யாழில் கோர விபத்து – 19 வயது இளைஞன் பலி!

யாழ். தாவடி பகுதியில் நேற்று (05) மாலை 6.30 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று ஹயஸ் ரக வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றொரு இளைஞர் ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருதனார்மடம் பகுதியிலிருந்து கொக்குவில் நோக்கி 3 ...

மேலும்..

சாவகச்சேரியில் பௌர்ணமி தினத்தில் மதுவிற்பனை செய்த நபர் கைது

பௌர்ணமி தினமாகிய நேற்றைய தினம் (05) சாவகச்சேரி மதுவரி திணைக்களத்துக்கு அருகாமையில் உள்ள வீட்டில் பியர் ,மதுபானம் விற்பனை செய்த ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 30 வயதுடைய அதே இடத்தைச் சேர்ந்த நபர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் ...

மேலும்..

10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும்- ஜீவன் தொண்டமான்

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும். கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி ...

மேலும்..

தீவகம், ஊற்காவற்றுறை வேட்பாளர்களுடன் சிறீதரன் கலந்துரையாடல்..

எதிர்வரும் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலில் தீவகம், ஊற்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட வட்டாரங்களில், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகளாக போட்டியிடும் வேட்பாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன்  நேற்றைய தினம் தம்பாட்டியில் சந்தித்து கலந்துரையாடினார். ...

மேலும்..

தமிழரசின் ஆலையடிவேம்பு பிரதேசசபை வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு…

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேசசபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்றைய தினம் (05/02/2023) முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் தலைமையில் ஆலையடிவேம்பு கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 6 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவும். புதிய முயற்சிகளில் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்து ஈடுபடவும்.  தாயின் உடல் நலனில் கவனம் தேவை. சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டாகும். பிள்ளைகளுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. முருகப்பெருமானை வழிபட்டு  தொடங்குவதன் மூலம் ...

மேலும்..

காரைதீவு அரசடிப் பிள்ளையார் ஆலய வைரவர் பூஜை…

காரைதீவு விபுலானந்த சதுக்கம் அரசடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது 01/02/2023 கிரியைகளுடன் ஆரம்பமாகி 02/02/2023 ஆரம்பமாகி 09 நாட்களும் இரவு நேர திருவிழா பூஜையுடன் ஆரம்பமாகி  பூஜையுடன் காரைதீவு சந்தி அரசடிப் பிள்ளையார் ஆலய 09 நாள் திருவிழாவினை ...

மேலும்..

மாபெரும் மக்கள் பேரணி -தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீ சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம்

பல்கலைக்கழக மாணவர்கள், பாதிக்கப்பட்ட தரப்புக்கள், சிவில் சமூகங்கள் ஆகியோர் இணைந்தது முன்னெடுத்த வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி மாபெரும் மக்கள் பேரணி முல்லைத்தீவு நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் தேராவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் தீ சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டுள்ளது. இதன் போது கருத்து தெரிவித்த, ...

மேலும்..

யாழில் சிங்கக் கொடியுடன் இளைஞர்கள் குறளி வித்தை – கைகட்டி வேடிக்கை பார்த்த காவல்துறையினர்

இலங்கையின் தேசியக் கொடியான வாளேந்திய சிங்கத்தை தமது உந்துருளி, முச்சக்கர வண்டி என்பவற்றில் கட்டியவாறு யாழ். நகரப் பகுதியில் பொதுமக்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஒரு சிறுகும்பல் பயணித்துள்ளது. சிறிலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் கடந்த 2020 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ...

மேலும்..

மீண்டும் பிரதமராகும் முன்னாள் அதிபர் – மொட்டுக் கட்சிக்குள் கருத்து முரண்பாடு!

முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவை மீண்டும் நாட்டின் பிரதமராக நியமிப்பதற்கு ஆளுங்கட்சிக்குள் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக கூறப்படுகின்றது. மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராக நியமிக்கப்படுவார் என அண்மையில் ஊடகங்கள் பலவும் செய்திகள் வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மகிந்தவை பிரதமராக நியமிப்பது தொடர்பான ஆளுங்கட்சி கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றுள்ளதாகவும், ...

மேலும்..

இன அழிப்புப் போரில் தமிழர்களின் இழப்பிற்கு இதுவரை இல்லை நீதி – பிரித்தானிய நாடாளுமன்றில் அறிக்கை!

சிறிலங்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரித்தானியா வாழ் தமிழர்களை உள்ளடக்கிய தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் சிறிலங்காவின் 75 ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அதேவேளை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் ...

மேலும்..

2ம் நாள் பேரணிக்குள் புகுந்த புலனாய்வாளர்கள் – மாணவர்களுடன் முறுகல் நிலை

சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கிலிருந்து கிழக்கு வரையான இரண்டாம் நாள் பேரணி இன்று காலை 9 மணிக்கு பரந்தனில் ஆரம்பமாகி வவுனியா மற்றும் மன்னார் எழுச்சி அணிகளை இணைத்து, முல்லைத்தீவு நோக்கி ...

மேலும்..

இந்திய அரசாங்கத்தினால் 50 பேருந்துகள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

75 ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இலங்கையின் கிராமப்புறங்களில் பொதுப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள 500 பேருந்துகளில், 50 பேருந்துகள் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (05) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் அடையாள ரீதியிலாக ...

மேலும்..

திருகோணமலையில் இடம்பெற்ற நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

75வது சுதந்திர தினமான நேற்று (04) பிறந்து இரண்டு நாட்களே ஆன சிசு ஒன்று திருகோணமலை சர்தாபுர வீதியில் கைவிடப்பட்ட நிலையில் கிராம மக்களால் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டதையடுத்து கிராம மக்கள் தேடியபோது குழந்தை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. பின்னர், குழந்தை பொலிசில் ...

மேலும்..

சட்டத்தரணி மர்சூம் மௌலானா தலைமையில் சுதந்திர தின நிகழ்வு

முஸ்லிம் மரபுரிமைகள் முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் எழுபத்து ஐந்தாவது சுதந்திரதினம்  அமைப்பின் தலைவர் சட்டத்தரணி மர்சூம் மௌலானா  தலைமையில்    நிந்தவூர் ஸாலிமிய்யா நல்லிணக்க மையத்தில்  இடம்பெற்றது. அமைப்பின் செயலாளர் விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர் அஸீஸ்  நெறிப்டுத்தலில் ...

மேலும்..