பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜனாதிபதியுடன் சந்திப்பு

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கூட்டுப்படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்ஸா (Sahir Shamshad Mirza) நேற்று (10) முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்தார். நட்பு நாடுகள் என்ற வகையில் ...

மேலும்..

புகையிரத பாதை அபிவிருத்திப் பணியில் இடம்பெற்ற முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த உத்தரவு!

வடக்கு புகையிரத பாதை அபிவிருத்திப் பணிகளின் போது இடம்பெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார். வவுனியாவிற்கும் அனுராதபுரத்திற்கும் ...

மேலும்..

வெல்லவாய பகுதியில் மீண்டும் நிலநடுக்கம்

வெல்லவாய பிரதேசத்தில் மீண்டும் சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெல்லவாய நகரின் கிழக்கில் இன்று (11) அதிகாலை 3.48 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, நிலநடுக்க நிலைமை குறித்து மக்கள் அனாவசியமாக அச்சப்பட வேண்டாம் என ...

மேலும்..

நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கான நிதி இல்லை

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் உற்பத்திக்கு தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு போதிய நிதி ஒதுக்கீடுகள் இதுவரை கிடைக்கவில்லை என இலங்கை நிலக்கரி நிறுவனம் தெரிவித்துள்ளது. பெப்ரவரி மாதத்தில் 22 பில்லியன் ரூபா தேவைப்படுவதாக அதன் தலைவர் ஷெஹான் சுமனசேகர தெரிவித்தார். ஆனால் அதற்காக ...

மேலும்..

அரசாங்கத்தின் கொள்கை பிரகடனம் நடைமுறைக்கு சாத்தியமற்றது

பௌத்த பிக்குகளை போல் இந்து குரு அல்லது முஸ்லிம் மௌலவி அரசியலமைப்பை தீயிட்டு எரித்திருந்தால் அவர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பார்கள் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அரசாங்கத்தின் கொள்கை பிரகடன ...

மேலும்..

டெங்கு நோய் பரவலை கட்டுப்படுத்த கல்முனையில் வேலைத்திட்டம் முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான்   கல்முனை மாநகர உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனின்    வழி காட்டலின் கீழ்    விளையாட்டு கழகங்கள்  இணைந்து  கல்முனை மாநகர  எல்லைக்குட்பட்ட பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு சென்று குப்பை கூழங்கள் டெங்கு ஒழிப்பு   நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளில் போது ...

மேலும்..

தமிழரசு கட்சியின் திருகோணமலை வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் -சுமந்திரன்

வடமலை ராஜ்குமாா் இலங்கை சரித்திரத்தில் என்றும் இல்லாதவாறு நாட்டின் தலைவர் ஒருவர் மக்கள் புரட்சியால் துரத்தியடிக்கப்பட்ட பின்னர் நடைபெறுகின்ற முதலாவது தேர்தல் இது.அவ்வாறான முக்கிய நிகழ்வு ஒன்று நடைபெற்ற பின்னர் மக்கள் தமது கருத்துக்களை வாக்குகள் மூலம் தெரிவிக்கும் சந்தர்ப்பமாக இத் தேர்தல் நோக்கப்படுகின்றது..என பாராளுமன்ற உறுப்பினர் ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 11 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். தந்தை வழியில் ஆதாயம் கிடைப்பதுடன் செலவுகளும் ஏற்படும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு வீட்டில் மராமத்துப் பணியின் காரணமாக உடல் அசதி உண்டாகும் . உறவினர்களுடன் ஏற்பட்ட மனவருத்தங்கள் நீங்கி சுமுகமான உறவு ...

மேலும்..

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு.

சாவகச்சேரி தமிழ் மக்கள் கூட்டணியின் சாவகச்சேரி நகர மற்றும் பிரதேசசபை தேர்தலுக்கான வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு 06/02 திங்கட்கிழமை பிற்பகல் கொடிகாமம் நட்சத்திரமஹால் மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. கட்சியின் முக்கியஸ்தகர் சட்டத்தரணி மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் சாவகச்சேரி நகரசபை மற்றும் பிரதேசசபை தேர்தலில் ...

மேலும்..

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மதுபான விற்பனை – சிக்கினார் சுகாதார உதவியாளர்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விடுதி ஒன்றில் சுகாதார உதவியாளர் ஒருவரின் அலுமாரியில் இருந்து விசேட முத்திரைகள் கொண்ட ஏழு அரசாங்க மதுபான போத்தல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இரகசிய தகவலின் பேரில், மருத்துவமனை நிர்வாக பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் குழு இந்த ...

மேலும்..

மீண்டும் யாழ் செல்லவுள்ள ரணில் – விசேட கூட்டம் இன்று

ரணில் விக்ரமசிங்க யாழ். விஜயம் தொடர்பிலான முன்னேற்பாடு பற்றிய விசேட கூட்டமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கூட்டம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (09) யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றுள்ளது. எதிர்வரும் 11ஆம் திகதி அதிபர் ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு ...

மேலும்..

மக்களிடம் கையளித்த காணிகளிலும் நுழைந்து சூறையாடும் இராணுவம் – கடும் விசனம் வெளியிட்டுள்ள மக்கள்!

வலி.வடக்கில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக சிறிலங்கா படையினர் கைப்பற்றி வைத்திருந்த காணிகள் அண்மையில் விடுவிக்கப்பட்டன. இவ்வாறான நிலையில், விடுவிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் திருட்டு சம்பவங்கள் இடம்பெறுவதாக வீட்டு உரிமையாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக சிவில் உடையில் தம்மை இராணுவம் என்று அடையாளப்படுத்துவோரே ...

மேலும்..

சாணக்கியனையும் பிள்ளையானையும் காணவில்லை!!

'வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி'  என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகிய பேரணி வெற்றிகரமாக மட்டக்களப்பை அடைந்துள்ளது. வடக்கு கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களினாலும் தமிழ் மக்களினாலும் முன்னெடுக்கப்பட்டு வந்த அந்தப் பேரணியின் நிறைவு நிகழ்வுகள் மட்டக்களப்பில் நடைபெற்றபோது, மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான ...

மேலும்..

நேற்று பௌத்த பிக்குகள் எரித்தது 13ஐ அல்ல, ஒட்டுமொத்த நாட்டை…கோ.கருணாகரம்

(சுமன்) நேற்றைய தினம் பௌத்த பிக்குகள் எரித்தது 13வது திருத்தத்தை அல்ல, அவர்கள் ஒட்டுமொத்த நாட்டையே எரிக்கின்றார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் ஜனா ...

மேலும்..

காசியப்பனின் குளிர் அரண்மனை திறக்கப்படுகிறது!

சிகிரியாவில் காசியப்ப மன்னன் வாழ்ந்த “குளிர் மாளிகை” வரும் மார்ச் மாதம் முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு திறக்கப்படும் என மத்திய கலாச்சார நிதியத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் காமினி ரணசிங்க தெரிவித்துள்ளார். வரட்சியான காலங்களில் இந்த குளிர் அரண்மனையை ...

மேலும்..