Iom தூதுக்குழுவினர் யாழ்மாவட்ட அரசாங்க அதிபரை சந்திப்ப்பு!

Iom தூதுக்குழுவினர் இன்றையதினம் யாழ்மாவட்ட அரசாங்க அதிபருடன் சந்திப்பினை மேற்கொண்டு யாழ்மாவட்டத்திலிருந்து சட்டவிரோத புலம்பெயர் நடவடிக்கைகளை தடுப்பது தொடர்பில் கலந்துரையாடினர். Iom இனுடைய இலங்கை உதவி வதிவிடப் பிரதிநிதி தலைமையிலான குழுவினர் இன்று காலை 10.30 மணியளவில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் ...

மேலும்..

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழான கட்டளை நாளை (23) விவாதத்துக்கு

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் கீழ் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட கட்டளையை நாளை (23) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேர்தன தலைமையில் நேற்று (21) பிற்பகல் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக ...

மேலும்..

பூசன் பெருநகர சபையின் பிரதிநிதிகள் சபாநாயகரை சந்திப்பு!

இலங்கைக்கான தூதுவர் வூன்ஜின் ஜியோங் தலைமையிலான கொரியாவின் பூசன் பெருநகர சபையின் 13 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சந்தித்தது. 2030 உலக பொருட்காட்சியை நடத்தும் நாடாக பூசன் மெட்ரோபொலிட்டன் சிட்டி பூசனின் முயற்சியில் கலந்துரையாடல்கள் முக்கியமாக ...

மேலும்..

மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலம்

மத்திய வங்கியை மறுசீரமைப்பதற்கான புதிய சட்டமூலமொன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் தயாராகி வருவதாக டியூ குணசேகர தெரிவித்துள்ளார். அங்கீகரிக்கப்பட வேண்டிய நிதியத்தின் கடன் நிவாரணத்திற்காக அந்த சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியது கட்டாயம் என கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்தார். சர்வதேச நாணய நிதியத்தின் ...

மேலும்..

ஐ.தே.கட்சியில் இருந்து 1,137 உறுப்பினர்கள் நீக்கம்

ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களில் 1,137 பேரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஏகமனதாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த உறுப்பினர்கள் ஏனைய கட்சிகளுக்கு ஆதரவளிக்கும் சம்பவங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்..

சிங்கள – தமிழ் எழுத்துக்கள் அடங்கிய நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று (21) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது. பெப்ரவரி 21ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு ...

மேலும்..

மைத்திரியின் மனு தொடர்பான தீர்ப்பு ஒத்திவைப்பு

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்படும் என மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம் இன்று (22) உத்தரவிட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கக்கோரி ...

மேலும்..

புத்தளவில் மீண்டும் நிலநடுக்கம்

புத்தள மற்றும் வெல்லவாய பகுதிகளில் மற்றுமொரு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இது 3.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது. இன்று முற்பகல் 11.44 மணியளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதகா அந்த பணியகம் தெரிவித்துள்ளது. எவ்வாறாயினும், இந்த நிலநடுக்கம் குறித்து பொது மக்கள் ...

மேலும்..

யாழில் இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 50 பேர் வைத்தியாசலையில்

யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் கண்களில் பாதிப்புக்களை எதிர்கொண்ட நிலையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். சாவகச்சேரி கைதடி பகுதியில் உள்ள சனசமூக நிலையம் ஒன்றில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியிலையே இந்த அசம்பாவிதம் இடம்பெற்றுள்ளது. சனசமூக ...

மேலும்..

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு ஶ்ரீஆதிசிவன் ஆலயத்தில் மஹா சிவராத்திரி…

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் காரைதீவு ஶ்ரீஆதிசிவன் ஆலயத்தின் அனுசரனையில் காரைதீவு பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அனைத்து அறநெறிப்பாடசாலை மாணவர்களை உள்ளடக்கியதாக ஶ்ரீ ஆதிசிவன் ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு இந்து சமய விழுமிய பண்புகளை மேம்படுத்தும் ...

மேலும்..

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றில் ஆர்ப்பாட்டம் – சபையில் அமைதியின்மை – ஒத்திவைக்கப்பட்டது அமர்வு!

இலங்கை நாடாளுமன்றத்தின் சபா பீடத்தில் எதிர்க்கட்சியினரால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பட்டத்தால் இன்றைய நாடாளுமன்ற சபை அமர்வில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. உள்ளூராட்சி தேர்தலை நடத்துமாறு கோரி, பதாதைகளை ஏந்தியவாறு, கோஷங்களை எழுப்பி சபை அமர்விற்கு எதிர்க்கட்சியினர் இடையூறு விளைவித்துள்ளனர். பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன ...

மேலும்..

சிறிது காலம் கஷ்டப்பட்டால் நீண்ட காலம் மகிழ்ச்சியை அனுபவிக்கலாம்-கீதா குமாரசிங்க

சிறிது காலம் துன்பப்பட்டால் நீண்ட காலம் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்துள்ளார். இந்தக் கஷ்டங்களைத் தாங்கிக் கொண்டு கடினமாக உழைத்தால் எதிர்காலத்தில் மகிழ்ச்சியை அனுபவிக்க முடியும் என்றார். மின்கட்டணம் அதிகளவில் அதிகரிக்கும்போது மின் கட்டணத்தை செலுத்துவது கடினம் ...

மேலும்..

பிரபாகரன் தொடர்பான கருத்துக்களை மறுக்க முடியாது – சிவாஜிலிங்கம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பில் உலகத் தமிழர் பேரவையின் தலைவர் பழநெடுமாறன் கூறிய கருத்தினை தாம் மறுப்பதற்கில்லையென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி ஓரளவு குறைவு மக்களிடம் பொய் சொல்லி எதிரணி அரசியல் நாடகம்- ரணில் தெரிவிப்பு!

நாட்டில் வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கு முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டும் எனவும், தற்போதைய அரசு முன்னெடுத்துள்ள பொருளாதார வேலைத்திட்டத்தின் காரணமாக கடந்த சில மாதங்களாக இருந்த பொருளாதார நெருக்கடிகள் ஓரளவு குறைந்துள்ளன எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இவ்வாறு வீழ்ச்சியடைந்த நாட்டுக்கு ...

மேலும்..

மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களாக பதவி உயர்வு!

நீண்ட காலமாக பொது சுகாதார பரிசோதகர்களாக அர்ப்பணிப்புடன் கடமை ஆற்றிய ஜனாப் எம் ஐ ஹைதர் ஜனாப் எம் எம் எம்.பைசல் திரு எஸ் வேல்முருகு ஆகியோர்களுக்கு மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர்களாக பதவி உயர்வு வழங்கி வைக்கப்பட்டது குறித்த உத்தியோகத்தர்களுக்கு பதவியேற்பு ...

மேலும்..