பல கட்சிகளின் உருவாக்கமே முஸ்லிம்களின் ஒற்றுமையினை சீர்குலைத்தது

(எம்.என்.எம்.அப்ராஸ்) முஸ்லிம்கள் ஜனநாயக ரீதியாக அரசியல் உரிமைகளை பெற்றுக் கொள்வதற்காக மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் அவரது மறைவிற்கு பின்னர் பல முஸ்லிம் கட்சிகள் உருவாக்கப்பட்டதால் முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை சீர்குலைந்து காணப்படுகின்றது என ஸ்ரீ லங்கா ...

மேலும்..

ஹெரோயின் வலைப்பின்னல் முகவர் 57 நாட்களின் பின்னர் கைது!

பாறுக் ஷிஹான் ஆடம்பர வாகனங்கள் ஊடாக ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்த குழுவினர் என சந்தேகிக்கப்பட்ட நபர்கள் கடந்த வருடம் டிசம்பர் மாதம்  திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட தேடுதலில் கைதாகி இருந்த நிலையில் தலைமறைவாகி தப்பி சென்ற ஏனைய  முக்கிய சந்தேக ...

மேலும்..

நாட்டின் வங்கித் துறையை பாதுகாக்க நடவடிக்கை – நந்தலால் வீரசிங்க

நாட்டின் வங்கித் துறையை பாதுகாப்பதற்குத் தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(20) நடைபெற்ற 33ஆவது வங்கி ஊழியர் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார். “தடைகளை பொருட்படுத்தாது, தற்போதைய ...

மேலும்..

கண்டி நகரை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு அமைச்சரவை அனுமதி

வரலாற்று சிறப்பு மிக்க கண்டி நகரத்தை முழுமையாக அபிவிருத்தியடைந்த நகரமாக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், முன்வைக்கப்பட்டுள்ள யோசனைக்கு அமைய கட்டுகஸ்தோட்டை வரையான மத்திய அதிவேக நெடுஞ்சாலை திட்டத்தை துரிதமாக நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக ...

மேலும்..

4800 அதிபர் வெற்றிடங்களை நிரப்ப அனுமதி ! விரைவில் நேர்முகத் தேர்வு!

நான்காயிரத்து எண்ணூறு அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு அரச சேவை ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதற்காக சுமார் பத்தாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதுடன், இது தொடர்பான நேர்காணல்களை இந்த வாரம் முதல் ஆரம்பிக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்கு அனுமதிக்குமாறு கல்வி அமைச்சு விடுத்த ...

மேலும்..

நீர் கட்டணத்தை செலுத்துவதற்கு புதிய முறைமை !

நீர் கட்டணப் பட்டியலை வழங்கும் சந்தர்ப்பத்திலேயே அதற்கான கட்டணத்தை அறவிடும் புதிய முறைமையொன்றை அறிமுகப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னோடித் திட்டத்தை வடக்கு மற்றும் வட மத்திய மாகாணங்களில் ஆரம்பிக்கவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய செயற்றிட்டம் எதிர்வரும் மார்ச் ...

மேலும்..

அமைச்சர்களுக்காக இறக்குமதி செய்யப்பட்ட 239 வாகனங்கள் துறைமுகத்தில் -டிலான் பெரேரா

அரச அமைச்சர்களின் பாவனைக்காக அரசாங்கம் 239 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது. அந்த வாகனங்கள் ஏற்கனவே துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாகவும் கூட்டமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா குறிப்பிட்டுள்ளார். சாமானியர்களின் மின் கட்டணத்தை உயர்த்தி ...

மேலும்..

நாட்டை கட்டியெழுப்பும் மாற்று யோசனைகளுக்கு வாய்ப்பு வழங்க தயார் !

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத்திட்டத்திற்கு மாற்று யோசனைகள் இருப்பின் அவற்றை சர்வதேச நாணய நிதியத்தில் முன்வைக்க சந்தர்ப்பம் வழங்க தயார் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டி ஜனாதிபதி மாளிகையில் நேற்று (20) பிற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் கலந்து ...

மேலும்..

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு புதிய சிக்கல்

தேர்தல் ஒத்தி வைக்கப்படுவதால், வேதனம் இல்லாமல் விடுமுறையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிட செல்லும் அரச ஊழியர்களுக்கு, மூன்று மாதங்களுக்கு வேதனம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. பொது நிர்வாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டால், வேட்புமனு ...

மேலும்..

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்க கூடாது: மஹிந்த ராஜபக்

உள்ளூராட்சி சபைத் தேர்தலை பிற்போடக் கூடாது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “உள்ளாட்சித் தேர்தலை யார் ஒத்திவைக்கப் போகிறார்கள்? தேர்தல் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார். உள்ளூராட்சி மன்றத் தேர்தல் ஒத்திவைக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ...

மேலும்..

பொலிஸ் பாதுகாப்பு இதுவரை கிடைக்கவில்லை – அரச அச்சகர்

வாக்குச்சீட்டுகளை அச்சிடுவதற்கான போதுமான பாதுகாப்பை பொலிஸார் இதுவரை வழங்கவில்லை என அரச அச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் வாக்குச்சீட்டுகள் அச்சிடும் பணிகள் மேலும் தாமதமடையும் என அரச அச்சகர் கங்கா லியனகே குறிப்பிட்டுள்ளார். நேற்று(20) மாலை வரை பிரதான நுழைவாயிலுக்கான பாதுகாப்பிற்காக மாத்திரம் 02 பொலிஸ் ...

மேலும்..

5 இலட்சம் ரூபா மீண்டும் வர்த்தகரிடம் ஒப்படைப்பு-இளைஞனின் மனிதபிமானத்தை பாராட்டிய பொலிஸார்

வீதியில் கண்டெடுக்கப்பட்ட 5 இலட்சம் ரூபா  பணப்பை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டதுடன் பணப்பையை கண்டெடுத்து ஒப்படைத்த இளைஞனை     கல்முனை தலைமையக பொலிஸார் பாராட்டியுள்ளனர். இச்சம்பவம்  அம்பாறை மாவட்டம்   கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்தில்  இன்று இடம்பெற்றதுடன் காணாமல் போன 5 இலட்சம் ரூபா  ...

மேலும்..

நோட்டன்பிரிட்ஜ் பஸ் விபத்து – மூவர் பலி – 21 பேர் காயம் – ஐவர் கவலைக்கிடம்

(அந்துவன்) நல்லதண்ணியிலிருந்து கொழும்பு மஹரகம நோக்கி சிவனொளிபாதமலை யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்ததோடு, 21 பேர் படுங்காயமடைந்ததோடு, ஐவர் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக ...

மேலும்..

SEC இற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் (SEC) தலைவராக பைசல் சாலிஹ் கடமைகளைப் பொறுப்பேற்றார். தற்போது இலங்கை பணிப்பாளர்கள் நிறுவனத்தின் தலைவராக சேவையாற்றும் அவர், இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வர்த்தக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவையில் 40 வருடங்களுக்கும் மேலான அனுபவத்தைக் கொண்டுள்ளார். 2023 ஆம் ...

மேலும்..

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிவன்அருள் பவுண்டேசன் அனுசரனையில் மஹா சிவராத்திரி…

இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் சிவன் அருள் பவுண்டேசன் அனுசரனையில் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட அட்டப்பளம் சித்தி விநாயகர் அறநெறிப்பாடசாலை,ஶ்ரீசிவமுத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை மாணவர்களை உள்ளடக்கியதாக அட்டப்பளம் சிங்காரபுரமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற மஹா சிவராத்திரி தினத்தினை முன்னிட்டு இந்து சமய ...

மேலும்..