ஜனாதிபதியிடம் கலந்துரையாட தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை!
புதிய உள்ளுர் வரிச் சட்டத்தின் பாதகமான விளைவுகள் குறித்து ஜனாதிபதியிடம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்வதற்கு தொழில் வர்க்கத்தினரின் தொழிற்சங்க கூட்டமைப்பு கோரியுள்ளது. இதற்காக, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்த 27 தொழிற்சங்க பிரதிநிதிகள் கையெழுத்திட்டுள்ளனர். இக்கடிதத்தின் மூலம், புதிய உள்நாட்டு வருவாய்ச் சட்டத்தின் எதிர்மறையான விளைவுகளை ...
மேலும்..


















