10 நாளில் 10 கிலோ எடையைக் குறைக்கலாம்: ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சூப்பர் டிப்ஸ்!

பொதுவாக எமக்கு இருக்கும் பெரிய பிரச்சினைகளில் ஒன்று தான்உடல் எடை அதிகரிப்பு. ஒவ்வொருநாளும் தினமும் கண்ணாடியைப் பார்க்கும் போது ஏன் இப்படி உடல் எடை ஏறிக்கொண்டே போய்கொண்டிருக்கிறது என்று அதிக கவலை வந்துக்கொண்டுதான் இருக்கும். இந்த உடல் எடையால் பலரின் கேலிக்கிண்டல்களுக்கும் ஆளாகியிருப்போம். சிலர் இந்த ...

மேலும்..

2023ம் ஆண்டின் முதல் கோடீஸ்வரர் இவர் தான்! கூரையை பிய்த்து கொண்டு கொட்டிய அதிர்ஷ்டம்

முதல் முயற்சியிலேயே 33 கோடி ரூபா பரிசு வென்ற பிலிப்பைன்ஸ் பிரஜை துபாயில் லொத்தர் சீட்டிலுப்பு ஒன்றின் மூலமாக பிலிப்பைன்ஸ் நாட்டின் பிரஜை ஒருவர் 33 கோடி ரூபா பண பரிசினை வென்றுள்ளார். ஐக்கிய அரபு இராச்சியத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான முதல் ...

மேலும்..

பிக் பாஸ் ஆயிஷாவின் காதலர் இவர்தான்! போட்டோ வெளியாகி வைரல்

ஜீ தமிழின் சத்யா சீரியல் மூலமாக பாப்புலர் ஆன நடிகை ஆயிஷா, அதன் பின் விஜய் டிவியின் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டார். அதில் அவர் தனது சொந்த வாழ்க்கை பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அதை ரகசியமாகவே ...

மேலும்..

18 வயதில் லிப் லாக் காட்சியில் நடிக்க என்ன காரணம்.. உண்மையை கூறிய அனிகா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது தனது 18 வயதில் கதாநாயகியாக மாறியுள்ளார் நடிகை அனிகா. இவர் தற்போது மலையாளத்தில் உருவாகியுள்ள ஓ மை டார்லிங் எனும் திரைப்படத்தில் கதாநாயகியுள்ளார். இப்படம் வருகிற 24ம் தேதி திரையரங்கில் வெளியாகிறது. இப்படத்தின் ட்ரைலரில் நடிகை அனிகா ரசிகர்கள் ...

மேலும்..

அஜித் படத்தில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன் அடுத்து இந்த நடிகருடன் கூட்டணி அமைக்கிறாரா?

விக்னேஷ் சிவன் சினிமாவில் போடா போடி என்ற படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இப்போது முன்னணி பிரபலங்களுக்கு இணையாக வளர்ந்து நிற்கிறார். கடைசியாக நயன்தாரா, சமந்தா, விஜய் சேதுபதி என 3 பேரையும் வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை ...

மேலும்..

இலங்கையின் அதிபராக ரணில் விக்ரசிங்க தெரிவு செய்யப்பட்டது மொட்டுக் கட்சியினால் அல்ல- பசில் ராஜபக்ச

"இலங்கையின் அதிபராக ரணில் விக்ரசிங்க தெரிவு செய்யப்பட்டது மொட்டுக் கட்சியினால் அல்ல போராட்டக்காரர்களின் மூலமே" இவ்வாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், "போராட்டக்காரர்களின் மூலமே ரணில் ...

மேலும்..

சிறிலங்கா இந்தியா இடையேயான தசாப்தம் தாண்டிய திட்டம் – வெகு விரைவில் செயலாக்கம்!

இந்தியா மற்றும் சிறிலங்காவிற்கிடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு மாதங்களுக்குள் கையெழுத்திடப்படும் என இந்தியாவிற்கான சிறிலங்கா உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். ஒரு தசாப்தத்திற்கு முன்னதாக முன்மொழியப்பட்ட இந்த திட்டம் இதுவரை சிறிய அளவிலான முன்னேற்றத்தையே எட்டியுள்ளதாகவும் ...

மேலும்..

