கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்தவர்கள் கைது!

கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெற்று பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த ...

மேலும்..

ஜனாதிபதியை சந்தித்த விக்டோரியா நூலண்ட்

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் விக்டோரியா நூலண்ட் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இலங்கைக்கு ஆதரவளித்த விக்டோரியா நுலாண்டிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் பொருளாதாரம் மீளும் வரையில் அதற்கு மேலும் ஆதரவளிப்பதாக நுலாண்ட் தனது உடன்பாட்டை ...

மேலும்..

நடக்காத தேர்தலுக்கு ஏன் நங்கூரம் இடுகின்றார்கள்? சிவகுமார் திவியா

உள்ளூராட்சி மன்றத்தேர்தல்  எதிர்­வரும் மார்ச் மாதம் நடத்­தப்­ப­டுமா? என்பது எல்லாருடை மனதிலும்  ஏற்பட்டுள்ள கேள்வி உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் விவ­காரம் நாட்டில் தற்­போது பேசு பொரு­ளாக மாறி­யுள்­ளது. அரசு உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பிற்­போ­டுவதற்­கான காய் நகர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­வ­தாக எதிர்க்­கட்சி தொடர்ச்­சி­யாக குற்றம் சாட்டி வரு­கின்றது. 2023 ...

மேலும்..

பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், துவிச்சக்கரவண்டி வழங்கி வைப்பு ….‌‌‌…

இலண்டன் என்பீல்ட் நாகபூசணி அம்பாள் ஆலயத்தின் நீம் நிறுவன அனுசரணையில் வடகிழக்கு பகுதியில் பல்வேறு சமூக பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு கட்டமாக இன்று(31.01)வவுனியாவில் 100 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது. நீம் நிறுவனத்தின் செயலாளர் ஓய்வுநிலை பீடாதிபதி கு.சிதம்பரநாதன் தலைமையில் வவுனியா ...

மேலும்..

உள்ளூர் உற்பத்திப் பொருட்கள் கண்காட்சியும்-விற்பனையும்.

வடக்கு மாகாண தேசிய அருங்கலைகள் பேரவையின் ஏற்பாட்டில் 27/01 வெள்ளிக்கிழமை சாவகச்சேரி-மகிழங்கேணி கிராமத்தில் உள்ளூர் உற்பத்திப் பொருட்களின் (பன்னை வேலை) கண்காட்சியும்-விற்பனையும் இடம்பெற்றது. கடந்த ஆறு மாத காலமாக தேசிய அருங்கலைகள் பேரவையினால் மகிழங்கேணி-திருவள்ளுவர் சனசமூக நிலையத்தில் கிராமத்தில் உள்ள தொழில் முயற்சியாளர்களுக்கு ...

மேலும்..

எமது இனத்திற்காகப் போராடும் தமிழரசுக்கு தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி 2023 உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சொல்லப்பட வேண்டும்- த.கலையரசன்

தமிழ் மக்களது பலம் மிக்க கட்சியை நாங்கள் பலப்படுத்தவில்லையென்றால் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். 2023 உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் எமது இனத்தின் விடுதலைக்காகப் போராடுகின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கு தமிழ் மக்களின் ஆணை வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தி சொல்லப்பட வேண்டும் ...

மேலும்..

மயங்கி விழுந்து மரணமடைந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிசார் கோரிக்கை!

மயங்கி விழுந்து மரணமடைந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிசார் கோரிக்கை ஏ9 வீதியில் மயங்கி விழுந்து மரணமடைந்த முதியவரை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிசார் நேற்று (31.01) கோரியுள்ளனர். வவுனியா ஏ9 வீதி, மூன்று முறிப்பு பகுதியில் கடந்த 13 ...

மேலும்..

வவுனியா மாவட்ட உள்ளூராட்சி வாக்காளர்களும் வேட்பாளர்களும் தேர்தல் களமும் சூடுபிடித்திருக்கின்றது. ஆனால் குறித்த திகதியில் தேர்தல் நடைபெறுமா?

