கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்தவர்கள் கைது!
கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி பணத்தை மோசடி செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு நாள் சேவையின் கீழ் கடவுச்சீட்டு தயாரித்து தருவதாக கூறி தேசிய அடையாள அட்டைகள் மற்றும் ஆவணங்கள் பெற்று பண மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தலங்கம பொலிஸாருக்கு கிடைத்த ...
மேலும்..


















