சுமந்திரன் எதற்காக வந்தாரோ அதை நிறைவேற்றி விட்டார் – ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராஜா தெரிவிப்பு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் வந்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தன்னுடைய நிகழ்ச்சி நிரலை முழுமையாக நிறைவேற்றிவிட்டார் என இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு கிளை தலைவரும், சட்டத்தரணியுமான கே.வி தவராஜா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு கூறியுள்ளார்.மேலும் ...
மேலும்..


















