பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறுவது நகைப்புக்குரியது- பாதுகாப்பு அமைச்சு

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக இந்திய அரசியல்வாதி ஒருவர் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான அறிக்கைகள் நகைப்புக்குரியவை என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளர் கேர்னல் நளின் ஹேரத் தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் ...

மேலும்..

ஹொரோயின் போதைப்பொருள் கடத்தல் குழு ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன் கைது-கல்முனை பொலிஸார் அதிரடி

ஹொரோயின்  போதைப்பொருள் முகவராக   செயற்பட்ட இளைஞன் உள்ளிட்ட குடும்ப பெண்  ட்ரோன் கருவி நவீன ஸ்கேனர் கருவிகளுடன்    கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர் வை.டி செலரின்(40313) தகவலுக்கமைய செயற்பட்ட ...

மேலும்..

15 வருடங்களின் பின்னர் அரசியல் கைதி பிணையில் விடுதலை!

காலி கடற்படை முகாம் தாக்குதல் வழக்கில் ஐனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவின் வாதத்தையடுத்து காலி மேல் நீதிமன்ற நீதிபதி அரசியல் கைதி கந்தையா இளங்கோவிற்கு பினை வழங்கினார்..- 2006ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 18ம் திகதி காலி தெற்கு கடற்படை முகாமை தாக்கி கடற்படையை ...

மேலும்..

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் பிரெஞ்சு தூதுவரை சந்திப்பு!

இலங்கைக்கான பிரெஞ்சு தூதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று 13-02-2023 கொழும்பில் உள்ள தூதரகத்தில் சந்தித்தனர். உத்தியோக பூர்வமான இச் சந்திப்பில் நாட்டின் தற்போதுள்ள அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலைகள் சம்பந்தமாக விரிவாக கலந்துரையாடப் பட்டது.

மேலும்..

13 வயதில் கையை வெட்டி தந்தை செல்வாவுக்கு இரத்தத் திலகமிட்டவர்கள் நாங்கள். தேவையேற்படின் விளக்குடன் சேர்ந்து ஆட்சி அமைப்போம்! என்கிறார் தமிழரசுக் கட்சி வேட்பாளர் தட்சிணாமூர்த்தி!

"ஈழத்து காந்தி "என அழைக்கப்படுகின்ற தந்தை செல்வா காரைதீவிற்கு வந்தபோது எனக்கு வயது 13. அன்று நானுட்பட பல இளைஞர்கள் கையை பிளேட்டால் வெட்டி அவருக்கு இரத்த திலகமிட்டவர்கள். அன்றிலிருந்து இன்று வரை நான் தமிழரசுக் கட்சியிலேயே தடம் புரளாமல் இருந்து ...

மேலும்..

இன்றைய ராசிபலன் 14 பிப்ரவரி 2023

மேஷம் மேஷ ராசி அன்பர்களே! இன்று எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள். புதிய முயற்சியைக் கண்டிப்பாகத் தவிர்க்கவும். மற்றவர்களுடன் பேசும்போது வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், வார்த்தைகளில் நிதானம் தேவை. பிள்ளைகளின் உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு ...

மேலும்..

காரைதீவு அரசடிப் பிள்ளையார் ஆலய வைரவர் பூஜை…

காரைதீவு விபுலானந்த சதுக்கம் அரசடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த அலங்கார உற்சவமானது 01/02/2023 கிரியைகளுடன் ஆரம்பமாகி 02/02/2023 01ம் நாள்  திருவிழா ஆரம்பமாகி 09 நாட்களும் இரவுநேர திருவிழா பூஜையினைத் தொடர்ந்து 10ம் நாள்  திருவிழாவினை முன்னிட்டு    11/02/2023  சங்கபிஷேக ...

மேலும்..

