வாய்ப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு…

வாய்ச்சுகாதாரம் மற்றும் வாய்ப்புற்று நோய் தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்றது. பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எம்.எம்.றஹீம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பல் வைத்தியர்களான டொக்டர் ஏ.ஆர்.எம்.கடாபி, டொக்டர் எம்.ஆர்.ஜி.என்.குமாரி, டொக்டர் ...

மேலும்..

எல்லை நிர்ணய அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டால் மீண்டும் வேற்பு மனு கோரப்படும்…

தற்போது இடை நிறுத்தப்படும் நிலையில் உள்ள உள்ளூராட்சி மன்ற வேற்பு மனுக்கள் மீண்டும் கோரப்படும் சாத்தியம் நிலவுவதாக எல்லை நிர்ணய சபையின் தலைவர் மகிந்த தேசப்பிரிய கூறுகிறார். உள்ளூராட்சி சபைகளுக்கு இடையிலான எல்லைகளை நிர்ணயிக்கும் அறிக்கை இன்னும் சில வாரங்களில் சமர்ப்பிக்கப்படும் எனவும் ...

மேலும்..

இலங்கையின் முதலாவது வெளிநாட்டு பறவைகள் பூங்கா கண்டி ஹந்தானையில் திறந்து வைக்கப்பட்டது…

கண்டி ஹந்தானையில் நாட்டின் முதலாவது வெளிநாட்டு பறவைகள் பூங்கா மற்றும் சுற்றுலா வலயம் நாளை 20 திறந்து வைக்கப்படவுள்ளது. மேலும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் திறந்து வைக்கப்படவுள்ள இந்த பூங்கா இம்மாதம் 23 ஆம் திகதி பொதுமக்களின் பார்வைக்காகவும் திறந்து வைக்கப்படவுள்ளது. அத்துடன் இப்பூங்கா ...

மேலும்..

திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

திருடிச்செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்று கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான வீதியில் மரக்கறி கடை உரிமையாளரின் டியோ ரக ஸ்கூட்டர் மோட்டார் சைக்கிள் கடந்த செவ்வாய்க்கிழமை(7) அன்று களவாடி செல்லப்பட்டிருந்தது. காரைதீவு பொலிஸ் ...

மேலும்..

ஜெர்மனியில் ஊழியர்களால் ஆயிரக்கணக்கான விமானங்கள் ரத்து!

ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி நேற்ரைய தினம் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2,300 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. ஜெர்மனியில் விமான நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு வழங்கக் கோரி ...

மேலும்..

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி உடல் நலக்குறைவால் காலமானார்.

பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி 57 வயதில் திடீர் உடல் நலக்குறைவால் காலமானார்

மேலும்..

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் செயற்பாடு 2023 பெப்ரவரி 1 முதல் 28 பெப்ரவரி 2023 வரை…

கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் செயற்பாடு 2023 பெப்ரவரி 1 முதல் 28 பெப்ரவரி 2023 வரை இணைய முறையில் மட்டுமே நடத்தப்படுகிறது. பெப்ரவரி 28, 2023 அன்று நள்ளிரவு 12 மணிக்குப் பிறகு இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க ...

மேலும்..

பாடசாலைகள் மீண்டும் நாளை ஆரம்பம்…

நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் 2022 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணையின் 3ம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளை திங்கட்கிழமை (20) ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. ஜனவரி 23 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் ஆரம்பமாகி, கடந்த 17 ...

மேலும்..

தேர்தல் ஒத்திவைக்கப்படினும் வேட்புமனுக்கள் செல்லுபடியாகும் – தேர்தல்கள் ஆணைக்குழு…

உள்ளூராட்சித் தேர்தலை உரிய தினத்தில் நடத்த முடியாமல்போனாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வேட்பு மனுக்கள் வாக்களிப்பு இடம்பெறும் வரை செல்லுபடியாகும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டு பொது தேர்தலும் இவ்வாறே நடத்தப்பட்டதாக தேர்தல் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ...

மேலும்..

ஜனாஸா வாகனம் 24 மணிநேர சேவையில் ஈடுபட தயார்-மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு…

மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் முயற்சியினால் பொதுமக்களுக்கான ஜனாஸா வாகன அறிமுக நிகழ்வு மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் தலைவர் ஏ.எல். இந்தியாஸ் தலைமையில் அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் கலாச்சார மண்டப முன்றலில் வெள்ளிக்கிழமை(17) மாலை நடைபெற்றது.   காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ...

மேலும்..

13என்ற கால்பந்து விளையாட்டை ஜனாதிபதி ஆரம்பித்து வைத்துள்ளார்- தயாசிறி ஜயசேகர

13வது திருத்தச்சட்டம் என்ற உதைபந்து விளையாட்டினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆரம்பித்து வைத்திருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இது ...

மேலும்..

கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் இல்லாவிடின் இன முரண்பாடு உருவாக வாய்ப்புள்ளது…

கல்முனை பொது நூலகத்திற்கு பெயர் மாற்றம் செய்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் இல்லாவிடின் இன முரண்பாடு உருவாக   வாய்ப்புள்ளது  என கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் இன்று விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் மேற்கண்டவாறு தத்தமது கருத்துக்களில் தெரிவித்தனர். மேலும் ...

மேலும்..

அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில் திருக்கோவில் வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு …

அம்பாறை மாவட்ட ஊடக அமையத்தில் திருக்கோவில் வேட்பாளர்களின் ஊடக சந்திப்பு ... திருக்கோவில் பிரதேச சபையில் ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில்,உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக ஊடக சந்திப்பு மாவட்ட அமைப்பாளர் வே.விநோக்காந் தலைமையில் இன்று 18 சனிக்கிழமை ...

மேலும்..

கோண்டாவில் முத்தட்டு மட வீதி பகுதியில் இனந்தெரியாதோரால் மாட்டு கன்றின் தலை வீதியில் வீசப்பட்டுள்ளது தொடர்பாக விசாரணை…

கோண்டாவில் முத்தட்டு மட வீதி பகுதியில் இனந்தெரியாதோரால் மாட்டு கன்றின் தலை மற்றும் இதரப்பகுதிகள் வீதியில் வீசப்பட்டுள்ளது தொடர்பாக கோப்பாய் பொலிஸ் மற்றும் பிரதேச சபையினரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை கோப்பாய் போலிசார் மேற்கொண்டு வருகின்றனர். ...

மேலும்..

ஸ்ரீலாங்காவில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள்…

மட்டக்களப்பில்  மக்கள் போராட்டம் ஒன்று இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. நாட்டிலே "படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதி வழங்குங்கள்"என்ற தொனிப்பொருளிலான மக்கள் போராட்டம் சனிக்கிழமை (18) காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் எல்.தேவஅதிரன் ...

மேலும்..