புகையிரத சாரதிகள் நாளை வேலை நிறுத்தம்

புகையிரத சாரதிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (10) நள்ளிரவு முதல் சேவையை நிறுத்தி தொழில் நடவடிக்கையை மேற்கொள்ள லோகோமோட்டிவ் பொறியியலாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் சாரதிகளுக்கு பதவி உயர்வு வழங்குதல், மேலதிக நேரம் ...

மேலும்..

வீடொன்றில் இருந்து தாயும் மகளும் சடலமாக மீட்பு

படுக்கை அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த தாய் மற்றும் மகளின் சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. கினிகத்தேனை- பேரகஹமுல பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய தாயும் 30 வயதுடைய மகளுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். குறித்த வீட்டிலிருந்து ...

மேலும்..

சீனாவுக்கான விமான சேவை குறித்த அறிவிப்பு

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சீனாவுக்கான விமான சேவைகளை வாரத்திற்கு மூன்று முறை மீண்டும் ஆரம்பிக்க தீர்மானித்துள்ளது. சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்த நிலையில், சீனாவுக்கான வணிக விமானச் சேவைகளை ஏப்ரல் 2023 முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது. சீனாவில் ஷாங்காய், பெய்ஜிங் மற்றும் ...

மேலும்..

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு?

தேயிலை மற்றும் இறப்பர் தோட்டங்களில் வேலைசெய்யும் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான பரிந்துரையை முன்வைக்கும்படி, சம்பள நிர்ணய சபைக்கு பணிப்புரை விடுக்குமாறு தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம், கோரிக்கை விடுப்பதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. பணவீக்கத்தால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச்சுமை அதிகரிப்புக்கமைய ...

மேலும்..

அலரி மாளிகையில் இருந்த பணம் யாருடையது? – கோட்டாபய வாக்குமூலம்!

கோட்டை ஜனாதிபதி மாளிகையில் போராட்டக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் கையளிக்கப்பட்ட ஒரு கோடியே எழுபத்தி எட்டு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பணமானது தனது சொந்தப் பணம் எனவும், அதனை நாட்டின் ஏழை மக்களுக்கு பகிர்ந்தளிக்க தயாராக இருந்ததாகவும் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ...

மேலும்..

டயனாவை கைது செய்ய பிடியாணை தேவையில்​லை

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே குடிவரவு குடியகல்வு சட்டத்தின் கீழ் குற்றமிழைத்திருந்தால், அவரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்த பிடியாணை தேவையில்லை என கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் திறந்த நீதிமன்றத்தில் தெரிவித்தார். டயனா கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள ...

மேலும்..

ஜனாதிபதியிடம் இருந்து திறைசேரிக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்

அரச வருமான நிலைமை மேம்படும் வரை அரச சேவையைப் பேணுவதற்கு அத்தியாவசிய அரச செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை மாத்திரம் வழங்குமாறு நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, திறைசேரி செயலாளருக்குப் பணிப்புரை ...

மேலும்..

ரணில் கூறி இருப்பதை வரவேற்கிறோம்- மனோ கணேசன்

மலையக மக்களின் பல்வேறு பட்ட பிரச்சினைகள் தொடர்பில் மலையக மக்கள் பிரதிநிதிகளுடன் பேச்சுக்ககளை நடத்த விரும்புவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறி இருப்பதை நாம் எதிரணியில் இருந்தபடி வரவேற்கிறோம். நீண்டகாலமாக, இந்திய வம்சாவளி மலையக மக்களின் அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகள் பற்றி ...

மேலும்..

மின்வெட்டு குறித்த நீதிமன்றத்தின் தீர்ப்பு

உயர்தரப் பரீட்சை காலத்தில் மின்சாரத்தை துண்டிக்க வேண்டாம் என இலங்கை மின்சார சபைக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ரிட் மனு விசாரணைக்கு உட்படுத்தப்படுமா? இல்லையா? என்பது தொடர்பான தீர்ப்பு இம்மாதம் 10 ஆம் திகதி அறிவிக்கப்படும் ...

மேலும்..

தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு – பிரான்ஸ் தூதுவருக்கு அழுத்தம்!

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (8) இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், இரா. சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது தமிழ் ...

மேலும்..

“வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” பேரணியில் கலந்து கொண்ட ஏழு பேருக்கு அழைப்பாணை!

தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக "வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி" பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணப் பொலிசாரினால் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வேலன் சுவாமிகள் உட்பட ஏழு பேருக்கு எதிராக அழைப்பாணை இன்று வழங்கப்பட்டுள்ளது .

மேலும்..

தீர்வு முயற்சி இம்முறையாவது வெற்றி பெற ஒத்துழையுங்கள் கொள்கை விளக்க உரையில் ஜனாதிபதி ரணில் அழைப்பு

"இரா.சம்பந்தனும் நானும் 1977 ஆம் ஆண்டு நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டோம். நாம் இருவரும் நாடாளுமன்றத்தில் இருக்கின்ற போதே இலங்கையின் இனப் பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வைக் கண்டுவிட வேண்டும் என்ற ஒரு பொதுவான கனவு எம் இருவருக்கும் உண்டு. அந்தக் கனவு ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 9 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் கிடைக்கும். நண்பர்களால் காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும். மற்றவர்களுடன் வீண் விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் ...

மேலும்..

ஜனாதிபதி முன்வைத்த கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம்

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது அமர்வை ஆரம்பித்து வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட கொள்கைப் பிரகடனத்தின் சுருக்கம் பின்வருமாறு, கடந்த சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் போது பாடசாலை மாணவ மாணவிகள் தேசிய கீதம் மற்றும் ஜயமங்கள கீதம் இசைத்த போது அவர்களது எதிர்காலத்தைப் ...

மேலும்..

நாங்கள் கூட்டாட்சி முறையை கண்டிப்பாக கொண்டு வருவோம்- சி.வி. விக்னேஸ்வரன்

13வது திருத்தத்தை கொண்டு வருவது நல்லதுதான், ஆனால் அது தமது பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐக்கிய நாட்டில் பெரும்பான்மையான சிங்கள மக்களின் கருத்துக்களையே அரசாங்கம் எப்போதும் நடைமுறைப்படுத்துவதாகவும் ...

மேலும்..