தேர்தல் ஒத்திவைக்கப்படவில்லை. ஒத்தி வைக்க எந்தத் தேர்தலும் இல்லை.. ஜனாதிபதி தெரிவிப்பு!

பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதை முன்னுரிமையாக கொண்டு தான் செயற்படுவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, "இரண்டு பிரச்சினைகள் உள்ளன. ஒன்று, நாட்டுக்கு அரிசி வாங்குவதற்கு 20 பில்லியன் ...

மேலும்..

தனுஷ்க குணதிலாவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவு!

அவுஸ்திரேலிய பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலாவுக்கு வழங்கப்பட்ட பிணை நிபந்தனைகளை தளர்த்த சிட்னி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மீண்டும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தவும், இரவில் வெளியே செல்லவும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 31 வயதான குணதிலக்க ...

மேலும்..

ஜனாதிபதி மொட்டுக்கு வழங்கிய 03 வாக்குறுதிகள் – வௌிப்படுத்திய சஜித்!

தமக்கு விசுவாசமாக வாக்களிக்கும் மொட்டு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு சிறந்த பாதுகாப்பு, அவர்களின் வீடுகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நட்டஈடு, பாராளுமன்றத்தின் பதவிக்காலம் முடியும் வரை பாராளுமன்றத்தை கலைக்காமல் இருத்தல் ஆகிய 3 கொள்கை ரீதியான வாக்குறுதிகளின் பிரகாரமே தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்துள்ளார் ...

மேலும்..

2 மில்லியன் முட்டைகள் நாளை இறக்குமதி

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி முட்டை இந்த வார இறுதியில் நாட்டை வந்தடைய உள்ளது. இலங்கை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் குறித்த முட்டை தொகையை இறக்குமதி செய்யவுள்ளது. முதன்முறையாக இந்தியாவில் இருந்து சுமார் இரண்டு மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் ...

மேலும்..

காணிகளை கையேற்க தயக்கம் காட்டும் பொது மக்கள்!

இராணுவத்தினரிடமிருந்து விடுவிக்கப்பட்ட காணிகளை உரிமையாளர்கள் கையேற்பதில் தயக்கம் காட்டுவதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன் தெரிவித்தார். யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார் கடந்த சில வாரங்களுக்கு முதல் தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட காங்கேசன்துறையில் இராணுவத்தினிடமிருந்தும் ...

மேலும்..

மரண தண்டனை குறித்து ஜனாதிபதி அதிரடி தீர்மானம்!

இலங்கையிலுள்ள எந்தவொரு நீதிமன்றமும் பிரதிவாதிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு கையொப்பமிடுவதில்லை என தற்போதைய ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு பிரதிவாதிகளுக்கு 2019 ஆம் ஆண்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு ...

மேலும்..

கைதடியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த இருவர் கைது.

சாவகச்சேரி தென்மராட்சி-கைதடிப் பகுதியில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுபானம் விற்பனை செய்த இருவர் சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்தினரால் 22/02 புதன்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளனர். கைதடிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றிலும்-வர்த்தக நிலையம் ஒன்றிலும் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக சாவகச்சேரி மதுவரித் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்ற ...

மேலும்..

வவுனியா மக்கள் என்ன சோம்பிகளா..? ஊடகவியலாளர் கேள்வி?

வவுனியாவில் யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவ கழிவுகளை வவுனியாவில் இனி எரிக்கப்படும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் யமுனானந்தா தெரிவித்துள்ள விடயம் இன்றைய பத்திரிகைகளில் காணக்கூடியதாக இருந்தது இது தொடர்பாக வவுனியா மாவட்ட ஊடகவியலாளரான பரமேஸ்வரன் கார்த்தீபன் கடும் ...

மேலும்..

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு புதிய தலைவர், செயலாளர் தெரிவு

பாறுக் ஷிஹான் சுமார் 40 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றைக் கொண்ட கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் 2023/2024 ஆண்டுக்கான புதிய நிர்வாக சபையை தெரிவு செய்வதற்கான பொதுக்கூட்டம்   கல்முனை மாவட்ட நீதவான் நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று  நடைபெற்றது. இவ் வருடாந்த பொதுக் கூட்டத்தின் போது நடப்பு வருடத்திற்கான நிர்வாகத் தெரிவு ...

மேலும்..

வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் மூவர் வைத்தியசாலையில் அனுமதி

வீதி கிரிக்கட் விளையாட்டினால் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் காயமடைந்த மூவர் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய எல்லைக்குட்பட்ட கடற்கரைப்பள்ளி வீதியில்  இன்று மாலை இடம்பெற்றுள்ளது. சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை தலைமையக ...

மேலும்..

தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக மக்கள் விடுதலை முன்னணி போராட்டம்.

உள்ளூராட்சித் தேர்தலை விரைந்து நடத்துமாறு கோரி, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு முன்பாக, மக்கள் விடுதலை முன்னணி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக ஆணைக்குழுவிற்கு செல்லும் வீதி முற்றிலுமாக தடைப்பட்டிருந்தது

மேலும்..

இலங்கைக்கு நிவாரணம்?

உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றும் ஜி20 குழுவின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் மாநாடு இன்று (22) ஆரம்பமானது. தற்போது ஜி20 குழுவின் தலைமை இந்தியா வசம் உள்ள நிலையில் இந்த மாநாடு பெங்களூரில் வரும் 25ம் திகதி வரை ...

மேலும்..

சிறிதம்ம தேரரின் மனு விசாரணையின்றி நிராகரிப்பு

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான பிக்ஷு பலமண்டலத்தின் அழைப்பாளர் கல்வெவ சிறிதம்ம தேரர் முன்வைத்த அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. எஸ். துரைராஜா, மஹிந்த சமயவர்தன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகிய மூவரடங்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குழாம் ...

மேலும்..

கோப் மற்றும் கோபா குழுக்களுக்கு மீண்டும் நியமிக்கப்பட்ட சாணக்கியன்!

கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார். கோப் குழு மற்றும் கோபா குழுக்களுக்கு பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்களின் பட்டியலை சபாநாயகரின் அறிவிப்பின் கீழ் பிரதி சபாநாயகர் சபையில் அறிவித்தார். இதற்கமைய கோப் குழுவிற்கு ...

மேலும்..

ஐ.ம.ச. ஆர்ப்பாட்டத்தில் கல்வீச்சு தாக்குதல்;இரு பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி

கடந்த 20ஆம் திகதி பிற்பகல் புறக்கோட்டையில் ஐக்கிய மக்கள் சக்தியினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது இடம்பெற்ற கல் வீச்சுத் தாக்குதலில் பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்விரு பொலிஸ் கான்ஸ்டபிள்களும் நாரஹேன்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் ...

மேலும்..