கல்முனை பிரதேச செயலக 75வது சுதந்திர தின விழா

பாறுக் ஷிஹான் இலங்கை சனநாயக சோஷலிச குடியரசின் 75வது சுதந்திர தின விழா கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் இன்று(4) நடைபெற்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதியின் விசேட பணிப்புரையின் கீழ் மர நடுகை நிகழ்வு இடம்பெற்றதுடன் சமாதான புறாவும் பறக்கவிடப்பட்டது. மேலும் எமது நாட்டுக்காக ...

மேலும்..

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் 75 வது சுதந்திரதின நிகழ்வு

இலங்கை தாய் திருநாட்டின் 75 வது சுதந்திரதின நிகழ்வு  இன்று கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹ்துல் நஜீம்  தலைமையில் இடம்பெற்றது.  இதன் போது பிரதிக் கல்விப் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர், காரியாலய உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து   சிறப்பித்தனர். இதன் போது ...

மேலும்..

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினம் புறக்கணிப்பு!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது. இலங்கை 75 வது சுதந்திர தினத்தைதமிழர் பிரதேசங்களில் கரி நாளாக கொண்டாடுமாறு அரசியல் கட்சிகள் பொது அமைப்புகள் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் கறுப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது, இந்நிலையில் வடக்கு, ...

மேலும்..

சஜித்தின் சுதந்திர தின வாழ்த்து செய்தி!

மூன்று நூற்றாண்டுகளுக்கும் மேலாக மூன்று காலனித்துவ காலங்களை கடந்து 1948 பெப்ரவரி மாதம் நான்காம் திகதி சுதந்திரம் பெற்ற இலங்கை,இன்று முதல் எழுபத்தைந்தாவது ஆண்டை கொண்டாடுகிறது. சுதந்திரம் பெறுவதற்கான பயணம் இரத்தமும்,கண்ணீரும், வியர்வையுமான பயணமாகும் என்பதுடன்,இந்த சுதந்திரத்தைப் பெறுவதற்காக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு ...

மேலும்..

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் சுதந்திர தின வாழ்த்து செய்தி!

இலங்கையின் 75 ஆவது தேசிய சுதந்திர தின கொண்டாட்டத்துடன் இணைந்ததாக இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தவும் விஸ்தரிக்கவும் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 75 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..

ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி!

75 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இத்தருணம் எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் சவாலானதாகவும் அமைந்துள்ளது. கடந்த 75 ஆண்டுகளில் நாம் அடைந்தவற்றை விட இழந்தவையே அதிகம். அவ்வாறு இழந்தவற்றை மீளப்பெறுவதற்காக உலகப் பொருளாதாரத்தில் பாரிய பங்கை மீண்டும் பெறுவதற்கு தேவையான உத்திகளை ...

மேலும்..

இன்றையதினத்தை மக்கள் கறுப்பு நாளாக அனுஷ்டிக்க வேண்டும்!

ஜனாதிபதி கொடுத்த வாக்குறுதியின் காலக்கெடு நாளையுடன் முடிவடைவதால், அனைத்து மக்களையும் இன்றைய தினத்தை கறுப்பு நாளாக அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். இன்றையதினம் யாழ்ப்பாணம் - பலாலியில் இடம்பெற்ற காணி விடுவிப்பு நிகழ்வில் ...

மேலும்..

ஒட்டாவாவில் சிறப்பாக நடைபெற்ற தமிழ் மரபுத் திங்கள் விழா 2023

ஒட்டாவா தமிழ் ஒன்றியம் ஒருங்கமைத்து நடாத்திய தமிழ் மரபுத் திங்கள் விழா தை 29 2023 அன்று ஒட்டாவா St. Elias  மண்டபத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஈழத்தழிழர்கள் மீது இலங்கை அரசாங்கம் கட்டவிழ்த்து விட்ட  இன அழிப்பு நடவடிக்கைகளுக்கான நிரந்தர ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 4 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! தாய்மாமன் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். காரியங்கள் முடிவதில் சிறு தாமதம் ஏற்படக்கூடும். மாலையில் மனதுக்கு மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். வியாபாரிகளுக்கு ...

மேலும்..

காணி விடுவிப்பு நிகழ்வைப் புறக்கணிக்கும் விக்கி!

யாழ்., வலிகாமம் வடக்கில் இன்று 108 ஏக்கர் காணி விடுவிக்கப்படும் நிகழ்வைத்தான் புறக்கணிக்கின்றார் என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார். ”மிகத் தாமதமாக மிகச் சொற்பமாக” காணிகள் விடுவிக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தான் நிகழ்வைப் புறக்கணிக்கின்றார் என்று ...

மேலும்..

தென்னிலங்கையினர் தமிழ் மக்களின் அரசியல் நீதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்- ஸ்ரீகாந்தா

“தென்னிலங்கையிலே மனித உரிமை மீறல், இலஞ்சம், ஊழல், பொருளாதாரப் பிரச்சினைகளுக்காகப் போராடும் ஜனநாயகத் தரப்புக்கள் தமிழ் மக்களின் அரசியல் நீதியை ஏற்றுக்கொள்ள வேண்டும்.” – இவ்வாறு தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளியுமான என்.ஸ்ரீகாந்தா தெரிவித்தார். அவர் மேலும் ...

மேலும்..

தமிழரின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தும் பேரணி நாளை ஆரம்பம்!

அரசின் அடக்குமுறையை எதிர்த்தும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை வலியுறுத்தியும் வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி பேரணி இடம்பெறும் என்று பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர். தமிழர்களின் கரிநாளான இலங்கையின் சுதந்திர தினமான நாளைய தினம் இந்தப் போராட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தொடங்கும். நான்கு நாள் வாகனப் ...

மேலும்..

எனக்கும் ஜனனிக்கும் இருக்கும் ரிலேஷன்ஷிப் எங்களுக்கு தெரியும்! உண்மையை ஒப்புக் கொண்ட அமுதவாணன்

பிக் பாஸ் சீசன் 6 பிரபல தொலைக்காட்சியில் மிகவும் பரபரப்பாக ஒளிப்பானது. இதில் ஆரம்பத்தில் சுமார் 21 பிரபலங்கள்கலந்துக் கொண்டுள்ளார்கள். இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டில் வாரத்திற்கு ஒரு போட்டியாளர் வீதம் வீட்டிலுள்ள முக்கால்வாசி போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டார்கள். ஜனனி எதிர்பாராத விதமாக பிக் பாஸ் ...

மேலும்..

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, 5 நீல இரத்தினக்கற்கள்

கதிர்காமம் – கொச்சிபத்தான பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன. கதிர்காமம் யாத்திரைக்கு செல்லுபவர்களுக்காக, பூசைத் தட்டுகளை விற்பனை செய்யும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று வர்த்தகர்களுக்கே, 5 நீல இரத்தினக்கற்கள் கிடைத்துள்ளன. கதிர்காமம் – கொச்சிபத்தான பகுதியில் ...

மேலும்..

ஜே.ஆர் ஜெயவர்தனா செய்யாததை அவரது மருமகன் ரணில் செய்ய முயல்கிறார் – குற்றச்சாட்டு!

இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், புதிய அரசியலமைப்பு ஊடாகவே இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாலக கொடஹேவா, ஜே.ஆர் ஜெயவர்தனாவே முழுமையாக நடைமுறைப்படுத்த முயலாத 13ஐ அவரது மருமகனான ரணில் விக்ரமசிங்க ...

மேலும்..