ரஷ்யா – உக்ரேன் யுத்தம் நடந்து வரும் நிலையில் திடீரென உக்ரைன் சென்றார் அமெரிக்க அதிபர் பைடன்…

.உக்ரைன் - ரஷ்யா போர் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று திடீர் பயணமாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உக்ரைன் தலைநகர் கீவ்விற்கு சென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ஜோ பைடனின் யாரும் எதிர்பாரத வகையில் உக்ரைன் ...

மேலும்..

அரசாங்க அச்சகத்திற்கு பலத்த பாதுகாப்பு…

அச்சகத்திற்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் விசேட பாதுகாப்பு வழங்கியுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியினரின் எதிர்ப்பு ஊர்வலம் இடம்பெற்று வருவதால் அச்சகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க அச்சக அதிகாரி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்தார். அத்தோடு குறித்தப் பகுதியில் பொலிஸ் ரோந்து நடவடிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

போதிய நிதியின்மையால் தேர்தல் நடக்காது!

போதிய நிதி மற்றும் இதர வசதிகள் இல்லாததால், வாக்குறுதி அளித்தபடி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி உள்ளூராட்சி மன்ற தேர்தலை திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை ...

மேலும்..

அமைச்சர்கள் புடைசூழ பெரஹராவை கண்டுகளித்த ரணில்…

வரலாற்றுச் சிறப்பு மிக்க கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் முப்பத்து நான்கு வருடங்களின் பின்னர் சுதந்திர தின பெரஹராநேற்று (19) கண்டி நகரில் வீதி உலா வந்தது. 75 ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த பெரஹராவின் ஆரம்ப ...

மேலும்..

யாழ்.போதனா வைத்தியசாலையில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு…

யாழ் போதனா வைத்தியசாலையில் பல மாதங்களாக மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. என்று அதன் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சி. யமுனானந்தா தெரிவித்துள்ளார். மருந்து தட்டுப்பாடு தொடர்பில் நேற்று செய்தியாளர்களுக்குக் கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் ஆய்வுகூடங்களுக்கான இரசாயனங்களுக்கும் ...

மேலும்..

வருட இறுதிக்குள் மக்களுக்கு சலுகைகளை வழங்க முடியும்: ருவான் விஜேவர்தன…

மின்சாரக் கட்டணக் குறைப்பு உள்ளிட்ட பொருளாதாரச் சலுகைகள் இவ்வருட இறுதிக்குள் சாத்தியமாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார். மத்திய கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த வருட ...

மேலும்..

உயர்தர விடைத்தாள் திருத்தும் பணிகள் மேலும் தாமதமாகும் !

க.பொ.த. உயர்தர விடைத்தாள்களை மதிப்பிடும் பணியை காலவரையின்றி ஒத்திவைக்க பரீட்சை திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை மறுதினம் (22ம் திகதி ) முதல் மதிப்பீடுகள் தொடங்குவதாக இருந்தது. எனினும் அந்தந்த பாடங்களுக்கான மதிப்பெண் நடைமுறைகளை, மதிப்பீட்டு பணிக்கு தயார் செய்ய, பல்கலைக்கழக பேராசிரியர்கள் ...

மேலும்..

நோட்டன் ப்ரிட்ஜ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு…

நோட்டன் ப்ரிட்ஜ் விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்வு...நோட்டன் ப்ரிட்ஜ் – தியகல பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் முன்னதாக இரு பெண்கள் உயிரிழந்த நிலையில், தற்போது ...

மேலும்..

துருக்கி – சிரியா நிலநடுக்கம் மீட்பு பணிகள் நிறைவு…

துருக்கி - சிரியா நிலநடுக்கம் மீட்பு பணிகள் நிறைவு.துருக்கியில் கடந்த 6-ம் திகதி அதிகாலை சிரியா நாட்டின் எல்லையோரம் அமைந்துள்ள காசியான்டெப் நகரை மையமாக கொண்டு அதிபயங்கர நிலநடுக்கம் தாக்கியது. ரிக்டர் அளவில் 7.8 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் ...

மேலும்..

தேர்தல் நடக்குமா? நடக்காதா? – தேர்தல் ஒத்திவைக்கக்கோரும் மனுவின் மேலதிக விசாரணை…

தேர்தல் நடக்குமா? நடக்காதா? - தேர்தல் ஒத்திவைக்கக்கோரும் மனுவின் மேலதிக விசாரணை 23ம் திகதி...உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்படி மார்ச் 09 ஆம் ...

மேலும்..

தேர்தலை நடத்த வைப்போம்! – தமிழரசின் பரப்புரையில் சுமந்திரன் எம்.பி. முழக்கம்

"தேர்தல் நடக்குமா, இல்லையா என்ற கேள்விக்கு மத்தியில் நாங்கள் பரப்புரை செய்கின்றோம். தேர்தல் நடக்க வேண்டும். நடத்த வைப்போம். நாங்கள் தேர்தல் நடக்க வேண்டும் என்று மக்கள் மத்தியில் சொல்கின்றோம். தேர்தல் நடக்காமல் பிற்போடப்பட்டால் அந்தக் குள்ளநரித்தனத்தையும் வெளிக்கொண்டு வருவோம்." - இவ்வாறு ...

மேலும்..

நற்பிட்டிமுனை கணேஷ்வராலயத்தில் இடம்பெற்ற நவராத்திரி விசேட நிகழ்வுகள்…

நவராத்திரியை முன்னிட்டு நற்பிட்டிமுனை கணேஷ்வராலயத்தில் இடம்பெற்ற நவராத்திரி விசேட நிகழ்வுகள் நிகழ்வு ஆரம்ப நிகழ்வாக மங்கள விளக்கேற்றல் அதனைத் தொடர்ந்து போட்டிகளில் பங்கு பற்றி வெற்றிட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும்..

கனடிய எதிர்கட்சி தலைவர் இராணுவ அரசியல் தலைமைகளை உலக நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தினார்..

கனடிய எதிர்கட்சி தலைவர் சிறிலங்காவின் தமிழின அழிப்பில் பங்கு கொண்ட இராணுவ அரசியல் தலைமைகளை உலக நீதிமன்றில் நிறுத்த வலியுறுத்தினார்...அண்மையில் கனடிய பாராளுமன்றில் கனடிய பாதுகாப்பு அமைச்சர் அனிதா ஆனந்த் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரியின் ஒழுங்கமைப்பில் தமிழ் மரபுத்திங்கள் ...

மேலும்..

நீர் கட்டண உயர்வை மீளக்குறைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் – நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு…

நீர் கட்டண உயர்வை மீளக்குறைப்பதற்கான திட்டத்தை செயற்படுத்துவதற்கு எதிர்ப்பார்க்கின்றோம் - நீர்வழங்கல் அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு...மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், நீர்க்கட்டணத்தையும் அதிகரிக்க வேண்டிய கட்டாயசூழ்நிலை ஏற்பட்டுள்ளதால், மக்கள் நலன்கருதி குறுகிய காலப்பகுதிக்குள் நீர் கட்டண உயர்வை மீளக்குறைப்பதற்கான திட்டத்தை ...

மேலும்..

தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி தீர்மானங்கள்…

தேர்தல் ஆணைக்குழுவின் அதிரடி தீர்மானங்கள்...தபால் மூல வாக்களிப்புகளை காலவரையறையின்றி ஒத்திவைக்க தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ள நிலையில், அடிப்படை நிறுவன நடவடிக்கைகள் தொடர்பான நிர்வாகப் பணிகள் தொடர்பாக தேர்தல் ஆணையாளர் நாயகம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இது தொடர்பான கடிதம் அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி ...

மேலும்..