ஆலமரமொன்று அடி சாய்ந்ததோ!!! வேரோடி விழுது விட்ட பெரு விருட்சத்திற்கு கண்ணீர் அஞ்சலி….!

ஈழத்தமிழர்களின்தனிப்பெரும் அடையாளமாகத் திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் திருவாளர்.இரத்தினம் விக்னேஸ்வரன் அவர்கள், மாரடைப்பால் உயிர் நீத்தார் என்ற செய்தி பெருவலியைத் தருகிறது. யாழ்ப்பாணத்தின் இணுவில் பதியைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், தனது தனிமனித உயர்ச்சியோடு இணைந்தே தன்சார் சமூகமொன்றின் ...

மேலும்..

மஹா சிவராத்திரி எதனால் கொண்டாடபடுகிறது? இரவு முழுவதும் ஏன் கண் விழிக்க வேண்டும்?

1)மஹா சிவராத்திரி (எதனால் கொண்டாடபடுகிறது? 2) இரவு முழுவதும் ஏன் கண் விழிக்க வேண்டும்? 3) இரவு முழுவதும் ஏன் தீபங்கள் ஏற்ற வேண்டும்? (காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்…. இந்த பதிவை முழுமையாக படித்தாலே முழு சிவ ரகசியங்களும் தானாக புரியும்) இந்து மதம் என்பது ...

மேலும்..

ஊதியப் பிரச்சனையில் மிகப்பெரிய வெளிநடப்பை அறிவித்தது றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங்!

இங்கிலாந்தில் ஊதியப் பிரச்சனையில் மிகப்பெரிய வெளிநடப்பை, றோயல் காலேஜ் ஒஃப் நர்சிங் அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 1ஆம் திகதி முதல் 3ஆம் திகதி வரை 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் பாதி மருத்துவமனைகள், மனநலம் மற்றும் சமூக சேவைகளில் அதன் உறுப்பினர்கள் பங்கேற்பார்கள். கிரிட்டிகல் ...

மேலும்..

முன்னோடியில்லாத எதிர்விளைவுகளை தென்கொரியா- அமெரிக்கா எதிர்கொள்ள நேரிடும்: வட கொரியா அச்சுறுத்தல்!

தென் கொரியாவும் அமெரிக்காவும் எதிர்வரும் வாரங்களில் திட்டமிட்ட இராணுவப் பயிற்சிகளை மேற்கொண்டால், முன்னோடியில்லாத வகையில் தொடர்ச்சியான மற்றும் வலுவான எதிர்விளைவுகளை கட்டவிழ்த்து விடுவதாக வட கொரியா அச்சுறுத்தியுள்ளது. தென் கொரியா மற்றும் அமெரிக்காவின் வருடாந்திர ஃப்ரீடம் ஷீல்ட் கூட்டு இராணுவப் பயிற்சிகளுக்கு முன்னதாக, ...

மேலும்..

சுமார் ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க இந்திய விமான நிறுவனங்கள் ஒப்பந்தம்!

சுமார் ஆயிரத்து 100க்கும் மேற்பட்ட விமானங்களை வாங்க நாட்டின் முன்னணி உள்நாட்டு விமான நிறுவனங்கள், ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. ஏறத்தாழ 17 ஆண்டுகளுக்கு பின்னர், எயார் இந்தியா நிறுவனம், 470 விமானங்களை வாங்க எயார் பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதேபோல் இண்டிகோ ...

மேலும்..

நீரில் மூழ்கி மூன்று பாடசாலை மாணவர்கள் மாயம்

மாத்தறை, வெல்லமடம கடற்பகுதியில் நீராட சென்ற பாடசாலை மாணவர்கள் மூவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மூவரையும் தேடும் பணி முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்..

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிரான மனு குறித்த தீர்மானம்

மின் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சரவை எடுத்த தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தும் ...

மேலும்..

திமிங்கிலங்கள் கற்பிட்டியில் கரையொதுங்கியமைக்கு காரணம் வெளியானது !