நாடு முழுவதுமான உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சந்தர்ப்பம் இது. தேரதல் களமும் சூடுபிடித்திருக்கின்றது. இவ்வேளையில் வாக்காளர்களும் வேட்பாளர்களும் சுறுசுறுப்பாக செயல்படுகின்றனர். நாட்டிலேயே அதிக வேட்பாளர்களை களமிறங்கிய  உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை சமர்ப்பிக்கும் தினம்  கடந்த சனிக்கிழமை. 21. முடிவடைந்துள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவற்றின் பதவிக்காலம் - மேலதிகமாக ஒரு வருடத்தினால் நீடிக்கப்பட்டது. உள்ளூராட்சி சபைகளின் பதவிக்கலத்தை மேலதிகமாக ஒரு வருடத்தினால் மட்டும் நீடிக்கும் அதிகாரம் அதற்குப் பொறுப்பான அமைச்சருக்கு உள்ளது.                             ...

மேலும்..

கல்முனை மாநகர பிரதேசத்த்தினுள் பசுமைத் திட்ட முயற்சிகள் முன்னெடுப்பு- அம்பாறை டி.ஐ.ஜி ஆராய்வு

கல்முனை தலைமையக பொலிஸ்  பொலிஸ் நிலையத்திற்கு  அம்பாறை மாவட்ட  பிரதிப்பொலிஸ் மா அதிபர்  விஜயம் செய்துள்ளார். குறித்த பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (31)  சென்றிருந்த    அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்   தமயந்த விஜய சிறி கல்முனை உதவி பொலிஸ் ...

மேலும்..

எட்டு கோடி ரூபாய் செலவிலான பணியை புதிய முதல்வர் நிறுத்தியுள்ளார் – மணிவண்ணன் குற்றச்சாட்டு!

யாழ்ப்பாணத்தில்  எட்டுக்கோடி ரூபாய் செலவில் எம்மால் புனரமைக்கப்படவிருந்த குளத்தின் புனரமைப்பு பணிகளை வெற்றிகரமாக புதிய முதல்வர் நிறுத்தியுள்ளார் என யாழ் மாநகர முன்னாள் முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் குற்றஞ்சாட்டினார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே வி.மணிவண்ணன் இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண நகரின் ...

மேலும்..

வட மாகாண சபை தேர்தலைக் கூட நடத்த முடியாத ரணில் எப்படி 13 ஐ பெற்றுக் கொடுக்கப் போகிறார்- பிமல் ரத்தநாயக்க

வட மாகாண சபை தேர்தலைக் கூட நடத்த முடியாத ரணில் எப்படி 13 ஐ பெற்றுக் கொடுக்கப் போகிறார் என கேள்வி எழுப்பியுள்ளார் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் பிமல் ரத்தநாயக்க. யாழ்ப்பாணத்தில் நேற்று (31) இடம்பெற்ற யாழ் மாவட்ட ...

மேலும்..

தேசிய மக்கள் சக்தியின்(JVP) யாழ். மாவட்ட வேட்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு!

தேசிய மக்கள் சக்தியின்(JVP) யாழ். மாவட்ட உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு யாழ்ப்பாணத்திலுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி அலுவலகத்தில் தற்போது இடம்பெற்றுவருகிறது. இந்த சந்திப்பில் மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினர் பிமல் ரத்னநாயக்க,யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகர் ...

மேலும்..

அரச பேருந்தும் மினி பஸ்சும் மோதி விபத்து!

யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9 வீதியில் அரச பேருந்தும், தனியார் மினி பஸ்சும்மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து நேற்று பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அரசு பேருந்து முன்னால் சென்ற வாகனத்தை முந்த முற்பட்ட போது எதிர்த் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 1 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்கள் உதவி கேட்டு வருவார்கள். தாய்மாமன் வழியில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை யின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் ...

மேலும்..

நண்பரின் பிறப்பு உறுப்பை வெட்டிய நபர் – மதுபோதையில் நிகழ்ந்த விபரீதம்

கூரிய ஆயுதத்தால் பிறப்புறுப்பு வெட்டப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான ஒருவர் மீகஹகியுல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். வியலுவ - தல்தென பிரதேசத்தை சேர்ந்த 55 வயதுடைய நபரே காயமடைந்துள்ளார். நேற்று (30) இரவு அளவுக்கதிகமாக மது அருந்தி ...

மேலும்..