2009லேயே முடிவு கட்டிவிட்டோம் – மீண்டும் உயிர்பெற பிரபாகரன் கடவுளா – கோட்டாபய ஆவேசம்!

"உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரோடு வருவதற்கு அவர் என்ன கடவுளா" இவ்வாறு யுத்த காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக பணியாற்றிய முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார். நேற்றைய தினம், தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ...

மேலும்..

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் தற்போதைய முதல்வர் இ. ஆனோல்ட்டினால் இன்று முற்பகல் 10:30 மணியளவில் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதன் ...

மேலும்..

பிரபாகரன் உயிருடன் – பழ நெடுமாறன் சர்ச்சைப் பேச்சு – சிறிலங்கா இராணுவம் உடனடிப் பதில்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இல்லை எனவும், அவர் இறந்தமைக்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாகவும் சிறிலங்கா இராணுவம் தெரிவித்துள்ளது. 2009ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி இடம்பெற்ற இறுதிக்கட்ட போரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை ...

மேலும்..

வாக்குசீட்டுகளை அச்சிட முடியாது..!

உள்ளூராட்சி சபை தேர்தல் தொடர்பான அச்சிடும் பணிகளை பணம் செலுத்தும் வரை மேற்கொள்ள முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அரச அச்சக அலுவலக தலைவர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார். அதற்கான மதிப்பிடப்பட்ட தொகை சுமார் நானூற்று அறுபத்தொரு மில்லியன் ரூபா என தேர்தல்கள் ...

மேலும்..

கடலுக்கு அடியிலான Sea Me We 6 திட்டத்திலிருந்து இரண்டு சீன நிறுவனங்கள் விலகல்

அமெரிக்காவுடனான பதற்றம் அதிகரித்து வருவதால், இலங்கை உட்பட்ட நாடுகளை இணைக்கும் கடலுக்கு அடியிலான Sea Me We 6 திட்டத்தில் இருந்து இரண்டு சீன நிறுவனங்கள் விலகியுள்ளன. சைனா மொபைல் மற்றும் சைனா டெலிகொம் ஆகியவையே இந்தத் திட்டத்தில் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசியா-மத்திய கிழக்கு-மேற்கு ...

மேலும்..

பொது மக்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய 20 இலட்சம் ஏழைக்குடும்பங்களுங்கு தலா 10 கிலோகிராம் அரிசியினை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே இவ்வாறு நிவாரணம் ...

மேலும்..

அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சை ஒத்திவைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் விளக்கம்

அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் நிதிப்பற்றாக்குறையினால் மேற்கொள்ளப்பட்ட அர்ப்பணிப்பாகும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை தெரிவித்தார். அத்தியாவசியமற்ற சத்திரசிகிச்சைகளை ஒத்திவைப்பதற்கு மேற்கொண்ட தீர்மானம் அதற்குரிய அமைச்சரின் தனிப்பட்ட தீர்மானம் ...

மேலும்..

இலங்கையின் சுகாதாரத் துறைக்கு ஜப்பான் நிதியுதவி

சுகாதாரத் துறையில் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகளைப் பேணுவதற்குத் தேவையான எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகளை உறுதிப்படுத்த ஜப்பான் 5 பில்லியன் ஜப்பானிய யென் அல்லது தோராயமாக 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.

மேலும்..

தேர்தல் ஆணையம் திறைசேரியிடம் மேலும் 300 மில்லியன் ரூபாவை கோருகிறது

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளைச் செய்வதற்காக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மேலும் 300 மில்லியன் ரூபாவை திறைசேரியிடம் கோரியுள்ளது.

மேலும்..

வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை டிஜிட்டல் மயமாக்கப்படும் -அமைச்சர் மனுஷ நாணயக்கார

ஓமானில் உள்ள வேலைகளுக்கு இலங்கைப் பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதில் உள்ள நடைமுறை தாமதங்களைத் தவிர்க்கும் வகையில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு துறையை டிஜிட்டல் மயமாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டு தொழிலாளர் ஆட்சேர்ப்பு நிறுவனங்களின் தலைவர்கள் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் ...

மேலும்..

மின் கட்டண உயர்வு குறித்து நாளை இறுதி முடிவு

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (பெப்ரவரி 15) எடுக்கப்படும் என மின்சார சபைத் தலைவர் பாராளுமன்றத்தின் தேசிய சபையில் அறிவித்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை 60% உயர்த்துமாறு மின்சார சபை கோருகிறது , அதனை நிறைவேற்றாவிட்டால் எதிர்காலத்தில் நிலக்கரியை இறக்குமதி ...

மேலும்..

துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பெண் ஒருவர் பலி

கொழும்பு, வனாத்தமுல்ல அடுக்குமாடி குடியிருப்பில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறுதலாக செயற்பட்டதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இன்று (13) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கி தவறாகச் சுட்டதில், வீட்டில் இருந்த பெண் ...

மேலும்..

IMF உடன் கலந்துரையாடலிற்கு வரும் நாடுகள்

சர்வதேச நாணய நிதியத்தின் மெய்நிகர் வட்ட மேசை கலந்துரையாடலில் சீனா, இந்தியா, சவூதி அரேபியா மற்றும் G-7 குழுவும், கடன் நிவாரணம் கோரும் இலங்கையும் வெள்ளிக்கிழமை பங்கேற்கவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும்..

நீதவானின் காரை திருடிய நபர் கைது

குளியாபிட்டிய நீதவான் மற்றும் மேலதிக மாவட்ட நீதிபதி அமில சம்பத் ஆரியசேனவின் காரை கொள்ளையடித்த சந்தேக நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 27 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் வத்தளை, ஒலியமுல்ல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் ...

மேலும்..

எஸ்.ஜி.சேனாரத்னவிற்கு அரசியலமைப்புச் சபை அங்கீகாரம்

பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக எஸ்.ஜி.சேனாரத்னவை நியமிப்பதற்கு அரசியலமைப்புச் சபை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நேற்று (13) காலை கூடிய அரசியலமைப்பு சபை இதற்கான நியமனத்தை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக கடமையாற்றிய மோகன் சமரநாயக்க ...

மேலும்..