நடன ஆசிரியர் நியமனம்- பல இலட்சம் மோசடி-கல்முனை பொலிஸாரினால் நால்வர் கைது

நடன ஆசிரியர் நியமனம் ஒன்றை பெற்றுத்தருவதாக கூறி பல இலட்சம் ருபாய்க்களை வங்கி ஊடாக  மோசடி செய்த குழுவினர்   கல்முனை தலைமையக பொலிஸார் விரித்த  வலையில் சிக்கியுள்ளனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு கடந்த வியாழக்கிழமை(9)  அன்று கல்முனை பகுதியை ...

மேலும்..

தேர்தல் காலம் வந்தால் மாத்திரமே ஜனாதிபதிக்கு மக்களின் உணர்வுகள் வரும்

பாறுக் ஷிஹான் ஜனாதிபதிக்கு தேர்தல் காலம் வந்தால் மாத்திரமே மக்களின் உணர்வுகள் வரும்.தமிழ் மக்களுக்கான ஒரு விடயத்தை நோக்கிய பயணம் எங்கிருக்கின்றோ அதை நோக்கி பயணம் செய்வோம்.இன மொழி பேதங்களை கடந்து எமது சேவைகளை முன்னெடுத்து வருகின்றோம் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை ...

மேலும்..

பிரபாகரன் உயிருடன், நலமுடன் இருக்கிறார்! பழ நெடுமாறன் மீண்டும் பரபரப்பு பேச்சு…

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார், அவருடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். பிரபாகரன் அனுமதித்ததன் பின்பே இதை கூறுகிறேன் என பழ நெடுமாறன் கூறியுள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது, விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் ...

மேலும்..

நாட்டை மீட்க வேண்டுமாக இருந்தால் சஜித் ஒன்றே தீர்வு! ஊடகச் சந்திப்பில் சஜித் இணைப்பாளர் வினோகாந்த் காட்டம்!

முன்னொருபோதுமில்லாத வகையில் நாடு பொருளாதார நெருக்கடியால் அதல பாதாளத்தில் வீழ்ந்துள்ளது. இதனை மீளக்கட்டி எழுப்ப வேண்டுமாக இருந்தால் இன்று இருக்கின்ற ஒரே ஒரு தீர்வு சஜித் பிரேமதாசா மாத்திரமே. இவ்வாறு ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

மேலும்..

லீ குவான் யூவை பின்பற்றுங்கள் ; ரணிலிடம் ரஞ்சன் கோரிக்கை

சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூவின் பாதையில் செல்லுமாறு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், லீ குவான் யூ தனக்கு ஆதரவான பாதாள உலகக் குழுக்களுக்குச் ...

மேலும்..

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கிக்கு நன்கொடையாக இலங்கை தேயிலை !

துருக்கி ஏற்பட்ட பேரழிவுகரமான நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதற்காக இலங்கை தேயிலையை நன்கொடையாக வழங்கியுள்ளது என்று இலங்கையின் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. இலங்கை தேயிலை ஏற்றுமதியாளர்களின் அனுசரணையுடன் அரசாங்கம் நேற்று முன்தினம் (10) கொழும்பில் உள்ள துருக்கி தூதுவரிடம் இந்த தேயிலை தொகுதியை கையளித்துள்ளது. பிரதமர் ...

மேலும்..

மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான, மாசி மக மஹோற்சவ உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு

வரலாற்று சிறப்புமிக்க மாத்தளை அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான, மாசி மக மஹோற்சவ உற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று (12.02.2023) இடம்பெற்றது. வருடாந்த பஞ்சரத பவனி 2023.03.06 ஆம் திகதி இடம்பெறவுள்ளது…          

மேலும்..

சிவனொளிபாதமலையில் குழந்தை பிரசவித்த பெண்!

சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற பெண் ஒருவர் இடைவெளியில் பெண் குழந்தை ஒன்றை பிரசுவத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி சம்பவம் நேற்று இரவு (11) நல்லத்தண்ணீர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஊசி ஆறு (இந்திகட்டு பாஹன) பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு குழந்தை பிரசவித்துள்ள பெண்மணி இரத்தினபுரி மாரபண ...

மேலும்..