87 வருடங்களுக்கு பின்னர் சாதித்து காட்டிய பெண் அதிபருக்கு பாராட்டு-

பாறுக் ஷிஹான் விளையாட்டு போட்டி எமக்கு பல்வேறு படிப்பினைகளை தந்திருக்கின்றது.இதில் வெற்றி தோல்விகளை தாங்கி கொள்கின்ற நிலையினை மாணவர் மத்தியில்  பெற்றோர்கள் ஆசிரியர்கள்   கற்று கொடுக்க வேண்டும்.எமது பிள்ளைகளுக்கு இவ்விடயங்களை ஊட்டுவதனால் எதிர்காலத்தில் தேவையற்ற பழக்கங்களில் இருந்து அவர்கள் விலகி     பிரகாசிக்க ...

மேலும்..

நீதிமன்றத்தை நாடும் தேர்தல்கள் ஆணைக்குழு?

தேர்தலை நடத்துவதற்கு தேவையான அடிப்படை செலவுகளுக்கு பணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு உள்ளூராட்சி அதிகாரிகள் உரிய பதில் அளிக்காவிட்டால், நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய உள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி. புஞ்சிஹேவா, தேர்தலுக்கான அடிப்படை செலவினங்களுக்காக ...

மேலும்..

பிரபஞ்சம் திட்டத்திற்கு பொதுநலவாய தூதுக்குழுவினர் பாராட்டு!

பொதுநலவாய நாடுகளின் செயலாளர் நாயகம் பெட்ரிசியா ஸ்கொட்லான்ட் உள்ளிட்ட குழுவினர் கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவை அண்மையில் சந்தித்தனர். இங்கு தூதுக்குழு பிரதிநிதிகள் எதிர்க்கட்சித் தலைவருடன் நீண்ட நேரம் கலந்துரையாடியதோடு, பொதுநலவாய அமைப்பினால் இந்த ஆண்டு ...

மேலும்..

9,10 ஆம் திகதிகளில்அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன விவாதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நாளை (08) முன்வைக்கவிருக்கும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் குறித்த சபை ஒத்திவைப்பு விவாதத்தை 9 ஆம் திகதி வியாழக்கிழமை மற்றும் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் ...

மேலும்..

அரசாங்கத்தின் ஒப்பந்தங்களை ஏற்க முடியாது!

திருடர்களைப் பிடிக்கும் செயற்பாட்டில் இளைஞர்கள் நியமிக்கப்படுகிறார்கள் எனவும், அண்மைக்காலமாக அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட இளைஞர்களும் இந்த வாய்ப்பு வழங்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். தற்போதைய அரசாங்கம் மக்கள் ஆணை இல்லாத அரசாங்கம் எனவும்,தற்போதைய அரசாங்கம் மொட்டு யானை கூட்டரசாங்கமாகும் ...

மேலும்..

பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் நாளை வைபவரீதியாக ஆரம்பம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நாளை (08) வைபவரீதியாக ஆரம்பித்துவைக்கப்படவுள்ளது. இது தொடர்பான ஒத்திகை பாராளுமன்ற வளாகத்தில் நே்ற´று (06) நடைபெற்றதுடன், கோட்டே ஜனாதிபதி மகளிர் கல்லூரி மாணவியர் உள்ளிட்ட பலர் இந்த ஒத்திகையில் பங்கேற்றனர். அரசியலமைப்பின் 33வது ...

மேலும்..

இறுதி அறிக்கையின் பரிந்துரையின் சுருக்கம் ஜனாதிபதியிடம்!

முன்னோடி ஆணைக்குழுக்கள் மற்றும் குழுக்களின் ஆய்வறிக்கைகள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் வரைவுப் பரிந்துரையின் சுருக்கத்தை, உயர் நீதிமன்ற நீதியரசர் ஏ.எச்.எம்.டி. நவாஸ், கோட்டை ஜனாதிபதி மாளிகையில் நேற்று (06) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளித்தார். நெருக்கடிக்குப் பின்னரான ...

