தெஹிவளை பகுதியில் இன்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற புகையிரத விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். சடலம் அங்கிருந்து மீட்கப்பட்டு கொழும்பு களுபோவில ...

மேலும்..

உடைந்தது தமிழரசுக்கட்சி?? தகப்பனை திட்டித்தீர்த்த மாவையின் மகன்!! கூட்டத்தில் பரபரப்பு

இன்று காலை யாழ்பாணம் மார்டின் வீதியில் உள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் தொகுதி கிளைச் செயலாளர்களின் மாநாட்டில், வழமைக்கு மாறாக பரபரப்பு ஏற்பட்டதாகவும், குறிப்பாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களின் மகன் அமுதன் ஆவேசம் ...

மேலும்..

தேர்தல் பணிக்கு சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழப்பு!

தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருந்த திருகோணமலை மாவட்ட செயலகத்திற்கு சொந்தமான ஜீப் வண்டி விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த ஜீப் வண்டி விபத்த்துக்குள்ளானதையடுத்து படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. சிகிச்சை பலனின்றி ஜீப் வண்டியின் சாரதி நேற்று காலை ...

மேலும்..

யாழில் காணிவிடுவிப்பு -அமைச்சர் டக்ளஸ் வெளியிட்ட தகவல்

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பொதுமக்களின் காணிகளில் ஒரு பகுதி காணிகளை எதிர்வரும் 3ஆம் திகதி யாழ். மாவட்ட செயலகத்தில் கையளிப்பதற்குரிய ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான ...

மேலும்..

நீதிப்பொறிமுறை தெரியாத நீதி அமைச்சரே சிறிலங்காவில்- செல்வம் அடைக்கலநாதன் தெரிவிப்பு!

நாட்டின் நீதி அமைச்சராக இருக்கும் ஒருவர் அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய நீதிப் பொறிமுறைகளை அறியாதவராக இருக்கின்றாரா என்ற கேள்வி எழுகின்றது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். ஊடகம் ஒன்றுக்கு இன்று கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு ...

மேலும்..

வருமானம் குறைந்தவர்களுக்கே அதிகரித்த வரி சென்றடையும் – நிதி இராஜாங்க அமைச்சர்!

அரசின் வருவாயை அதிகரிக்க உயர்த்தப்பட்ட வரி வீதங்கள் மக்களைப் பாதித்துள்ளதை தங்கள் அறிவதாகவும், பொருளாதாரப் பின்னடைவில் இருந்து நாடு மீளும் பொழுது வரி விகிதங்கள் மீள்பரிசீலனை செய்யப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். சர்வதேச கடன் வழங்குனர்கள் மற்றும் சர்வதேச நாணய ...

மேலும்..

சிறுநீரகத்தை பிள்ளைக்கு மாற்றி அறுவைச் சிகிச்சை – யாழ். வைத்தியசாலை வரலாற்றுச் சாதனை!

கடந்த வாரம், யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது. சிறுநீரகம் பாதிக்கப்பட்ட 17 வயதுடைய பெண் பிள்ளை ஒருவருக்கு அவரது தாயாரின் சிறுநீரகம் மாற்றப்பட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதுடன், இது ஒரு வரலாற்றுச் சாதனை ...

மேலும்..

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யாதற்கான காரணத்தை கூறினார் – முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்

தமிழ் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யக்கூடாது என விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் 2004 ஆம் ஆண்டு தெரிவித்ததாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள ...

மேலும்..

தடையற்ற சுகாதார சேவைக்கு கனேடிய உறவுகள்  நிதியுதவி.

கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஆளுகைக்குட்பட்ட, வட்டக்கச்சி பிரதேச வைத்தியசாலை மற்றும் முழங்காவில் ஆதார வைத்தியசாலை என்பவற்றின் பயன்பாட்டிலுள்ள இரு நோயாளர்காவு வண்டிகளுக்குமான ஆறு இலட்சம் ரூபா பெறுமதியான ரயர்கள், மொன்றியல், கனடாவைச் சேர்ந்த Furits Haby நிறுவனத்தின் உரிமையாளர் ...

மேலும்..