இந்தியப் பெருங்கடலில் அண்மைக்காலமாக நில அதிர்வு நடவடிக்கையின் காரணமாகவே கற்பிட்டியில் 14 பைலட் திமிங்கிலங்கள் கரை ஒதுங்கியிருக்கலாம் என கடல்சார் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இலங்கையின் வடமேற்கு முனையின் கற்பிட்டியவில் உள்ள கந்தகுலியவில் அண்மையில் திமிங்கிலங்கள் கரையொதுங்கின. இந்த பாலூட்டிகளை மீண்டும் கடலுக்குள் அனுப்ப அதிகாரிகள் ...

மேலும்..

தபால் மூல வாக்கெடுப்பு ஒத்திவைப்பு – உத்தியோகபூர்வ அறிவிப்பு

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்கவின் கையொப்பத்துடன் வெளியான அறிவிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம்திகதிகளில் ...

மேலும்..

க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்றுடன் நிறைவடைகிறது. ஒத்திவைக்கப்பட்ட 2022 உயர்தரப் பரீட்சை ஜனவரி 23 ஆம் திகதி நாடு முழுவதும் 2,200 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமானது. 278,196 பாடசாலை விண்ணப்பதாரர்கள் உட்பட மொத்தம் 331,709 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றுகின்றனர்.

மேலும்..

வரித் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மீண்டும் கலந்துரையாட திட்டம்

புதிய வரித் திருத்தம் தொடர்பில் ஜனாதிபதியுடன் மீண்டும் கலந்துரையாடுவதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எதிர்பார்த்துள்ளது. தமது கோரிக்கைக்கு உரிய பதிலை அரசாங்கம் தொடர்ந்தும் வழங்காத பட்சத்தில், பாரிய தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடககுழு மற்றும் மத்திய குழு ...

மேலும்..

அரச அச்சகத் துறைக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கக் கோரி தேர்தல் ஆணையம் பொலிஸ் மா அதிபருக்கு கடிதம்

அரச அச்சக திணைக்களத்திற்கு மேலதிக பாதுகாப்பை வழங்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இது தொடர்பான கடிதம் பொலிஸ் மா அதிபருக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். திணைக்களத்திற்கு பாதுகாப்பு ...

மேலும்..

800 மில்லியன் ரூபா இன்னும் விவசாயிகளின் கணக்கில் செலுத்தப்படவில்லை – விவசாய திணைக்களம்

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் வழங்கப்பட்டுள்ள 800 மில்லியன் ரூபாவை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் வேலைத்திட்டத்தில் 8% கணக்குகளின் கணக்கு இலக்கங்கள் திருத்தப்படவில்லை என விவசாய ஆணையாளர் நாயகம் எச்.எம்.எல்.ஏ. அபேரத்ன தெரிவித்துள்ளார். மேலும், சில விவசாயிகள் வட்டாரங்களுக்கு பொறுப்பாக உள்ள வேளாண்மை சேவை அலுவலர்கள் ...

மேலும்..

மின்சார வாகனங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த நடவடிக்கை – பந்துல குணவர்தன

நாட்டின் போக்குவரத்து துறையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தும் கனவை நனவாக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும் என அமைச்சர் பந்துல குணவர்தன நேற்று தெரிவித்துள்ளார். நாட்டில் இயங்கும் முச்சக்கர வண்டிகள் மற்றும் ஏனைய வாகனங்களை மின்சாரமாக மாற்றுவது தொடர்பான ஆராய்ச்சி மற்றும் உற்பத்திப் ...

மேலும்..

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை

பாராளுமன்றத்தை உடனடியாக கூட்டுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மற்றும் சபாநாயகரிடம் சுதந்திர மக்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலை குறித்து கலந்துரையாடுவதற்கு உடனடியாக பாராளுமன்றத்தை கூட்டுமாறும் குறித்த கடிதத்தில் கூட்டமைப்பு கோரியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் ...

மேலும்..