மேலும்..

ஒரே நிற துண்டினை தொடர்ந்தும் கழுத்தினில் அணிந்து கொள்ளக்கூடிய கட்சி தமிழரசுக்கட்சி மாத்திரமே- சாணக்கியன்

அம்பாரை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச சபைக்கான தேர்தலில் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வு நேற்று மாலை ஆலையடிவேம்பு பிரதேச சபை கலாசார மண்டபத்தில் (05) நடைபெற்றது. அம்பாரை மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தலைமையில் ...

மேலும்..

ஒருவரையொருவர் குறைகூறும் பிரசாரத்தை நிறுத்தவேண்டும்!. கட்சிகளை மேலும் பிரிக்காமல் தமிழ் தேசியத்தின் அடிப்படையில் ஒன்று சேருங்கள்! காரைதீவில் மாவை சேனாதிராஜா அறைகூவல்.

தமிழ் தேசிய பரப்பில் ஒருவரையொருவர் குறைகூறி வசைபாடும் பிரசாரத்தை நிறுத்த வேண்டும். தமிழ் தேசியத்தின் அடிப்படையில் ஏனைய கட்சிகளையும் ஒன்றிணைத்து செயல்படவேண்டும். இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா காரைதீவில் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபைக்கான தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் அறிமுக ...

மேலும்..

மன்னாரில் சிறுவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது.

சாவகச்சேரி ஒன்றுகூடுவோம் இலங்கை அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த திங்கட்கிழமை மன்னார்-பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் சிறுவர்களுக்கான நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அமையத்தின் வடமாகாண நிலைய முகாமையாளரின் ஏற்பாட்டில் , மடு பிரதேச செயலர்,கிராம சேவகர்,அமையத்தின் வடமாகாண இணைப்பாளர்,கிராமத்தின் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் உதவியுடன் குறித்த நூலகம் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் ...

மேலும்..

அரசின் வரிக் கொள்கை: புதன்கிழமை பாரிய போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் தயாராகின்றன

அரசாங்கத்தின் வரிக் கொள்கைக்கு எதிராக பெப்ரவரி 08 புதன்கிழமை கொழும்பில் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்று நடைபெறவுள்ளது. கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்கள் மற்றும் ஏனைய முக்கிய பிரதேசங்களுக்கு அருகாமையில் இன்றைய தினம் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) போராட்டம் ...

மேலும்..

ரயில் – கார் விபத்து; ஒருவர் பலி

இன்று (06) மாலை கம்புருகமுவ பொரொல்ல வீதி புகையிரதக் கடவையில் மாத்தறையிலிருந்து கண்டி நோக்கிப் பயணித்த விரைவு ரயில் கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக மாத்தறை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர். தெனிப்பிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் புபுது பிரியங்க (41) என்ற ஒரு பிள்ளையின் ...

மேலும்..

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் 1,500 பேர் பலி!

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆக பதிவு செய்யப்பட்டதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். துருக்கி, சிரியாவில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 1,500 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளதாகவும் 6,000 இற்கும் ...

மேலும்..

யாழ்குடா கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரிப்பு – ஸ்ரீகந்தவேள் பிரகாஷ்

யாழ்குடா கடற்பரப்பில் இந்திய மீனவர்களுடைய அத்துமீறல் மீண்டும் அதிகரித்துள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சங்கத் தலைவர் ஸ்ரீகந்தவேள் பிரகாஷ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள சங்க அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது மேலும் கருத்து ...

மேலும்..

லாஃப்ஸ் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பு

நேற்றைய தினம் லிட்ரோ நிறுவனம் அதன் அனைத்து சமையல் எரிவாயுவின் விலைகளையும் அதிகரித்ததைத் தொடர்ந்து, தற்போது லாஃப்ஸ் நிறுவனமும் தனது எரிவாயு விலைகளை அதிகரித்துள்ளது. இன்று, நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த விலைத் திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளதாக லாஃப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, ...

மேலும்..