வாகன வேலைத்தளம் ஒன்றில் தீ விபத்து

தாவடி வன்னிய சிங்கம் வீதியில் உள்ள வாகன வேலைத்தளம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக வாகன பெயிண்டிங் மற்றும் வாகன வேலைத்தளம் எரிந்து நாசமாகியுள்ளதோடு வேலைத் தளத்துக்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பட்டா ரக வாகனமும் முழுமையாக எரிந்துள்ளது. வேலைத்தளத்தில் ஏற்பட்ட மின் ...

மேலும்..

மின்கட்டண அதிகரிப்பால் ; இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் எடுத்த முடிவு…

  மின்சாரக் கட்டண அதிகரிப்பு காரணமாக அனைத்து கைத்தொழில் உற்பத்திப் பொருட்களும் 20 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிறு கைத்தொழில் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது. அத்துடன், சோறு பார்சல் மற்றும் கொத்து விலைகள் இன்று நள்ளிரவு முதல் 10 வீதத்தால் அதிகரிக்கப்படும் என ...

மேலும்..

இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட குடிநீர் இணைப்புத்தொகுதி ரஹ்மத் மன்சூரினால் திறந்து வைப்பு !

அம்பாரை மாவட்டம் கல்முனை வலயக் கல்வி  பிரிவில் உள்ள  கமு/கமு/ இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் நீண்ட நாள் தேவையாக காணப்பட்ட நீர் இணைப்புத்தொகுதி ரஹ்மத் பவுண்டேஷன் ஏற்பாட்டிலும்,வை.டப்ளியு.எம்.ஏ(YWMA) அமைப்பின் அனுசரணையிலும் நிர்மாணிக்கப்பட்டு பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம்.றிஸாத் அவர்கள் தலைமையில் திறந்து வைக்கும் ...

மேலும்..

PUCSL தலைவரின் காரியாலயம் சீல் வைக்கப்பட்டது!

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தலைவர் ஜனக்க ரத்நாயக்கவின் காரியாலயம் பொலிஸாரினால் சீல் வைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கமைய இவ்வாறு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொள்ளுப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் குறித்த அலுவலகத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை அழிக்க முயற்சிப்பதாக கொள்ளுப்பிட்டி பொலிஸாருக்கு முறைப்பாடு ...

மேலும்..

இரணைமடு காப்புக்காட்டில் சட்டவிரோத மரக்கடத்தல் முறியடிப்பு

இரணைமடு காப்புக்காட்டில் இருந்து சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்குற்றிகளை கொண்டு செல்ல தயார்படுத்திய நிலையில் விசேட அதிரடிப்படையினர் கண்டுபிடித்துள்ளனர். கிளிநொச்சி விசேட அதிரடிப்படையின் கிளிநொச்சி முகாம் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பிரகாரம், கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சாந்திபுரம் பகுதியில் இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த மரக்குற்றிகள் ...

மேலும்..

தலதா மாளிகையில் 34 வருடங்களின் பின்னர் ‘ஜனராஜ பெரஹர’ ஜனாதிபதி தலைமையில் இடம்பெறுகிறது

கண்டியில் வரலாற்றுச் சிறப்புமிக்க தலதா மாளிகையில் 34 வருட இடைவெளிக்குப் பின்னர் எதிர்வரும் பெப்ரவரி 19ஆம் திகதி ‘ஜனராஜ பெரஹர’ நடைபெறவுள்ளது. 75ஆவது சுதந்திரக் கொண்டாட்டத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. பெப்ரவரி 19ஆம் திகதி ...

மேலும்..

கோட்டாபய ராஜபக்ஷ மியன்மார் பயணம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று நள்ளிரவு நாட்டை விட்டு வெளியேறியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், முன்னாள் ஜனாதிபதி மியன்மாருக்கு 10 நாள் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ளதாக ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மியன்மாரில் உள்ள பல சமூக ...

மேலும்..

வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ஒரு தொகை போதை மாத்திரைகள் மீட்பு

ஜேர்மனி, இங்கிலாந்து மற்றும் கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட “குஷ்” எனப்படும் போதை மாத்திரைகள் மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொழும்பு, பாணந்துறை, பொரலஸ்கமுவ, பாதுக்க மற்றும் பிலியந்தலை ஆகிய இடங்களில் போலியான இடங்களுக்கு விநியோகிக்கப்பட்ட இந்த கடத்தல் பொருட்களை இலங்கை சுங்க ...

மேலும்..