உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வௌியிட்ட புதிய சுற்றறிக்கை

ஊழிய வருமானத்தை கணிப்பீடு செய்யும் போது காசற்ற நன்மைப் பெறுமதிகளின் அளவீடுகளை திருத்தம் செய்வதற்கான புதிய சுற்றறிக்கையை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வௌியிட்டுள்ளது. அதனடிப்படையில் முன்னைய சுற்றறிக்கைகளின்படி, வீட்டு கொடுப்பனவுகள், போக்குவரத்து வசதிகள், தகவல் தொடர்பு வசதிகள், தொலைபேசி கொடுப்பனவுகள் மற்றும் முதலாளிகளால் ...

மேலும்..

ரணில், அநுர குமார தாக்கல் செய்த மனு தொடர்பான தீர்மானம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்ட அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்காமல் இருக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றில் தெரிவித்துள்ளார். குறித்த பரிந்துரைகளை இரத்து செய்யுமாறு கோரி ஜனாதிபதி ரணில் ...

மேலும்..

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துஆர்ப்பாட்டம்!

13வது அரசியலமைப்புத் திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் மகா சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு ஏற்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன்போது பிக்குகள் பொல்துவ சந்தியில் இருந்து பாராளுமன்றத்தை நோக்கி செல்ல முற்பட்ட போதே இவ்வாறு ...

மேலும்..

துருக்கி அனர்த்தத்தால் இலங்கை தேயிலை ஏற்றுமதியில் பாதிப்பு!

இலங்கையின் முக்கிய தேயிலை ஏற்றுமதி நாடுககளில் ஒன்றான துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் தாக்கமாகப தேயிலையின் விலையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக , இலங்கை தேயிலை சபை நேற்று (7) குறிப்பிட்டுள்ளது. துருக்கியில் தேயிலை ஏற்றுமதிக்கான ஓர்டர்களைப் பெற்ற இலங்கை வர்த்தகர்கள் ...

மேலும்..

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் விசேட கவனம் செலுத்துவோம் – ஜனாதிபதி!

பெருந்தோட்ட மக்கள் தொடர்பாகவும் நாம் விசேட கவனம் செலுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “இலங்கையின் பெருந்தோட்ட கைத்தொழிலை கட்டியெழுப்புவதற்காக அவர்கள் இன்றைக்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டார்கள். பெருந்தோட்டத் ...

மேலும்..

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது குறித்து பாராளுமன்றம் முடிவு செய்ய வேண்டும் – கரு ஜயசூரிய

நாட்டிற்கு சவாலான இந்த காலகட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவது குறித்து பாராளுமன்றம் தீர்மானம் எடுக்க வேண்டும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு உரிய நேரத்தில் தேர்தல்கள் அவசியம் எனவும், எவ்வாறாயினும், தற்போது உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவது ...

மேலும்..

ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களின் போராட்டம் ஆரம்பம்

  கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஒன்றிணைந்த தொழிற்சங்கங்களினால் முன்னெடுக்கப்படும் போராட்டம் சற்று முன்னர் ஆரம்பமானது. இந்நிலையில் குறித்த போராட்டத்தை தடுக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கருவாத்தோட்டம் பொலிஸார் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (08) நிராகரித்துள்ளார். அமைதிக்கு குந்தகம் ...

மேலும்..

ரணிலின் உரையை கேட்க அரசாங்கத்தின் 122 பேரில் 109 பேரே வருகை ! எதிர்க்கட்சி வரிசையில் 15 பேர் !

இன்று ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை ஆற்றும் போது ஆளுங்கட்சியின் 112 உறுப்பினர்களில் 109 பேர் மாத்திரமே பிரசன்னமாகியிருந்தமை விசேட நிகழ்வாகும். ஆளும் கட்சியைச் சேர்ந்த 13 பேர் இன்று சபைக்கு வரவில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி உரையை புறக்கணித்துள்ளதுடன், ...

மேலும்..

ஏப்ரல் புத்தாண்டுக்குள் பொருட்களின் விலை குறையும்: உணவு பாதுகாப்பு அமைச்சர்

ஏப்ரல் மாத தமிழ்- சிங்கள புத்தாண்டு காலப்பகுதிக்குள் பொருட்களின் விலைகளை குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக வர்த்தக, வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். நேற்று (7) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே ...

மேலும்..

தனித் தமிழ் கட்சியில் தான் இனி தேர்தல்களில் போட்டியிடுவேன் -வியாழேந்திரன்

கிழக்குத் தமிழர்களின் இருப்பை முஸ்லிம் – சிங்கள இனவாதிகளிடம் இருந்து காப்பாற்றுவதற்கு அனைத்து தமிழர்களும் ஒன்றிணைய வேண்டும் என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். மட்டக்களப்பு,மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதியில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழர் மகா சபையில் போட்டியிடும் ...

மேலும்..

7,000 பேர் பலி – தொடரும் மீட்புப் பணிகள்!

துருக்கி, சிரியாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை 7,000 ஐ கடந்தது. மலைபோல் குவிந்துள்ள கட்டட இடிபாடுகளை அகற்றும் பணி தொடா்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் எனக் கருதப்படுகிறது. கிழக்கு துருக்கியின் காஸியன்டெப் நகரை ...

மேலும்..

கல்வியங்காடு மீன் சந்தையில் திடீர் சுற்றிவளைப்பு

கல்வியங்காடு மீன் சந்தையில் அங்கீகரிக்கப்படாத, நிறுக்கும் கருவிகளை பயன்படுத்தி வியாபாரத்தில் ஈடுபட்ட 13 வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட அளவீட்டு அலகுகள் நியமங்கள் மற்றும் சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்களால் நேற்று கல்வியங்காடு மீன் சந்தையில் திடீர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அங்கு ...

மேலும்..

வீதியில் பயணித்த பெண்ணின் தலையில் விழுந்த கம்பம்!

ராகம, மஹர - நுகேகொட வீதி பகுதியில் தொலைபேசி கம்பிகள் இணைக்கப்பட்டிருந்த கம்பம் ஒன்று தலையில் விழுந்ததில் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். ராகம கல்வல சந்தி மஹர - நுகேகொட வீதி பகுதியில் அண்மையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ராகமவில் இருந்து கடவத்தை நோக்கி ...

மேலும்..

அடுத்த போராட்டத்திற்கு நிச்சயம் தயார்- சஜித் பிரேமதாஸ

தற்போதைய அரசாங்கம் தேர்தலை ஒத்திவைக்கும் தந்திரோபாயங்களை மேற்கொள்வதாகவும், மக்களின் இறையான்மைக்கு எதிராக அரசாங்கம் நின்றால் அதற்கு எதிரான அடுத்த போராட்டத்திற்கு நிச்சயம் தயார் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கெலிஓயவில் இன்று (07) இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு ...

மேலும்..

75 ஆவது சுதந்திர தின அரச விழாவின் செலவு எவ்வளவு?

75 ஆவது சுதந்திர தின உத்தியோகபூர்வ அரச நிகழ்வின் செலவுகள் தொடர்பில் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ள பொய்யான செய்திகள் மற்றும் தகவல்கள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகம் கவனம் செலுத்தியுள்ளது. பொருளாதார நெருக்கடி காரணமாக சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் அரச விழாவைப் புறக்கணிக்குமாறு ...

மேலும்..